Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை உயிருடன் பிடிப்போம்: பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவில் பதுங்கியிருக்கிறார். அவரைக் கண்டுபிடித்து உயிருடன் பிடிப்பதே எங்களது நோக்கம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கிளிநொச்சி மற்றும் ஆணையிறவை ராணுவம் பிடித்துள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவை குறி வைத்துள்ளனர். புலிகளின் கடைசி புகலிடமாக இது கருதப்படுகிறது.

முல்லைத்தீவில்தான் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முல்லைத்தீவு வனப்பகுதியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி ஆழ பதுங்கு குழியில் சகல பாதுகாப்புடன் பிரபாகரன் தங்கியுள்ளார்.

அவரது இடத்தை அவ்வளவு எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாதபடி படு ரகசியமான இடத்தில் பதுங்கு குழி இருக்கிறதாம்.

பிரபாகரன் உள்ள பகுதியைச் சுற்றி சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகள் புலிகள் வசம் உள்ளது. இந்தப் பகுதியை தற்போது ராணுவம் குறி வைத்துள்ளதாக ராணுவத் தளபதி பொன்சேகா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 40 கிலோமீட்டர் சுற்றவில்தான் தற்போது விடுதலைப் புலிகள் உள்ளனர். முல்லைத்தீவில் பிரபாகரன் பதுங்கியிருப்பதாக கருதப்படும் இடத்தை ராணுவம் குறி வைத்துள்ளது.

பிரபாகரனை உயிருடன் பிடிப்போம். அதுவே ராணுவத்தின் குறிக்கோளாகும் என்றார் அவர்.

பிரபாகரன் தங்கியிருக்கும் பங்கர் மறைவிடம் குறித்து ஏற்கனவே பலமுறை செய்திகள் வெளியாகியுள்ளன. மிகுந்த பாதுகாப்புடன் கூடிய அந்த பதுங்கு குழி, குளிர்சாதன வசதி செய்யப்பட்டதாகும். இரவில் மட்டுமே அங்கிருந்து வெளியே வருவார் பிரபாகரன்.

பிரபாகரன் தங்கியுள்ள பதுங்கு குழிக்குள் மிக மிக சிலர் மட்டுமே செல்ல முடியும். யாரும் எளிதில் அண்ட முடியாத அளவுக்கு மிகவும் பலமான பாதுகாப்புடன் கூடியது பிரபாகரன் தங்கியுள்ள பதுங்கு குழி என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி வாய்ந்த குண்டு வீச்சையும் தாக்குப் பிடிக்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டது இந்த பதுங்கு குழி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.isaiminnel.com/story.php?title=...%AE%95%E0%AE%BE

ஆஹா! இப்போது புரிந்து விட்டது பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற காங்கிரசின் வீரப்ப மொய்லியின் கோரிக்கையின்

பின்னணியில் உள்ள கேடு கெட்ட சதி திட்டம்!

முல்லைத்தீவை நோக்கிய சிங்கள இராணூவத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளை பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கான இராணுவ நடவடிக்கை என சொல்லி இந்திய மக்களை ஏமாற்றி சிங்கள இனவாத அரசின் முற்று முழுதான தமிழின சுத்திகரிப்பு (Genocide of Tamils) நடவடிக்கைகளுக்கு உதவியும் அங்கீகாரமும் அழிக்க காங்கிரஸ் கட்சி சதி செய்கிறது என்பது தான் அது!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியிலே குண்டுபோட்டு பிரபாகரனை கொண்றுவிட்டதாக சொன்னீர்களே ஐயா 10மாதங்களுக்கு முன்பு??ஃ அப் நீங்கள் அடிக்கடி சொலவதெல்லாம் சும்மா பொய்யா?

