Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரீசில் உள்ள லா சப்பலில் வீதிமறிப்புப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரீசில் உள்ள லா சப்பலில்

வீதிமறிப்புப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

முக்கிய சந்தியாக இருந்தபோதிலும் அனைவரும் ஊடகவியலாளர்கள் வரும்வரை வீதியின் குறுக்கே படுத்துக்கிடக்கின்றனர்

பொலிசார் செய்வதறியாது திகைத்து அவர்ளைச்சுற்றி நிற்பதாகவும்

ஊடகவியலாளர்களை அழைத்துவர இணங்கியிருப்பதாகவும்

ஆனால் ஊடகவியலாளர்கள் வரும்வரை வீதியின் குறுக்கே படுத்துக்கிடப்பதாகவும் அறிகிறேன்

நான் வேலையில் நிற்பதால் போகமுடியவில்லை

மனைவி பிள்ளைகளை அனுப்பியுள்ளேன்

5000 க்கு மேற்பட்ட மக்கள் இருப்பதாக அறிய முடிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பிரான்ஸ் பொது மக்களினதும் அரசினதும் எதிர்ப்பை சம்பாதிக்க போறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் பிரான்ஸ் பொது மக்களினதும் அரசினதும் எதிர்ப்பை சம்பாதிக்க போறீர்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தமிழன் எல்லோரோடும் விட்டுப்ப(கொ)டுத்துத்தான்

இன்று இந்த நிலை

இப்பவும் நாங்கள் எழுச்சி கொள்ளவில்லையெனில்.............???

  • கருத்துக்கள உறவுகள்

முற்றாக எல்லாவற்றையும் தடை செய்து விட்டால் என்ன செய்வீங்க அதற்கு பிறகு?

  • கருத்துக்கள உறவுகள்

இளையதலைமுறையினர் தான் இதனை வழி நடத்தி சென்றதாக கேள்விப்பட்டேன்.

பொங்கி எழ வேண்டிய நேரம். தொடர வேண்டும்

இது கேள்வி கேட்கும் நேரமல்ல.. அவர்களின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி உலக நாடுகள் யாவற்றிலுமே தமிழன் உணர்வோடு எழவேண்டும்.. தமிழனின் உணர்வுகள் வலுக்கட்டாயமாகவேனும் ஊடகங்களின் இருக்கைகளையாவது அசைக்கவேண்டும்..

அந்த உறவுகளின் உணர்வுகளுக்கு நான் தலைவணங்குகிறேன்!!

நல்ல முயற்சி .. சொல்லுங்கள் எங்கள் மக்களை காப்பாற்றுங்கள், மருத்துவ உதவி, உணவு பாதுகாப்பு உடன் தேவை.. எமது பல உறவினர்களைக்காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள். ந்வீன கிட்லர் பொய்யர் ராஜபக்சவிடம் இருந்து எம்மக்களை காப்பாற்றவும்...

மற்றைய நாடுகளிலும் தொடரட்டும் .. பத்திரிகையாளர்களுக்கு குறுந்தகடு என்னும் விளக்கமாக பதிந்து , தமிழ்னெட்போன்ற இணையத்தள முகவரிகளையும் கையில் கொடுங்கள்... இதற்கான செலவுகளை வர்த்தகனிருவனங்களிடம் அன்பாக பேசி நிலைமையை புரியப்பண்ணி வாங்குங்கள்.. இது இறுதி முயற்சி...

பிரான்ஸ் மக்களுக்கு எமது நன்றிகள்...

உண்மையில் இனி இதுதான் வழி

இவ்வளவு நாளும் நாம் வீதிக்கரையில நின்று வாய் கிழிய கத்திப்போட்டு போனதுதான் மிச்சம் ஒன்றுமே நடக்கவில்லை.

