Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையாளிகள் தமிழரை வெறுப்பதன் பிண்ணனியும் சிவ சங்கர் மேனனுன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகள் தமிழரை வெறுப்பதன் பிண்ணனியும் சிவ சங்கர் மேனனுன்.

நெடுநாளாகவே மலையாளிகளான சிவ சங்கர் மேனன், நாராயணனன், அன்ரனி, சோ, ஜெயா.....போன்றவர்கள் எதற்காக தமிழரை எதிர்த்து வருகின்றனர் என்ற கேள்வி எனக்குள் இருந்து வந்தது. இன்று எனது நண்பர் ஒருவர் இந்தச் செய்தியுடன் சேர்த்து ஒரு கொசுறுத் தகவலும் அனுப்பியிருக்கிறார். அதனை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சிறந்தது தமிழர்களுக்கு அதிகாரம் தர வேண்டும்: இந்தியா திட்டவட்ட அறிவிப்பு [வியாழக்கிழமை, 12 மார்ச் 2009, 08:14 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக மட்டுமே இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை இனப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹலறி கிளிண்டன் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் கடந்த நான்கு நாட்களாக விவாதித்தப் பிறகு, இந்தக் கருத்தைச் ஊடகவியலாளர்களிடம் அவர் வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை இனப் பிரச்சினையைப் பொறுத்தவரை இந்தியா, அமெரிக்க ஆகிய இரு அரசுகளின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்கிறது. முதல் கட்டமாக இலங்கையில் போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து அமைதியாக வெளியேற இசைவளிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் வடக்கு பகுதியில் அனைத்தும் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு, அந்த பகுதி மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதும் தேவையாகும்.

இந்த இலக்குகளை எட்ட அங்குள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவது முக்கியமாகும். தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அங்குள்ள தமிழர்கள் கருதும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அவ்வாறு செய்யாவிட்டால், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தமிழ் மக்கள் கருதுவார்கள். பாதுகாப்பான இடம் தேடி நகர்வார்கள். அதன் பயனாக மீண்டும் போர் ஏற்படும் என்று சிவசங்கர மேனன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரால், அங்குள்ள மக்களின் மனித நிலை மோசமடைந்திருக்கிறது என்ற கோணத்தில் மட்டுமின்றி, போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீள்கட்டுமானம் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டியது தேவையாகும். இது குறித்த இந்தியாவின் கருத்தை அமெரிக்காவும் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றும் சிவசங்கர மேனன் தெரிவித்தார்.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறது. போரில் காயமடைந்த மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 56 பேர் கொண்ட மருத்துவக் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த குழுவினர் புல்மோட்டை என்ற இடத்தில் மருத்துவமனை அமைத்து காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவ சிசிக்சை வழங்குவார்கள் என்றும் சிவசங்கர மேனன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பயணத்தை இன்று வியாழக்கிழமை முடித்துக்கொண்ட சிவ்சங்கர் மேனன் நாளை காலை இந்தியா திரும்புகிறார்.

================================================================================

===================================

?????????????????????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????????????????????????????????

56 பேர் கொண்ட மருத்துவக் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது

அதேவேளை, அந்த வைத்தியர்கள் எந்தளவுக்குத் திறமைசாலிகள் என்று எமக்குத் தெரியாது.

அவர்களின்திறமையை சோதித்துப் பார்க்கவில்லை.

இடம்பெயர்ந்தவர்கள் வவுனியாவில்; இந்திய வைத்தியர்கள் புல்மோட்டையில் ஏன்?

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர் செய்வது இந்திய அரசுதான்.

தமிழக தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக மருந்துகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த மருந்துகளை ஈழத்தமிழர்களுக்காக அனுப்பவில்லை.

இலங்கை இராணுவத்துக்காகவே அனுப்பப்படுகிறது.