யாராவது பிரபாகரன் என்ற பெயரில் இருந்தால் தயவுசெய்து சரணடைந்து விடுங்கள் அல்லது பெயரை மாற்றிவிடுங்கள் இல்லையேல் உங்களைப்பிடிததுவிட்டு பிடிததுவிட்டேன் பிரபாகரனை என்று குதிக்கத்தொடங்கிவிடுவார்கள

  • கருத்துக்கள உறவுகள்

போ

பக்கத்தில் போ

இன்னும் பக்கத்தில்போ

தொடு

அவரைத்தொடு

பிரபாகரன்ஒரு

பிரளயம்என்பதை உணர்வாய்

ஓடுவாய்

திரும்பி ஓடுவாய்

திரும்பிக்கேட்க

நோர்வோ வராது

அமெரிக்கா ஆளனுப்பாது

ஐரோப்பா துணிதராது

ஏன் இந்தியா

ஏறெடெடுத்தும்பார்க்க முடியாது

அப்போது உணர்வாய்

பிரபாகரன்ஒரு

பிரளயம்என்று

பிரபாகரனின் பின்வாங்கல் ஏன்என்று

பொன்சேகா நல்லா காமடியில தூள் கிளப்புறார்

சிங்களவனுக்கு மேல்மாடி காலி என்று சும்மாவா சொன்னார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போ

பக்கத்தில் போ

இன்னும் பக்கத்தில்போ

தொடு

அவரைத்தொடு

பிரபாகரன்ஒரு

பிரளயம்என்பதை உணர்வாய்

ஓடுவாய்

திரும்பி ஓடுவாய்

திரும்பிக்கேட்க

நோர்வோ வராது

அமெரிக்கா ஆளனுப்பாது

ஐரோப்பா துணிதராது

ஏன் இந்தியா

ஏறெடெடுத்தும்பார்க்க முடியாது

அப்போது உணர்வாய்

பிரபாகரன்ஒரு

பிரளயம்என்று

பிரபாகரனின் பின்வாங்கல் ஏன்என்று

சூப்ப....ர்..... கவிதை நண்பரே.....! பிரபாகரன் எனும் பிரளயத்தில் அடிபட்டு இவர்களின் சாம்ராஜமே அழியப்பொகுது என்று தெரியாமல் நம் சிவனின் அழித்தல் தொழிலை ஆரம்பிக்க மாட்டாயா எனும் வரம் கேட்டு அவரை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்....

விரைவில் அவரிடம் வரம் பெறுவார்கள்...ஆனால் திரும்பி வரமாட்டார்கள்.....

Edited by ilankavi

போ

பக்கத்தில் போ

இன்னும் பக்கத்தில்போ

தொடு

அவரைத்தொடு

பிரபாகரன்ஒரு

பிரளயம்என்பதை உணர்வாய்

ஓடுவாய்

திரும்பி ஓடுவாய்

திரும்பிக்கேட்க

நோர்வோ வராது

அமெரிக்கா ஆளனுப்பாது

ஐரோப்பா துணிதராது

ஏன் இந்தியா

ஏறெடெடுத்தும்பார்க்க முடியாது

அப்போது உணர்வாய்

பிரபாகரன்ஒரு

பிரளயம்என்று

பிரபாகரனின் பின்வாங்கல் ஏன்என்று

அண்ணா அருமையாகச் சொன்னீங்கள்.

தலைவரைப் பார்க்கும் ஆசையில் தமிழினமே இருக்கிறது.

ஆனால் அவரை சீண்டிப்பார்க்கும் ஆசை சிங்களவனுக்கும் அவனுக்கு வால்ப்பிடிக்கும் ஆசாமிகளுக்கும்தான் இருக்கிறது.

அதற்கான பலனை அவர்கள் விரைவில் அனுபவிப்பார்கள், அதில் நம்பிக்கை உள்ளது.

