Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் மீது கருணை கிடையாது - பிரணாப்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் இயக்கம் மீது எந்தவிதமான கருணையும் கிடையாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இலங்கை பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் இன்று இலங்கை புறப்பட்டார். புறப்படும் முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளுக்கும் அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கும் எதிராக இந்தியா போராடி வருகிறது.

எந்த விதமான தீவிரவாத இயங்கங்களிடத்திலும் கருணை கிடையாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம். இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. இலங்கை பிரச்சினையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றார்.

நன்றி: சங்கதி

நாய் நடுக்கடலுக்கு போனாலும் நக்கிதான் தண்ணீ குடிக்கும்...

அய்யா வடக்கு...

இதுவரைகாலமும் வராத ஞானம் எப்படி வந்தது ?

தாங்கள் இலங்கை செல்வதின் பின்னணி தெரியாத முட்டாள்கள் இல்லை நாங்கள்.

300 பொது மக்களை கொன்று அதை காரணமாகக் காட்டி அவசரமாக செல்வது அனுப்பிய கூலிப்படைகளின் நலன் விசாரிக்கத்தான் என்று ஒட்டு மொத்த தமிழருக்கும் புரியுது...

நாய் நடுக்கடலுக்கு போனாலும் நக்கிதான் தண்ணீ குடிக்கும்...

:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்கள் அனைவரையும் நாம் எதிரியாகத்தன் பார்க்கின்றோம் என இந்தியா வெளிப்படையாக சொல்லியிருக்கின்றது .இனிவரும் காலங்கள் பதில் சொல்லும் என நம்பலாம் :o

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் அனைவரையும் நாம் எதிரியாகத்தன் பார்க்கின்றோம் என இந்தியா வெளிப்படையாக சொல்லியிருக்கின்றது .இனிவரும் காலங்கள் பதில் சொல்லும் என நம்பலாம் :o

எப்படி?????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி?????????

அதுதானே காலங்கள் பதில் சொல்லட்டுமே, அப்புறம் என்னை ஏன் கேட்கிறிங்கள் கொஞ்சக்காலம் பொறுங்கோவன் :o

18 இலை மகிந்த வைச்சிருப்பார் இவர் போய் உயிரோட்டம் செய்வார்

நாங்கள் ஏன் பின்னடைவுகளை சந்திக்கிறோம்

நாடுகளின் பாராபட்சமா...

சிங்களத்தின் பலமா..

பெரிய நாடுகளின் பங்களிப்புகளும் விரோதப்போக்குகளுமா..

என்றெல்லாம் கேள்விகேட்டால்..

எனக்கு தோணுவது..

தமிழனுக்கு பெரிய விரோதி தமிழன்தான்..

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏன் பின்னடைவுகளை சந்திக்கிறோம்

நாடுகளின் பாராபட்சமா...

சிங்களத்தின் பலமா..

பெரிய நாடுகளின் பங்களிப்புகளும் விரோதப்போக்குகளுமா..

என்றெல்லாம் கேள்விகேட்டால்..

எனக்கு தோணுவது..

தமிழனுக்கு பெரிய விரோதி தமிழன்தான்..

விடுதலைப்புலிகள் இயக்கம் மீது எந்தவிதமான கருணையும் கிடையாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இலங்கை பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் இன்று இலங்கை புறப்பட்டார். புறப்படும் முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளுக்கும் அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கும் எதிராக இந்தியா போராடி வருகிறது.

எந்த விதமான தீவிரவாத இயங்கங்களிடத்திலும் கருணை கிடையாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம். இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. இலங்கை பிரச்சினையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றார்.

நன்றி: சங்கதி

:o:D:D

அண்ணாச்சி கொழும்புக்கு வந்திட்டுதாம்?????

  • கருத்துக்கள உறவுகள்

அதேதான்

நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வேலைசெய்தால் எந்தக்கொம்பனும் எம்முடன் வாலாட்டமாட்டான்

உலகமே எதிர்த்து நின்றாலும் எம்முடைய ஒற்றுமையால் வீறுகொண்டெழலாம்

எம்மைப்பார்த்து அவனுக்கு பயம்

அதனால்தான் எல்லோரும் ஒன்றுசேர்ந்து கொல்கின்றனர்

அதையும் உடைக்கவேணுமெனில் இன்னும் பலம்பொருந்தியவர்களாவதைத்தவ

அய்யா வடக்கு...

இதுவரைகாலமும் வராத ஞானம் எப்படி வந்தது ?