உங்களூக்கு தெரியுமா 13ம் நுற்றோண்டில் சென்பகபெருமாள் எனும் பனிக்கர் (( மலையாளீ )) சிங்கள மன்னனின் படைதளபதியாக இருந்து தழிழருடனும் நல்லவன் போல் நடித்து யாழ்ப்பாண மன்னனான சங்கிலியனை நயவஞ்சகமா கொன்றூ . கொழும்பு கோட்டை மன்னனிடமும் நல்லவன் போல் நடித்து அவனையும் மக்கள் மூலமாக கிழச்சியை எற்படுத்தி நயவஞ்சகமா கொன்றூ தன்னுடைய பெயரை விக்கிரமபாகு என்றூ மாற்றீ

மலையாயிகலை கெண்டூ வந்து சிங்களபகுதிகளீல் குடி எற்றீனான் இன்றூ சிவ்சங்கர் மேனன் நாராயனன்

கேணல் ஹரிஹரன் எல்லா மலையாலிகளூம் சிங்களவர்களூடன் செர்ந்து நிப்பத்ற்ககு மலையாலிகள் இன உனர்வு தான் காரணம்

மலையாலிகளீன் கலாச்சாரம் தான் சிங்களவர்களீன் கலாச்சாரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள் மகிந்தனும் ரணிலும் என்னத்துக்கு அடிக்கடி மலையாளப்பக்கம் போறவங்கள் எண்டு இப்ப ஆருக்கும் விளங்குதோ?

Rajapaksa_gurvayur.jpg

Ranil_Saneeswarar_01.jpg

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஜே ஆர் ஜெயவர்தனவின் முன்னோர்கள்

மலையாளிகள் என கேள்விப்பட்டிருக்கிறன் உண்மை பொய் தெரியவில்லை

சிங்களப் பெண்களின் உடையிலும் மலையாளப் பெண்களின் உடையிலும்

ஒற்றுமை உண்டு

இதனைப்பார்க்கும் பொழுது நீங்கள் குறிப்பிடுவது உண்மையாக இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்டைய காலத்தின் இந்தியாவின் மூவேந்தர், சேரர் சோழர் பாண்டியரென மூன்று பிரிவினர் இருந்ததாகப் படித்துள்ளோமே...

இந்த மூவேந்தரில் பாண்டியர், மதுரையைத் தலை நகராகக் கொண்டவர்கள்...

சோழர்கள் முன்னர் உறையூரையும் (ஆதித்த சோழன், மனுநீதி, விஜயாழன், கரிகாலன்..) பின்னர் தஞ்சையையும் (ராஜராஜன், ராஜேந்திரன், அநபாயன்...) தலை நகராகக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள்....

சோழர்களின் பெருமையறிந்த நாம் பொதுவாக இந்த சேரர்களை மறந்து விடுகிறோம். சேரர்கள் மலை நாட்டினை அரசாண்டவர்கள், பாண்டியர்களும் சோழர்களும் தமிழை ஒரு விதத்தில் எழுத, இந்த சேரர்கள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான எழுத்துருக்களைத் தமிழுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர். இதுவே காலப் போக்கின் மருவி, முத்தமிழில் ஓன்றான சேரத்தமிழ் மலையாளமாகவே மாறிப்போனது.

மலையாளிகள் திராவிட வம்சத்தினைச் சார்ந்தவர்கள், அவர்களுக்கு ஆரியத் தொடர்புகளில்லை என்பது வரலாற்று உண்மை. பண்டைய சிங்கள மன்னர்களுடன் ராஜரீகத் தொடர்புகளை சோழர்களிலும், சேரர்களிலும் பார்க்க பாண்டியரே வலிமையாகப் பேணி வந்துள்ளனர். பாண்டிய இளவரசன் ஒருவனுக்கு மணிமுடி பெற்றுக் கொடுக்க தன் இரு முக்கிய தளபதிகளுடன் பெரும்படையை மதுரைக்கு அனுப்பியிருந்தான் பராக்கிரமபாகு, ஆனால் பின்னர் வேற்று நாட்டு படையை நம் தேசச்த்தில் அனுமதிக்கலாமாவென சோழர்களும் (தளபதி கம் அமைச்சரான பெரிய பல்லவராஜனின் தலமையில்) சமர்க் களத்திலிறங்கி அந்தப் சிங்களப் படையினை முறியடித்து அந்த இரு சிங்களத் தளபதிகளையும் கழுவிலேற்றினர் என்பதெல்லாம் தமிழக தொல்ஆராட்சிகளில் ஊர்ஜிதமானவை.