Edited by தாயகன்

போ

பக்கத்தில் போ

இன்னும் பக்கத்தில்போ

தொடு

அவரைத்தொடு

பிரபாகரன்ஒரு

பிரளயம்என்பதை உணர்வாய்

ஓடுவாய்

திரும்பி ஓடுவாய்

திரும்பிக்கேட்க

நோர்வோ வராது

அமெரிக்கா ஆளனுப்பாது

ஐரோப்பா துணிதராது

ஏன் இந்தியா

ஏறெடெடுத்தும்பார்க்க முடியாது

அப்போது உணர்வாய்

பிரபாகரன்ஒரு

பிரளயம்என்று

பிரபாகரனின் பின்வாங்கல் ஏன்என்று

விசுகு பெயர் மாற்றத்துடன் பின்னி எடுத்துவிட்டீர்கள். இது வெறும் கவிதையாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு எதிர்பார்ப்பு, எதிர்வு கூறல், காலம் இந்த விடயத்தைக் கட்டியமாகக் கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்

சூப்ப....ர்..... கவிதை நண்பரே.....! பிரபாகரன் எனும் பிரளயத்தில் அடிபட்டு இவர்களின் சாம்ராஜமே அழியப்பொகுது என்று தெரியாமல் நம் சிவனின் அழித்தல் தொழிலை ஆரம்பிக்க மாட்டாயா எனும் வரம் கேட்டு அவரை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்....

விரைவில் அவரிடம் வரம் பெறுவார்கள்...ஆனால் திரும்பி வரமாட்டார்கள்.....

அண்ணா அருமையாகச் சொன்னீங்கள்.

தலைவரைப் பார்க்கும் ஆசையில் தமிழினமே இருக்கிறது.

ஆனால் அவரை சீண்டிப்பார்க்கும் ஆசை சிங்களவனுக்கும் அவனுக்கு வால்ப்பிடிக்கும் ஆசாமிகளுக்கும்தான் இருக்கிறது.

அதற்கான பலனை அவர்கள் விரைவில் அனுபவிப்பார்கள், அதில் நம்பிக்கை உள்ளது.

விசுகு பெயர் மாற்றத்துடன் பின்னி எடுத்துவிட்டீர்கள். இது வெறும் கவிதையாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு எதிர்பார்ப்பு, எதிர்வு கூறல், காலம் இந்த விடயத்தைக் கட்டியமாகக் கொள்ளும்.

நன்றி

தங்களது கருத்துக்களுக்கும் ஊக்குவிப்புக்கும்

தொடர்ந்து எழுதுவோம்

உண்மையை எழுதுவோம்

தர்மம் வெல்லும்வரை எழுதுவோம்

அருமையாகச் சொன்னீங்கள்

Edited by sanjee05

கடைசியில் பிரபாகரனை வீரப்பன் ரேஞ்சுக்கு ஆக்கியாச்சு. கனடா சகோதரியின் பேட்டியை வெளியிட்டு இதை வலுப்படுத்திய எமது தேசிய ஊடகங்களுக்கு இந்த வேளையில் நன்றிகளை சொல்ல வேண்டும்.

தலைமை துணிவுடனும் நம்பிக்கையுடனும் இருக்கின்றது. அவர்கள் அணுவளவேனும் அசையவில்லை ஆனால் புலத்தமிழர்கள் புகழ் வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டுரைகள் அது இது என்று எழுதி போராட்டத்தையே கொச்சைப்படுத்திவிட்டார்கள். எமக்கு எதிரி சிங்களவர்கள் இல்லை நாம்தான்

  • கருத்துக்கள உறவுகள்
கடைசியில் பிரபாகரனை வீரப்பன் ரேஞ்சுக்கு ஆக்கியாச்சு. கனடா சகோதரியின் பேட்டியை வெளியிட்டு இதை வலுப்படுத்திய எமது தேசிய ஊடகங்களுக்கு இந்த வேளையில் நன்றிகளை சொல்ல வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

வெளிவந்த செய்திக்கு பதில் எழுதினோம்

ஆனால் நீங்கள் குறிப்பிடும் பக்கம் சார்ந்து சிந்திக்கவில்லை

தவறானால் மன்னிக்கவும்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.