Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குரங்கு என்னை மொட்டை போட சொல்லிசோ

Featured Replies

நான் ஒரு தடவை இந்தியாவுக்கு எங்க குடும்பத்துடன் போயு இருந்தன்... எல்லா கோவிலிக்கும் போயு இருந்தம்..ஆனால் பழனி மறக்க முடியாதது..]

பழனிக்கு போகும் வளியில் எல்லாம் குரங்கு நிறய இருந்தது..பழனி காடு மாதிரி..அங்க போனவுடன் எல்லாரும் கோவிலுக்கு போனாங்க நானும் எனது அண்ணன் நண்பன் அவங்க மனைவி மட்டும் இருந்ததம் வெளியில்.. :o

அப்பதான் எனக்கு ஜாபகம் வந்தது குரங்கு மொழில் பேசி பாப்போமே என்று... எனக்கு தெரிந்த குரங்கு மொழி மூக்கில் சொறிவது.. பின்ன நானும் அதை பார்த்து மூக்கை சுறன்டினன்..அதுகும் என்னை மாதிரி பண்ணியது.. பிறகு நான் என்னடா பண்ணுறது என்று ஜோசிக்க அது என்னை பார்த்து தலையில கைய வத்தது நானும் சரி என்று பண்ணினன்... பிறகு எல்லாரும் போகலாம் என்று கிழம்ப குரங்கு என்னை பார்த்து எதொ சொல்லிட்டு தலையில கைய வத்து கொண்டு துரத்த தொடங்கி விட்டுது..

நானும் அழுதுட்டு ஒடினேன் ஒடினேன் மரத்தில ஏறி கூட தொங்கினன்.. அது என்னை விட வில்லை அண்ணாவும் அவங்க நண்பனும்தான் என்னை காப்பாத்தினங்கள்.. கார்ல போயு கார் கதவை முடிட்டு இருந்து விட்டன்...

எனக்கு புரிய வில்லை என்ன என்று ஒரு வேளை குரங்கு என்னை மொட்டை போட சொல்லிசோ... இல்லை குரங்கு என்னை காதல் பண்ணியதோ.. உங்கள் யாரவதுக்கும் தெரிந்தால் சொல்லுங்களன்..

உறவுகளே எனது பிரசனைய தீர்த்து வயுங்கள்..குரங்கு ஏன் என்னை துரைத்தியது

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை நீங்களும் ......................தன் இனம் என்று சொல்லிச்சோ ? கட்டி பிடித்து ஒரு முத்தம் தர வந்திச்சோ ....

..சரியான் குறும்புக்காரியா நீங்கள் ? :o:D :D

  • தொடங்கியவர்

ஒரு வேளை நீங்களும் ......................தன் இனம் என்று சொல்லிச்சோ ? கட்டி பிடித்து ஒரு முத்தம் தர வந்திச்சோ ....

..சரியான் குறும்புக்காரியா நீங்கள் ? :o:D :D

அப்படிதான் நினைக்குறேன் நிலாமதி அக்கா.. முத்தம் கேட்டு இருந்தால் குடுத்து இருக்கலாம்... ஒரு வேளை நான் மரித்தில ஏறி தொங்கினாதால நானும் அவங்க இனம் என்று நினைத்து விட்டுதா?..ஆனாலும் றொம்ப நல்லா இருந்தது மரத்தில ஏறி தொங்கினது... ஒரு குரங்கு துரத்திய பெருமைய நானே எடுத்துட்டனே... எங்க அண்ணன் மகன் கூட அப்ப குறும்பு வேலை பண்ணி திட்டு வங்குவது வழமை.. இதை வெளியில சொல்லி விடதங்கள் அக்கா.. என் மான பிரச்சனை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கும் அனுமார் கோவிலில் மந்திரிச்ச மஞ்சள் நூல் வாங்கி கட்டவும்.

அவ்வப்போது அனுமான் மந்திரத்தை உச்சரிக்கவும்

தாரக மந்திரமாகிய ராம நாமம், அனைவருக்கும் பொதுவானது. பக்த அனுமன் இந்த மந்திரத்தை எப்போதும் ஓதிப் பேரின்பம் அடைந்து கொண்டிருப்பதால் தனக்கு வைகுண்டப் பதவிகூட வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ராம நாமத்தை ஓதுபவர்களுக்கு அனுமனின் பரிபூரண அருள் முழுமையாகக் கிட்டும்; தீய சக்திகளை எதிர்ப்பதற்கு அனுமனின் திருவருள் துணைபுரியும்

  • தொடங்கியவர்

எதுக்கும் அனுமார் கோவிலில் மந்திரிச்ச மஞ்சள் நூல் வாங்கி கட்டவும்.