ஒருசிலர் செய்யாமல் நிறையபேர் சேர்ந்து செய்யும் போது நிச்சயமாய் கவனத்தைப்பெறும்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி.. இப்ப இல்லாத தடையா? ஜனநாயக நாடுகளில் இதெல்லாம் ஒரு பெரிய குற்றம் இல்லை..! தடை போடத்தெரிந்த ஐரோப்பிய நாடுகளுக்கு அதன் விளைவுகளிலும் பங்கிருக்கிறது..! தகவலுக்கு நன்றி குகதாசன் அண்ணை..!

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் எனது கவலை எல்லாம் முற்றாக தடை செய்து விட்டால் அதற்கு பிறகு என்ன செய்வது என்பதாகும் நன்றி உங்கள் கருத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் எனது கவலை எல்லாம் முற்றாக தடை செய்து விட்டால் அதற்கு பிறகு என்ன செய்வது என்பதாகும் நன்றி உங்கள் கருத்திற்கு.

ரதி.. ஜனநாயக நாடுகளில் (இந்தியாவில் அல்ல) அமைதியான ஒன்றுகூடலுக்கு இடமிருக்கு..! அங்க அடிதடி நடந்தால்தான் பிரச்சினை..! மற்றும்படி வீதிக்கு வந்து போராடுவதே இக்காலகட்டத்தில் சரி..!

இன்று மாலை நடைபெற இருந்த ஊர்வலத்துக்கு காவற்துறை அனுமதி மறுத்ததையடுத்து ஆயிரக்கணக்காண தமிழ்மக்களும் லாச்சப்பலில் பிரதான வீதியை மறித்து சாலைகளில் இருந்துவிட்டார்கள். காவற்துறை கலைந்துபோகச் சொல்லிக்கேட்டும் மறுத்த அவர்கள் தங்கள் உரிமைகளை தடுப்பதாக கூறி .. தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களை கோசமிட்டபடியே வீதிகளின் குறுக்கே படுத்தபடி போராட்டம் செய்தனர். ஊடகவியலாளர் வரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

ஊடகங்கள் அந்த இடத்துக்கு வந்த பின்னர் மக்கள் அவர்களிடம் வன்னியில் எம்மக்கள் படும் அவலங்கள், சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை ஆகியவற்றை எடுத்துக்கூறினர். பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

இன்று அந்த இடமே பெரும் அமளி துமளியாக இருந்தது.

தகவல்

ஊர்வலத்தில் பங்குபற்றிய இளைஞர்கள்

Edited by vasisutha

நன்றி வசி.. யீரீவியிலும் அங்கிருந்து அழைப்பு விடுத்ததை கேட்டேன்.. நாளை இந்தச் சம்பவமாவது ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றால் அது வரவேற்கத்தக்கதே!!

ரதி பிரான்சில் ஏற்கனவே தடைதானே? இதில் என்ன முற்றுமுழுதான தடை.. இங்கோ அவர்கள் தமிழர்களின் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பது தொடர்கதையாகிவிட்டது.

சென்ற வருடமும் காவற்துறை அனுமதி மறுத்த ஊர்வலத்திற்கு தடையை மீறி ஆயிரக்கணக்காண தமிழ்மக்கள் பரிஸில் போனார்கள். அவர்களால் மக்கள் அலையை தடுக்கமுடியவில்லை.

இருந்தும் இது இம்முறை வித்தியாசமாக உள்ளது... உண்மை நிலமைகள்.... மாற்றம் பெறும் உலகம்... மாற்றம் பெறும் ஈழம்...மாற்றத்தை எதிர்பார்திருக்கும் உலகில் நாம் உட்பட.... :lol::huh:

முற்றாக எல்லாவற்றையும் தடை செய்து விட்டால் என்ன செய்வீங்க அதற்கு பிறகு?

இப்போ மட்டும் என்னவாம்?

வைக்கோல் பட்டடை நாய் என்று ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீங்களா?

செய் அல்லது செய்ய விடுங்கள்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் எனது கவலை எல்லாம் முற்றாக தடை செய்து விட்டால் அதற்கு பிறகு என்ன செய்வது என்பதாகும் நன்றி உங்கள் கருத்திற்கு.

