Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார பக்கோடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கார பக்கோடா

தேவையான பொருட்கள்.

கடலை மா (மூன்று கப் )

செத்தல் மிளகாய் (3)

வெங்காயம்

கடுகு

பெ.சீரகம்

கறிவேப்பிலை

உப்பு

பொரிக்க தேவையான எண்ணெய்

செத்தல் மிளகாய் வெங்காயம் என்பவரை சிறிதாக அறிந்து வைத்து கொள்க . நீரை கொதிக்க விடுக, கடலை மாவை கட்டிகள் இல்லாமல் அரித்து கொள்க . வெட்டிய வெங்காயம் ,மிளகாய் தாளினை சாமான்கள் யாவற்றையும் போட்டு தாளித்து கொள்க ,இவற்றுடன் அரித்தமாவை சேர்த்து கொள்க . பின் சுடு நீரை மெதுவாக சேர்த்து கிளறி , உதிரியாக வைத்து கொள்க. நன்றாக கொதித்த , எண்ணயில் போட்டு பதமாக பொரித்து எடுக்கவும் ஆறிய பின் பரிமாறலாம் .ஆறிய பின் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கலாம்

குறிப்பு . காரம் அதிகம் தேவையெனில் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் சேர்க்கலாம் ,

அளவோடு சாபிட்டு வளமோடு வாழ்க . பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ."தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். வரும் கோடை காலத்தில் உதவியாக , பயனுள்ளதாக இருக்கும்

எனக்கு புடித்த சாப்பாடு நன்றி அக்கா... நான் இன்று பண்ணி பார்த்து விட்டு வந்து சொல்லுறன் :D:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா இதுக்கு கடலைப் பருப்பு போட மாட்டார்களா? பலகாரத்திற்கு நன்றி.

எனக்கு புடித்த சாப்பாடு நன்றி அக்கா... நான் இன்று பண்ணி பார்த்து விட்டு வந்து சொல்லுறன் :D:D:lol:

ஏன் நீங்கள் தண்ணி அடிப்பீங்களா? :D

நிலா அக்கா இதுக்கு கடலைப் பருப்பு போட மாட்டார்களா? பலகாரத்திற்கு நன்றி.

ஏன் நீங்கள் தண்ணி அடிப்பீங்களா? :D

கொடுமை சரவணாஆஆஆஆஆஆ யாரை பார்த்து இப்படி சொல்லி போட்டியள்.. நான் அழுது விடுவன் ரதி.... தண்ணி நீங்கள் குடிப்பது இல்லையா? நான் நிறைய தண்ணி குடிப்பன் அது கோடை காலத்தில் களைப்பாய் இருக்கும் தண்ணிதான் உடம்புக்கு நல்லா இருக்கு.. நான் குடிக்குற தண்ணியை சொன்னனினனுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை சரவணாஆஆஆஆஆஆ யாரை பார்த்து இப்படி சொல்லி போட்டியள்.. நான் அழுது விடுவன் ரதி.... தண்ணி நீங்கள் குடிப்பது இல்லையா? நான் நிறைய தண்ணி குடிப்பன் அது கோடை காலத்தில் களைப்பாய் இருக்கும் தண்ணிதான் உடம்புக்கு நல்லா இருக்கு.. நான் குடிக்குற தண்ணியை சொன்னனினனுங்கோ

இல்லை சுஜி நிலாக்கா தனது பதிவில் "தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள்" என எழுதியிருந்தார்.நான் நினைத்தேன் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என :D

இல்லை சுஜி நிலாக்கா தனது பதிவில் "தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள்" என எழுதியிருந்தார்.நான் நினைத்தேன் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என :D

பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ?. என்னடா இது? எந்த உலகத்தில் நான் இருக்கன் ஒன்றும் புரிய வில்லை.. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கார பக்கோடா

-----

-------

அளவோடு சாபிட்டு வளமோடு வாழ்க . பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ."தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். வரும் கோடை காலத்தில் உதவியாக , பயனுள்ளதாக இருக்கும்

நிலாமதி அக்கா , உங்களுடைய பக்கோடா ......

மொறு , மொறுவென்றிருக்குமா ,

அல்லது இளகின மாதிரி இருக்குமா ? :D

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி Posted Yesterday, 10:43 PM

QUOTE (ரதி @ Apr 1 2009, 06:34 PM)

இல்லை சுஜி நிலாக்கா தனது பதிவில் "தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள்" என எழுதியிருந்தார்.நான் நினைத்தேன் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என

பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ?. என்னடா இது? எந்த உலகத்தில் நான் இருக்கன் ஒன்றும் புரிய வில்லை..

