Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீட்கப்பட்ட ஆயுதங்களும், உடலங்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன-படங்கள் இணைப்பு

Featured Replies

வன்னியில் இரு களமுனையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்கா படையினர் 90 பேர் கொல்லப்பட்டு, 12 உடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன.

நேற்று புதன்கிழமை காலை 9:00 மணிக்கு கிளிநொச்சிக்கு மேற்கே ஓட்டுப்புலத்தில் இருந்து புதுமுறிப்பு நோக்கி

முன்னேற முற்பட்ட படையினருக்கு எதிரான தாக்குதலில் படையினர் 60 பேர் கொல்லப்பட்டதுடன், 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த மோதலில் 120 வரையிலான படையினர் காயமடைந்து களமுனையைவிட்டு அகற்றப்பட்டுள்ளனர்.

புதுமுறிப்பில் ஏகேஎல்எம்ஜி – 04, பிகே எல்எம்ஜி – 02, ஆர்பிஜி – 02, ரி-56-2 ரக துப்பாக்கிகள் – 11, இரவு பார்வை காட்டி – 01, லோ - 01 உள்ளிட்ட படையப்பொருள்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த ஆயுதங்களும், படையினரது உடலங்களுமே கிளிநொச்சியில் நேற்றிரவும், இன்று காலையும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

படங்களை பார்வையிட..................

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

  • கருத்துக்கள உறவுகள்
http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மக்கள் எவளவு சந்தோசமாய் பாக்கினம் என்று பாருங்கோ செத்த ஆமியல :(

கூலிக்கு வந்த கும்பல் குப்பயாகக் கிடக்குது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பார்ப்பதற்கு ஏனோ மனம் கசியிது,,,,,,,,

பார்ப்பதற்கு ஏனோ மனம் கசியிது,,,,,,,,

ஈழம் எடுப்பதில் உள்ள பிரச்சினைகளில் இதுவும் ஒண்டு................

  • கருத்துக்கள உறவுகள்

இது புலிகள் வாழும் நாடு .. உனக்கு இங்கு தான் சுடு காடு

http://www.eelaman.net/index.php?option=co...49&Itemid=1 :(:) :) :lol:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள காடையர்கள் என்றாலும்.

இராணுவத்தினர் எனும் போர்வையை போர்த்திருப்பதால் நாம் அவர்களது இறந்த உடலங்களுக்கு மாரியாதை கொடுக்க வேண்டும்.

அவர்களின் அரசுதான் அவர்களை தவறாக வழிநடத்துகின்றது. அவர்களைப்பொறுத்தவரையில் அவர்கள் கடமையின் நிமித்தமே சாகிறார்கள்.

இன்னொரு திசையில் பார்த்தால் அவர்களும் வீரர்களே.

சிங்கள காடையர்கள் என்றாலும்.

இராணுவத்தினர் எனும் போர்வையை போர்த்திருப்பதால் நாம் அவர்களது இறந்த உடலங்களுக்கு மாரியாதை கொடுக்க வேண்டும்.

அவர்களின் அரசுதான் அவர்களை தவறாக வழிநடத்துகின்றது. அவர்களைப்பொறுத்தவரையில் அவர்கள் கடமையின் நிமித்தமே சாகிறார்கள்.

இன்னொரு திசையில் பார்த்தால் அவர்களும் வீரர்களே.

உண்மைதான்.........அவர்களும் வீரர்கள்தான். ஆனால் அநியாயமாக பொதுமக்களைத்தான் குறிவைக்கிறார்கள்.

அரச பயங்கரவாதிகளாக இருந்த போதிலும் கூட , இறந்த பின்னரும் அவர்களின் ஆடைகள் களையப்படாமல் காணப்படுவதில் இருந்தே அவர்களின் உடல்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதுவே புலிகளின் உடல்களாயிருந்திருந்தால் நிலமை வேறு......

இன்னொரு திசையில் பார்த்தால் அவர்களும் வீரர்களே.

மனிதாபிமானம் ?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திசையில் பார்த்தால் அவர்களும் வீரர்களே.

சிங்கள மக்களுக்கு அவர்கள் வீரர்கள்.ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் பயங்கரவாதிகள்.சர்வதேச பயரங்கரவாதிகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழிப்பதிற்கு முழுமூச்சாக நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திசையில் பார்த்தால் அவர்களும் வீரர்களே.

எந்தத் திசையில் பார்த்தும் எமது போராளிகளை வீரர்களாக சிங்கள தேசம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக பயங்கரவாதிகள் என்று உச்சரிப்பதில் உறுதியாக இருக்கின்றது.

ஆனால் எமது மண்ணிலையே எமக்கு அழிவைத் தருபவனை.. வீரன் என்று நாம் பார்க்க முனைகிறோம். உண்மையில் புத்தன் சொன்னது போல.. அவர்கள் எம்மைப் பொறுத்த வரையில் எல்லாத் திசையிலும் பயங்கரவாதிகள் தான். அவர்கள் மீது வேறு பார்வை இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. எமது மக்களைக் கொன்று குவித்து.. எமது தேசத்தை சூறையாடி அடிமைப்படுத்த முனையும் பயங்கரவாதிகள் அவர்கள்..!

Edited by nedukkalapoovan

வீரர்கள்தான் இல்லையென்று சொல்லவில்லை ஆனாலும் பணத்திற்காக பிணமானவர்கள். மரியாதை இந்தளவே அதிகம். . அரசு போடும் பிச்சைக்காசிற்காய் சொந்த நாட்டு மக்களையே அழிக்க வந்தவர்கள்

இதில சொல்லுவதுக்கு ஒண்டுமில்லை....... செத்த சிங்களவங்களுக்கு வாழ்த்துப்பாட தேவையில்லை அதேமாதிரி தூற்றவுந்தேவையில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சகோதரிகளையும் ,தாய்மார்களையும் கற்ழித்தவர்களும் இந்த குவியலில்தான் கிடக்கிறார்கள். :D :D :D

இக் கொலைவெறியாகளுக்கு பாவம் பார்ப்பதே பாவம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது பண்பாடு. அதற்காக மக்களை கொள்ளை அடிப்பவர்களும், சூறையாடுபவர்களும் கிளைமோர் மக்களுக்கு வைப்பவர்கள், குழந்தைகள் ,வயோதிபர் என பாராது குண்டு மழை பொழிபவர்கள், மக்கள் குடியேற்றத்தின் மீது ஸெல் மழை பொழிபவர்கள், மக்களுக்கு உலக நிறுவன்னங்கள் கொடுக்கும் உணவுகளை செல்ல விடாமல் தடுப்பவர்கள் , சோதனை என்ற பேரில் பெண்களிடம் சிலுமிசம் செய்பவர்கள், ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை அடித்து கதவு நிலைகளை கூட களற்றி செல்பவர்கள் எப்படி வீரர்கள் என்று அழைப்பது.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.