Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம்

Featured Replies

இலங்கை அரசின் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனர் திரு.தொல் திருமாவளவன் சாகும் வரை பட்டினி போராட்டம். இந்த போராட்டத்தில் தனி மனிதனாக நடத்த போவதாகவும் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் துணை பொது செயலாளர் திரு.சாகுல்ஹமீது தெரிவித்தார்.

இடம் : சேபாக்கம் விருந்தினர் மாளிகை

நாள் : 14.01.2009 புதன் கிழமை

நேரம் : காலை 8 மணி

http://www.tamilseythi.com/tamilnaadu/thir...2009-01-13.html

திருமாவளவன் அவர்களின் போராட்டம் உறுதியாகிவிட்டது, உலக அளவில் ஒரே நேரத்தில் எல்லா புலம்பெயர்தமிழரும் ஆதரவு போராட்டத்தில் ஈடுபடவேண்டிய தருணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
திருமாவளவன் அவர்களின் போராட்டம் உறுதியாகிவிட்டது, உலக அளவில் ஒரே நேரத்தில் எல்லா புலம்பெயர்தமிழரும் ஆதரவு போராட்டத்தில் ஈடுபடவேண்டிய தருணம்
  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே!

எமக்காகத் தீக்குளித்த தியாகி அப்துல் ரகூப் அவர்களின் நிழற்படம் இருந்தால்

இணைப்பீர்களா?
நன்றிகள்.

இதை இப்ப ஏனப்பா அடிபெட்டிக்குல்லேருந்து எடுத்தனிங்கள்?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் தியாகி அப்துல் ரகூப் அவர்களின் நிழற்படம் 'தியாகி அப்துல் ரகூப்' என்று  கொடுத்துக் கூகிளில் தேடியபோது இந்தத் தலைப்புவந்தது. அதில் எனது தேவையை எழுதினேன்.    நீங்களும் முயன்றுபார்த்தபின்னர் எழுதுக்கள். நன்றி! 
 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ, திருமாவளவன் நல்லவரா கெட்டவரா??

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது

 

 

இல்லையே

அவருக்குத்தான் குடும்பம் இல்லையே..........

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைக்கு திருமா கீரோ....இப்போ பக்கா சந்தர்ப்பவாதி என்பது எல்லோர்க்கும் தெரிந்து விட்டது. ஆனால் திருமா போதியளவு நன்மை பெற்றுவிட்டார்.

இன்றைக்கு தியாகு கீரோ.......

அன்றைக்கு திருமா கீரோ....இப்போ பக்கா சந்தர்ப்பவாதி என்பது எல்லோர்க்கும் தெரிந்து விட்டது. ஆனால் திருமா போதியளவு நன்மை பெற்றுவிட்டார்.

இன்றைக்கு தியாகு கீரோ....

அப்போ தியாகுவும் நன்மை பெறுவாரா ,/பெறமாட்டாரா ?

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் மேடைல இருக்கும் போதே வங்கி கணக்க நீட்டினாரே? பார்க்கலையா நீங்க?

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைக்கு திருமா கீரோ....இப்போ பக்கா சந்தர்ப்பவாதி என்பது எல்லோர்க்கும் தெரிந்து விட்டது. ஆனால் திருமா போதியளவு நன்மை பெற்றுவிட்டார்.

இன்றைக்கு தியாகு கீரோ.......

 

மிகவும் மதி நுட்பமாக சிந்தித்து விடயங்களை எழுதியதற்கு நன்றிகள்.
நீங்கள் எழுதவில்லை என்றால் நாங்கள் ஏமாந்து போயிருப்போம்.
நன்றிகள்.
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு மதி நுட்பம் ஒன்றும் தேவையில்லை. சாதாரண மனித மூளை இருந்தாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. சாதி, மதம் என்று பல்வேறு பிரச்சனைகள். இப்படியான பிரச்சனைகளுக்கு மத்தியில் இருந்து சில தமிழக அரசியல்வாதிகள் எமக்காகக்குரல் கொடுத்துவருகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் பல பிரச்சனைகள் காரணமாக பல்வேறு முரணான கூட்டணிகளில் தேர்தல்காலத்தில் தமிழக அரசியல்வாதிகள் கூட்டு சேர்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்களிலே ஒவ்வொரு அமைப்புகளிலும் நாங்கள் யார் பெரிது யார் சிறிது என்று தேவையில்லாதவற்றுக்குப் போட்டி போடுகிறோம். எங்களில் பலர் தங்களின் சுய நலத்திற்காக சிலவேளைகளில் சிங்களவன் விரும்பியதினை தெரியாமல் அல்லது தெரிந்து செய்கிறோம். ஆனால் தமிழகத்து அரசியல்வாதிகள், தொண்டர்கள், தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுள்ளோர்கள் மீது பல கேள்விகள் கேட்கிறார்கள். 2009க்குப் பிறகு நடுக்கடலில் எப்படிப்போவது என்று தெரியாமல் நிற்கிறோம். எமக்காக குரல்கொடுப்பவர்கள்( அவர்கள் தங்களது சுய நலத்துக்காவும் குரல் கொடுத்தாலும்) நாங்கள் அவர்களைக் கொச்சைப்படுத்தாது இருப்பது நல்லது. இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தங்களது தேவைக்காக சிங்கள நாட்டுக்கு உதவி செய்துவருகிறது. சிங்களம் அவ்வுதவிகளை நிராகரிக்காது பெற்று, அதன்மூலம் தமிழர்களை அழித்து வெற்றி பெற்றுக்கொண்டு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு மதி நுட்பம் ஒன்றும் தேவையில்லை. சாதாரண மனித மூளை இருந்தாலே போதும்.

 

சாதாரண மனித மூளை மனிதர்களுக்கு இருப்பது ஒரு சாதாரண விடயம்.
யாரவது மனநலம் பாதிதவன் இருந்தால்..............
அவர்களை சாதாரண மனித மூளையை வைத்து எய்த்து பிழைக்கவா? இப்படி சாதரான விடயங்களை. பூசை பண்ணி புதிரான விடயங்கள் போல் எழுதுகிறீர்கள்??
 
பிழைக்க எத்தனயோ வழியிருக்கு..........
மன நோயாளிகளை எய்த்து ....????
இது சாதாரண மனித மூளை கொண்டவர்களால் முடியாதது.
 
உங்களுடைய சாதாரண அறிவு சந்தேகத்திற்கு இடமானது.

ஐயோ கடவுளே, என்ன கொடுமை ஐயா இது? எலும்புக் கூட்டை இப்ப ஏன் வெளியில எடுத்தனீங்கள். இதுக்கு நானும் ஒரு தமிழனின் வலியை ஒரு தமிழனால்தான் உணர முடியும் எண்டு பின்னூட்டம் எழுதியிருக்கிறன். என்ர கஷ்ர காலமிது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.