மலையாளிகள் பொதுவாக சுயநலன் மிக்கவர்கள், தாம் முன்னேற மற்றவர்களைப் பகடையாக்கும் குணத்தினைப் பொதுவாகக் கொண்டவர்கள். இந்த ஒரு குணமே மலையாளிகளில் பலர் நம் போராட்டத்தினை எதிர்க்கக் காரணியாக இருக்கிறது, மற்றும்படி வரலாற்று ரீதியாக அவர்களுக்கும் சிங்களருக்கும் வலிமையான தொடர்புகள் இருந்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளத் தொடர்பினால சிங்களவனுக்கு மலையாளிகள் உதவினம் எண்டால் உலகத்தில போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், லல்லு பிரசாத், மம்தா பானர்ஜி, அரேபியர் எல்லாம் சிங்களத்துக்கு சொந்தக்காரர்தானே..! அதான் உலகமே திரண்டு அவனுக்கு ஒத்தாசை செய்யுதுபோல..! :D

மலையாளிகள் இந்தியாவின்ர கொள்கையை செயல்படுத்தினம் அவ்வளவே..! அந்தக் கொள்கை வகுப்பில தமிழகத்தின்மேல உள்ள சிறு வெறுப்பும் நாங்கள் பாதிக்கப்பட ஒரு காரணமா இருக்கலாம்..!

11ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மலையாளம் என்றொரு மொழியே கிடையாது!

மூவேந்தர்களில் ஒருவரான சேரர்கள் ஆண்ட பிரதேசம் சேரளம் என்று அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி கேரளம் என்று அழைக்கப்படுகிறது.

அன்றைய சேர நாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியே சேரமன்னர்களின் சிதைவின் பின் மருவி மலையாளம் ஆகிவிட்டது.

சேரர்களின் நாடு பல துண்டுகளாக சிதைந்து போனதற்கு அராபியர்கள் ஒரு பெண்மூலம் கடைசி சேர மன்னனை மயக்கிய சதியும் முக்கிய காரணம்!

தமிழர்களின் நிலம் எப்படி எல்லாம் பறிபோனது என்பதற்கும் தமிழர்கள் மொழி மறந்தால் தமிழனுக்கே சதிகாரர்கள் ஆகிவிடலாம் என்பதற்கும்

இன்றைய கேரளம் ஒரு சாட்சி!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி வேல் சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன் மலையாளம் என்ற மொழி இருக்கவே இல்லை அதை அந்த மலையாள நடிகரான மம்முட்டி சொன்னது எனக்கு ஞாபகம் வருகிறது எத்தனையோ வருடங்களுக்கு முற்பட்டது தமிழ் மொழி எனவும் அதில் இருந்து பிரிந்ததுதான் மலையாளம் எனவும் கூறியதாக ஞாபகம்

[மலையாழி கொலையாழி என்பார்கள் அதை அவர்கள் உறுதிசெய்கிறார்கள்]

ஒரு சிலரை தவிர ஆனால் இன்றும் சிலரிடம் தலைவரின் படங்கள் அவர்கள் பைகளில் இருப்பதையும் கண்டேன்

மலையாள செய்தியாளர் ஒருவர் ஈழத்திற்க்கு வந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் துறைகாரியாலங்களுக்கும் வந்து போராளிகளுடன் உணவு உண்டு ஈழத்தின் நீதி மன்ரங்களை பார்வையிட்டு போராளிகளை பேட்டிகண்டு ஒரு புத்தகம் வெளியிட்டு இரூந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் கேள்வியுற்றேன்

மேலும் இன்னும் கூட இந்த மலையாள தொலைக்காட்சிகளில் ராஜிவ் காந்தியின் கொலை பற்றியும் விடுதலைபுலிகளை தீவிரவாதிகளாகவும் காட்டி கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது அதை பற்றி விவாதங்களும் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருப்பதும் ராணுவம் கைப்பற்றிய இடங்களை காண்பித்தும் ராணுவ உபகரணங்களையும் காட்டியும் ஒளிபரப்பி கொண்டிருக்கிறது அந்த மலையாள தொலைக்காட்சி :D:lol:

மட்டக்களப்பில் கருங்கொட்டித்தீவு எனும் பகுதியை தவிர ஏனைய அனைவரும் மலையாளிகளே, ஏன் என் முப்பாட்டன் கூட மலையாள ஐயர் தானாம்.என் மாமா சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் கருங்கொட்டித்தீவு எனும் பகுதியை தவிர ஏனைய அனைவரும் மலையாளிகளே, ஏன் என் முப்பாட்டன் கூட மலையாள ஐயர் தானாம்.என் மாமா சொன்னார்.

இருக்கவே இருக்காது உங்கள் மாமா ஊடார் விட்டுருக்கிறார் :lol::lol::D

சுத்தமுட்டள்தனம்..

நான் கண்ட மலையாளிகளில் பலருக்கு இந்தியாவை தவிர வேறு எதுவும் தெரியவில்லை..... தெரிந்துகொள்ளவும்விருப்பமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.