தாங்கள் இலங்கை செல்வதின் பின்னணி தெரியாத முட்டாள்கள் இல்லை நாங்கள்.

300 பொது மக்களை கொன்று அதை காரணமாகக் காட்டி அவசரமாக செல்வது அனுப்பிய கூலிப்படைகளின் நலன் விசாரிக்கத்தான் என்று ஒட்டு மொத்த தமிழருக்கும் புரியுது...

அதுமட்டுமல்ல அவர் வருவது இந்திய கிரிக்கட் அணிக்கு பாதுகாப்பு எல்லாம் எப்படி இருக்கு என்று பார்க்கத்தான். :o

நாய் நடுக்கடலுக்கு போனாலும் நக்கிதான் தண்ணீ குடிக்கும்...

நக்கிக்குடிக்கிறது புலிகளைப் பற்றி பேசுது.. வாலை சுருட்டிக்கொண்டு பிளேனில வந்திட்டு ஓடிப்போயிடு icon7.gif

*** இதைத்தானே மு.க எதிர்பாத்தவர்.

இந்தியாவின் விருப்பத்துக்கா ஒரு இன அழிப்புப்போரை உலகமும் மவுனமா இருந்து அங்கிகரிக்கிறது.

ஒரு சிலோன் டீ அடித்து விட்டு மஹிந்தனின் தோளில் கைபோட்டு ஒரு படம் அப்புறம் தமிழனை அழிக்க இன்னும் என்ன மச்சான் வேண்டும் என்று கேட்டுவிட்டுப் போக வந்தாரா?

ஜானா

முல்லைத்தீவை பிடிச்சதற்கு வாழ்த்தத்தான் வந்தவராம்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் விடிவு எங்களின் கைகளில தான் இருக்குது.

இவங்க எல்லாம் வந்து.. தமிழனுக்கு விடிவு கிடைக்கிறது என்பது பகற் கனவு. 1987இல் இருந்து இவை என்ன செய்தவை.. என்றதை தெரிஞ்சிருந்தா.. இவரின் வரவை பெரிய எதிர்பார்ப்போட நாம்.. செய்தியாக்க மாட்டம்.

பலர் கடந்த கால வரலாற்றை மறந்திட்டினம்.

இவர் வந்து.. இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தப் போறதில்ல. வெறுமனவே பொது மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொழும்பில வைச்சு அறிக்கை விடுவார்.

அதை கருணாநிதி.. தனது எச்சரிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்பார்.

ஆனால்.. சிறீலங்காப் படை தொடர்ந்து.. செல்லடிச்சிட்டே இருக்கும். எமது மக்கள் இறந்து கோண்டே இருப்பார்கள்..!

இவர்களை நம்பி இருக்கிறதிலும்.. எமது கரங்களை கோர்த்து நாம் எம்மை பலப்படுத்தனும்..! :o

நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வேலைசெய்தால் எந்தக்கொம்பனும் எம்முடன் வாலாட்டமாட்டான்

உலகமே எதிர்த்து நின்றாலும் எம்முடைய ஒற்றுமையால் வீறுகொண்டெழலாம்......................

................................................................................

..............

..............எல்லோரும் தயார் என்றால் உண்டு வாழ்வு

இல்லையென்றால்.....................???

தன்னை உணராதவன்

தன் பலம் தெரியாதவன்

தன் புலம் அறியாதவன்

எவர் எவரிலேயே தங்கியிருப்பான்

அவனும் இவன் முதுகில்...............??????????????????????

அண்ணா!!!!!! வணக்கமுங்கண்ணா :o

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா!!!!!! வணக்கமுங்கண்ணா :o

இந்த வரவேற்பின் அர்த்தம்......???

இந்த வரவேற்பின் அர்த்தம்......???

அருமை + அர்த்தமுள்ளதெனும் அர்த்தம்தான்.

Edited by Brammaasmi

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தப்பிரிவினைகளும் இல்லாமல் தமிழன் 'தமிழன்" என்ற உணர்வுடன் ஒன்றுபடல் வேண்டும்.

வருவது மட்டும் புதுச்செய்தி மற்ற எல்லாமே அரதப்பழசான செய்திதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரணம்முர்ஜிகோ..... எமது காதலை நிராகரிக்லாம் ஆனாலும் ஒரு தலைபட்சமாக நாம் பிராணமுர்ஜியை காதலித்துகொண்டே இருப்போம். இதைவிட வேறு பிறவிபலனேதுமுண்டோ? பிராணமுர்ஜோ.... வி லவ் யூ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.