அவ்வப்போது அனுமான் மந்திரத்தை உச்சரிக்கவும்

தாரக மந்திரமாகிய ராம நாமம், அனைவருக்கும் பொதுவானது. பக்த அனுமன் இந்த மந்திரத்தை எப்போதும் ஓதிப் பேரின்பம் அடைந்து கொண்டிருப்பதால் தனக்கு வைகுண்டப் பதவிகூட வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ராம நாமத்தை ஓதுபவர்களுக்கு அனுமனின் பரிபூரண அருள் முழுமையாகக் கிட்டும்; தீய சக்திகளை எதிர்ப்பதற்கு அனுமனின் திருவருள் துணைபுரியும்

சரி குமரசாமி நீங்கள் சொன்னதையும் செய்த்து பக்குறேன்.. நன்றி உங்கள் கருத்துக்கு..ஆமாம் அனுமான் மந்திரன் எனக்கு தெரியதே உங்கள் யாருக்கு தெரிந்தால் சொல்லுங்களன்..

நான் நினைகிறேன் நீங்களும் அந்த குரங்கும் போன பிறவியில் கணவன் மனைவி என்று, நீங்கள் உங்கள் பழைய சங்கேத மொழியில் சகை செய்ய குரங்குக்கு பழய ஞாபகம் வந்து உங்களை ( மனைவியை) துரத்திக்கொண்டு வந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் மந்திரம்

குற்றம் நீக்கி சுத்தம் செய்து மேன்மை தரும் எந்திரம்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் சக்கரை

ஆண்டவனே மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் சத்தியம்

மூடம் நீக்கி ஞானம் பெற சொல்ல வேண்டும் நித்தியம்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் காவலன்

நம் தேவைகளை தேவனுக்கு கொண்டு செல்லும் ஏவலன்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் வெற்றிடம்

சொல்ல சொல்ல சொல்லும் உயிர் யோக நிலை பெற்றிடும்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் தாரகம்

கன்னம் தொட்டு முத்தமிட்டு அன்பு செய்யும் தாயகம்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் நிம்மதி

ராம நாமம் சொல்லும் நெஞ்சம் ஆகிவிடும் சன்னிதி

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி, உங்கள் அனுபவம் சுவாரசியமாக இருக்கிறது. :o

  • கருத்துக்கள உறவுகள்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் மந்திரம்

குற்றம் நீக்கி சுத்தம் செய்து மேன்மை தரும் எந்திரம்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் சக்கரை

ஆண்டவனே மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் சத்தியம்

மூடம் நீக்கி ஞானம் பெற சொல்ல வேண்டும் நித்தியம்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் காவலன்

நம் தேவைகளை தேவனுக்கு கொண்டு செல்லும் ஏவலன்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் வெற்றிடம்

சொல்ல சொல்ல சொல்லும் உயிர் யோக நிலை பெற்றிடும்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் தாரகம்

கன்னம் தொட்டு முத்தமிட்டு அன்பு செய்யும் தாயகம்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் நிம்மதி

ராம நாமம் சொல்லும் நெஞ்சம் ஆகிவிடும் சன்னிதி

தாத்தாக்கு கள்ளுக் கொட்டில்ல இருந்து கள்ளு குடிச்சு வாழ்க்கைய போக்காட்ட தான் தெரியும் என்று நினைச்சேன்.. ஆனால் மந்திரம் சுந்திரம் எல்லாம் தெரியும் என்று இப்ப தான் தெரியுது..வாழ்த்துக்கள் தாத்தா. :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹாஹா! இந்தப் பிள்ளைக்கு இதுகூடத் தெரியல்லையே! குரங்கானது பேன் எடுத்துவிடவா என்றுதான் சைகையில் கேட்டிருக்கும். (குரங்குக்கு பேன்தான் நொறுக்குத் தீனி. அதற்குத்தான் துரத்தியிருக்கும்.)