சுஜி பிள்ளை உங்களுக்கு மாத்திரம் யாரிடம் சொல்ல வேண்டாம்

BOTTLES091107_468x345.jpg

] :unsure::huh:

:(:(

நன்றி நெடுக்கு சிலருக்கு படத்தை போட்டு காட்ட வேணும் :lol:

Edited by முனிவர் ஜீ

சுஜி பிள்ளை உங்களுக்கு மாத்திரம் யாரிடம் சொல்ல வேண்டாம்

http://www.yarl.com/forum3/index.php?act=f...&pid=457334

கில்லாடி முனிவர் :( :( :unsure:

சுஜி பிள்ளை உங்களுக்கு மாத்திரம் யாரிடம் சொல்ல வேண்டாம்

நன்றி நெடுக்கு சிலருக்கு படத்தை போட்டு காட்ட வேணும் :(

அண்ணா முனிவர் அண்ணா நான் கேட்டது நம்ம தமிழ் பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ என்று..??????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி எப்பவில இருந்து தொடங்கினிங்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

கார பக்கோடா

தேவையான பொருட்கள்.

கடலை மா (மூன்று கப் )

செத்தல் மிளகாய் (3)

வெங்காயம்

கடுகு

பெ.சீரகம்

கறிவேப்பிலை

உப்பு

பொரிக்க தேவையான எண்ணெய்

செத்தல் மிளகாய் வெங்காயம் என்பவரை சிறிதாக அறிந்து வைத்து கொள்க . நீரை கொதிக்க விடுக, கடலை மாவை கட்டிகள் இல்லாமல் அரித்து கொள்க . வெட்டிய வெங்காயம் ,மிளகாய் தாளினை சாமான்கள் யாவற்றையும் போட்டு தாளித்து கொள்க ,இவற்றுடன் அரித்தமாவை சேர்த்து கொள்க . பின் சுடு நீரை மெதுவாக சேர்த்து கிளறி , உதிரியாக வைத்து கொள்க. நன்றாக கொதித்த , எண்ணயில் போட்டு பதமாக பொரித்து எடுக்கவும் ஆறிய பின் பரிமாறலாம் .ஆறிய பின் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கலாம்

குறிப்பு . காரம் அதிகம் தேவையெனில் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் சேர்க்கலாம் ,

அளவோடு சாபிட்டு வளமோடு வாழ்க . பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ."தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். வரும் கோடை காலத்தில் உதவியாக , பயனுள்ளதாக இருக்கும்

:(

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா முனிவர் அண்ணா நான் கேட்டது நம்ம தமிழ் பொம்பிளைகளும் தண்ணி அடிப்பார்களோ என்று..??????????

photo39_xl.jpg

இவர்கள் யாழ்ப்பாணத்து தமிழ் பெண்கள். அதில் சந்தேகம் வேண்டாம். :(

  • கருத்துக்கள உறவுகள்

இதே படத்தை முன்பும் யாழ்களத்தில் பார்க்கிறெனே. நெடுக்கு தான் இணைத்த மாதிரி நினைப்பிருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரொ நெடுக்குக்கு வேண்டாதவர்கள்போல அதுதான் இப்படி விழுந்து விழுந்து இனைக்கிறார் போல :(

  • கருத்துக்கள உறவுகள்

யாரொ நெடுக்குக்கு வேண்டாதவர்கள்போல அதுதான் இப்படி விழுந்து விழுந்து இனைக்கிறார் போல :(

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவையே பப்ளிக்கில போட்டிருக்கிறதைத்தான் நான் இணைக்கிறன். ஆனால் சுஜி போன்ற பொண்ணுங்க.. தங்களைப் போலவே உலகத்தில இருக்கிற பொண்ணுங்க எல்லாம் நல்லம் என்று நினைக்கிறாங்க. அது தப்பு. பொண்ணுங்க.. பல விதம். இவர்கள் அதில ஒரு விதம்.! :(

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன! அவர்கள் தண்ணிதான் குடிக்கிறார்கள். ஒரு கிளாசில கிறேப்ஜ}ஸ் இருக்கு.

அவர்கள் சிரிப்புத்தான் ஒருமாதிரியிருக்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன! அவர்கள் தண்ணிதான் குடிக்கிறார்கள். ஒரு கிளாசில கிறேப்ஜ}ஸ் இருக்கு.

அவர்கள் சிரிப்புத்தான் ஒருமாதிரியிருக்கு!!!

கொஞ்சம் புளிச்சுப் போன கிரேப் யூசுக்கு இன்னொரு பெயர் இருக்கு.. வைன்..! அது வைன் தான் என்று நிரூபிக்கவும் என்னட்ட படம் இருக்குது. வேணாம் என்று விட்டிருக்கிறன்..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

போற இடத்தில மெய் மறந்து இருக்கனும் என்றதுக்காக கழற்றி வைச்சிட்டு வந்திருப்பினம். புருசமாரையே கழற்றி வைச்சிட்டு.. இரவல்காரனோட போறவங்களுக்கு தாலிக் கொடி.. எதுக்கு..??! நீங்கள் தான் இன்னும் தாலிக்க பெண்களின் கற்பை வைச்சு பாதுகாக்கிறீங்க. அவங்க அதை உதறிவிட்டே கன காலமாச்சு சிறியண்ணே..! கவனம்..! எதிர்பார்த்து ஏமாந்திடாதீங்க..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