முற்றாக எல்லாவற்றையும் தடை செய்து விட்டால் என்ன செய்வீங்க அதற்கு பிறகு?

இதுதான் நடக்கும்

என்னைத்தடை செய்தார்கள்

ஆனால் நான் இருந்த இடத்திலிருந்தபடி 100பேரையாவது அனுப்பியிருப்பேன் இன்று.........

இதைத்தான் தடை செய்விக்கும்

இத்தகைய முறையில் முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம். வன்முறை தவிர்ந்த ஏனைய அனைத்து முறைகளும் பயன்பட வேண்டும்

சட்டத்திற்கு பணிந்து இதுவரை செய்த போராட்டங்களுக்கு ஏதாவது கிடைத்ததா? மக்கள் போராட்டமென்பது சட்டத்திற்கு கட்டுப்படவேண்டிய அவசியமில்லை.. மக்கள் ஒன்றுசேர்ந்தால் எந்த தடை வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது! அதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்திற்கு பணிந்து இதுவரை செய்த போராட்டங்களுக்கு ஏதாவது கிடைத்ததா? மக்கள் போராட்டமென்பது சட்டத்திற்கு கட்டுப்படவேண்டிய அவசியமில்லை.. மக்கள் ஒன்றுசேர்ந்தால் எந்த தடை வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது! அதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும்!

அதைச்செய்வதற்கே நாம் பின் நின்றால்..........

தமிழன் என்று சொல்ல வேண்டாம்

மனிதன் என்று சொல்லவே அருகதையில்ல எமக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை விசுகு அவர்கள் முதலில் எழுதிய க‌ருத்தில் வீதியின் குறுக்கே படுத்துக்கிடக்கின்றனர் என்று எழுதினார் அதற்கு தான் பதில் எழுதினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை விசுகு அவர்கள் முதலில் எழுதிய க‌ருத்தில் வீதியின் குறுக்கே படுத்துக்கிடக்கின்றனர் என்று எழுதினார் அதற்கு தான் பதில் எழுதினேன்.
  • கருத்துக்கள உறவுகள்

முற்றாக எல்லாவற்றையும் தடை செய்து விட்டால் என்ன செய்வீங்க அதற்கு பிறகு?

வன்முறையற்ற சனநாயகப் போராட்டவழிமுறைகளை தடுக்க முனையும்போது தமது எதிர்ப்புணர்வை க் காட்ட வெளிநாட்டவர்களும்,(அதாவது வெள்ளையர்களே) இதே முறையையே கடைப்பிடிக்கின்றனர். எனவே இதுபோன்ற அறப்போராட்டங்கள் நகரங்கள் தோறும் நடைபெறவேண்டும்.

நகரங்கள் தோறும் எழுவோம் !

நாமே எம்மினத்தைக்காப்போம்!

கண்மூடி மௌனிக்கும் உலகை கண்டணம் செய்வோம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அதுதான் நடந்தது

அதனால்தான் அவர்கள் எல்லோரும் வரவழைக்கப்பட்டார்கள்

ஊடகவியலாளர்கள்வந்து தமக்கு இப்படி நடப்பத தெரியாது என்றார்களாம்

நாளை இன்னொரு இதைவிட முக்கிய இடத்தில் சாம்தெலியே (METRO:-CHARLES DE CHAULE) என்கின்ற போரின்போது உயிரிழந்தவர்களுக்காக 24 மணிநேரமும் தீபம் எரியுமிடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி யும் கொடுத்திருக்கின்றனர்

இதைச்செய்வது எமது இளைஞர்கள்

மாணவர்கள் என்பதால் அவர்களிடம் சட்டம் பேச பிரெஞ்சுக்காறரால் முடியவில்லை

இந்த வேளையில் அந்த இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் எனது உத்துழைப்பையும்தெரிவித்துக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.