சீச்சீ அப்படி இருக்காது, தன்னினமே இவ்வளவு தூரம் என்னை தேடிவந்துவிட்டு என்னை விட்டுச் செல்லுகின்றாயே என் அன்பே என அது துரத்திக்கொண்டு வந்திருக்கும், இல்லை ஒருவேளை அந்தக்குரங்குதான் உங்கட போன பிறவியில கிட்டின சொந்தமோ தெரியாது... எதுக்கும் மொட்டையைப்போட்டு அந்த குரங்கை உங்கள் வாழ்க்கைத்துணையா ஏற்றால் யாராவது ஒரு புண்ணியவான் தப்பித்துக்கொள்ளுவான்....

  • தொடங்கியவர்

நான் நினைகிறேன் நீங்களும் அந்த குரங்கும் போன பிறவியில் கணவன் மனைவி என்று, நீங்கள் உங்கள் பழைய சங்கேத மொழியில் சகை செய்ய குரங்குக்கு பழய ஞாபகம் வந்து உங்களை ( மனைவியை) துரத்திக்கொண்டு வந்துள்ளது.

றொம்ப நன்றி வல்வை இனிது உங்கள் கருத்துக்கு அப்ப அந்த குரங்குதான் என்ன்னோட புருசானா.. இது கூட நல்லாதான் இருக்கு

றொம்ப நன்றி குமாரசாமி உங்கள் ராமர் பாடலுக்கு.. ஆமாம் எந்த கோவில் பூசாரி நீங்கள்..

சுஜி, உங்கள் அனுபவம் சுவாரசியமாக இருக்கிறது. :rolleyes:

றொம்ப நன்றி நாவலன் சுவரிசியமனாது தான் ஆனால் என்ன அதை விடியோ எடுத்து ஒவரு நாளும் விட்டில போட்டு பார்த்து சிரிக்குறாங்க இது கேவலமாய் இருக்கு

ஆஹாஹா! இந்தப் பிள்ளைக்கு இதுகூடத் தெரியல்லையே! குரங்கானது பேன் எடுத்துவிடவா என்றுதான் சைகையில் கேட்டிருக்கும். (குரங்குக்கு பேன்தான் நொறுக்குத் தீனி. அதற்குத்தான் துரத்தியிருக்கும்.)

எனக்கு இது எல்லாம் தெரியாது சுவய் நன்றி தெரிய படுத்தியமைக்கு..ஆனாலும் மரத்தில தொங்கி மரத்தில இருந்து விழுந்து பலத்த அடி..

சீச்சீ அப்படி இருக்காது, தன்னினமே இவ்வளவு தூரம் என்னை தேடிவந்துவிட்டு என்னை விட்டுச் செல்லுகின்றாயே என் அன்பே என அது துரத்திக்கொண்டு வந்திருக்கும், இல்லை ஒருவேளை அந்தக்குரங்குதான் உங்கட போன பிறவியில கிட்டின சொந்தமோ தெரியாது... எதுக்கும் மொட்டையைப்போட்டு அந்த குரங்கை உங்கள் வாழ்க்கைத்துணையா ஏற்றால் யாராவது ஒரு புண்ணியவான் தப்பித்துக்கொள்ளுவான்....

ஒகே யாழ் நிலவன் ஒரு பெடியனை கட்டுறதை விட குரங்கை கல்யாணம் பண்ணலாம்.. குரங்கு மரத்துக்கு மரம் தாவும் மனுசன் தானே ஒவரு நேரமும் மனசு மாறன் ... அப்ப மனுசரை விட குரங்கு நல்லம் என்று நான் நினைக்குறேன்.. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இது ஒரே விலங்குப்பிரச்சனையாக்கிடக்

  • தொடங்கியவர்
என்ன இது ஒரே விலங்குப்பிரச்சனையாக்கிடக்
  • கருத்துக்கள உறவுகள்

சுஜி பிள்ளை இந்த களத்தில ஆதிவாசி என்று ஒருத்தர் இருக்கார் பாருங்கோ அவரிடம் கேட்டு பாருங்கள் அவரின் தோழர்கள் தான் எல்லாம் என்னையும் ஒருக்கா கடித்து விட்டார் இன்னும் ஆறவில்லை காயம் :rolleyes::rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்

சுஜி பிள்ளை இந்த களத்தில ஆதிவாசி என்று ஒருத்தர் இருக்கார் பாருங்கோ அவரிடம் கேட்டு பாருங்கள் அவரின் தோழர்கள் தான் எல்லாம் என்னையும் ஒருக்கா கடித்து விட்டார் இன்னும் ஆறவில்லை காயம் :rolleyes::rolleyes::rolleyes:

சரிங்க முனிவர். நான் ஆதி வாசியே கேட்குறேன்..ஆதி வாசியய் நீங்கள் பார்த்தால் சொல்லுங்கள்.. நான் தேடிட்டு இருப்பதாக

சுஜி பிள்ளை இந்த களத்தில ஆதிவாசி என்று ஒருத்தர் இருக்கார் பாருங்கோ அவரிடம் கேட்டு பாருங்கள் அவரின் தோழர்கள் தான் எல்லாம் என்னையும் ஒருக்கா கடித்து விட்டார் இன்னும் ஆறவில்லை காயம் :lol::huh::mellow:

முனிவர்ஜீ உங்களுக்கு ஆதிவாசி எங்கே கடித்தார் என்று சொல்லவில்லையே?

சுஜி அக்கா, அந்த வீடியோவையும் எங்களுக்காக இணைத்துவிடுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீ உங்களுக்கு ஆதிவாசி எங்கே கடித்தார் என்று சொல்லவில்லையே?

அவர் காந்த [கடித்த ] இடத்தை சொல்ல மாட்டேன் அது ரகசியம் ஈஸ் :mellow::lol:

அவர் காந்த [கடித்த ] இடத்தை சொல்ல மாட்டேன் அது ரகசியம் ஈஸ் :mellow::lol:

அதுக்குப்பிறகு தான் சிஷ்யைகளும் ஆஸ்ரமும் கை மாறிப்போட்டுது போல..

ஆதிவாசிக்குக்கிட்ட இனிப்போகக்கூடாது.. ஆனால் அவர் சிலவேளை எல்லாரையும் கடிக்கமாட்டர் என்றும் தோன்றுது. நீங்கள் ஏதாவது செய்திருப்பியள் முனிஜீ.

  • தொடங்கியவர்

முனிவர்ஜீ உங்களுக்கு ஆதிவாசி எங்கே கடித்தார் என்று சொல்லவில்லையே?

சுஜி அக்கா, அந்த வீடியோவையும் எங்களுக்காக இணைத்துவிடுங்களேன்.

என்னை வத்து நீங்கள் கொமடி எதுகும் பண்ண வில்லையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரீத்தி உங்களுக்கு குரங்கு கடிச்சதோ இல்லாவிட்டால் நீங்கள் குரங்குக்கு கடித்தனிங்களோ :( ? (என்ன குரங்குக்கதை கதைக்கிறாய் என்று என்னை கேட்கக்கூடாது :( )

  • தொடங்கியவர்

பிரீத்தி உங்களுக்கு குரங்கு கடிச்சதோ இல்லாவிட்டால் நீங்கள் குரங்குக்கு கடித்தனிங்களோ :( ? (என்ன குரங்குக்கதை கதைக்கிறாய் என்று என்னை கேட்கக்கூடாது :( )

குரங்கு என் மேல் உள்ள பாசத்தில்தான் சுப்பன்னை திரத்தியது.. அது கடிபதர்க்காய் துரத்த வில்லை.. நான் குரங்கை காதல் பண்ணலாம் என்று இருந்தன் என்ன இப்படி சொல்லி போட்டிர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரங்கு என் மேல் உள்ள பாசத்தில்தான் சுப்பன்னை திரத்தியது.. அது கடிபதர்க்காய் துரத்த வில்லை.. நான் குரங்கை காதல் பண்ணலாம் என்று இருந்தன் என்ன இப்படி சொல்லி போட்டிர்கள்

குரங்குடன் காதலா???

ம்..ம்..ம்... "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல:

அதையும் தாண்டி புனிதமானது!!!"

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கைக் காதல்பண்ணி என்ன செய்யப்போறீங்கள். அப்படியே அதை சன்நியா சிம்பன்சி ஆக்கப் போறீங்களா?

  • தொடங்கியவர்

குரங்குடன் காதலா???

ம்..ம்..ம்... "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல:

அதையும் தாண்டி புனிதமானது!!!"

நல்ல தம்பி நன்றி உங்கள் கருத்துக்கு.. ஆமாம் மனிதனை லொவெ பண்ணினால் ஏமாத்தி விடுவாங்கள்.. மிருகம் அப்படி இல்லை நல்ல மனசு

குரங்கைக் காதல்பண்ணி என்ன செய்யப்போறீங்கள். அப்படியே அதை சன்நியா சிம்பன்சி ஆக்கப் போறீங்களா?

சுவை மனிதனை காதல் பண்ணுறதை விட மிருகம் ஒகே அதுதான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.