மச்சான் என்னது நல்ல கண் வைத்தியரை அவசரமாக பார்க்கவும்

ஆகா மச்சானிண்ட அளப்பரையில நிலா அக்காவுக்கு நன்றி சொல்ல மறந்திட்டன்,நன்றி அக்கா :(

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் நான் அந்த படத்தை இணைக்க கூடாது என்றுதான் எண்ணியிருந்தன் பிள்ள சுஜி கேட்ட உடனேயே சுடச்சுட அந்த படத்தை இணைத்து விட்டீங்கள் ஆகா எப்படியிருக்கிறது சுஜி நம்ம நாட்டுக்கார பெண்[பொன்]மணிகள் கிளாசுக்குள் இருக்கிரது என்ன ஐஸ் கட்டிகளா?? :(:(

நிலாமதியக்காவுக்கு கார ப்பக்கோடாவை கொண்டு வந்து கலகத்தை உண்டாக்கலாம் என்று பார்க்கிறீங்கள் போல நான் செய்யமாட்டேனே கார பக்கோடா :lol:

கில்லாடி முனிவர் :unsure::huh::lol:

குட்டி நாமா வந்து கில்லாடி தான்பா :):D

Edited by முனிவர் ஜீ

photo39_xl.jpg

இவர்கள் யாழ்ப்பாணத்து தமிழ் பெண்கள். அதில் சந்தேகம் வேண்டாம். :D

ஆஆஆஆஆஆ என்ன கொடுமை இது என்ர ஈஸ்வராஆஆஆஅ... இப்படி கூட்டம் கூட்டமாய் போய் தண்ணி அடிக்கிறார்களோ.....இப்பவே எனக்கு கண்ணை கட்டுதே என் ஆண்டவனே... சாரிங்கோ நெடுக்கு அண்ணா தப்பு பண்ணி விட்டேன்.. :(

எனக்கு ஒரு சந்தேகம் இவர்களோட புருசன் மார் எங்க...........????????? இப்படி மனைவியை விட்டு இட்டு என்ன பண்ணுறார்கள்..???????? இப்படி மனைவி போகும் போது கணவர் கன்னத்தில் இரண்டு குடுக்க வேணாமா??????????? இப்படி மனைவியை விட்டு இட்டு இருப்பவர்களை கணவர் என்று சொல்லலாமா??

Edited by சுஜி

நெடுக்கர் நான் அந்த படத்தை இணைக்க கூடாது என்றுதான் எண்ணியிருந்தன் பிள்ள சுஜி கேட்ட உடனேயே சுடச்சுட அந்த படத்தை இணைத்து விட்டீங்கள் ஆகா எப்படியிருக்கிறது சுஜி நம்ம நாட்டுக்கார பெண்[பொன்]மணிகள் கிளாசுக்குள் இருக்கிரது என்ன ஐஸ் கட்டிகளா?? :D:lol:

நிலாமதியக்காவுக்கு கார ப்பக்கோடாவை கொண்டு வந்து கலகத்தை உண்டாக்கலாம் என்று பார்க்கிறீங்கள் போல நான் செய்யமாட்டேனே கார பக்கோடா :)

குட்டி நாமா வந்து கில்லாடி தான்பா :):)

எனக்கு இந்த பெண்மணிகளை பார்க்கும் போது அருவருப்பாய் இருக்கு இதில ஜஸ் கட்டியா என்னு வேற பார்த்து சொல்லணுமா? கண்ணு கெட்டு போயிடுத்து முனிவர் அண்ணா.. இதை பாக்க முடிய வில்லை.. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆ என்ன கொடுமை இது என்ர ஈஸ்வராஆஆஆஅ... இப்படி கூட்டம் கூட்டமாய் போய் தண்ணி அடிக்கிறார்களோ.....இப்பவே எனக்கு கண்ணை கட்டுதே என் ஆண்டவனே... சாரிங்கோ நெடுக்கு அண்ணா தப்பு பண்ணி விட்டேன்.. :(

எனக்கு ஒரு சந்தேகம் இவர்களோட புருசன் மார் எங்க...........????????? இப்படி மனைவியை விட்டு இட்டு என்ன பண்ணுறார்கள்..???????? இப்படி மனைவி போகும் போது கணவர் கன்னத்தில் இரண்டு குடுக்க வேணாமா??????????? இப்படி மனைவியை விட்டு இட்டு இருப்பவர்களை கணவர் என்று சொல்லலாமா??

நல்லா இருக்கு உங்க கதை. இப்ப புருசன் என்றவை எல்லாம் வீட்டுக்க மட்டும் தான். அதுவும்.. பல வீடுகளில வெறும் வார்த்தை அளவில் தான்.

இப்ப பொம்பிளையளுக்கு அடங்கி நடக்காத ஆண்.. ஆணாதிக்கம் பிடிச்சவன் என்ற தலைப்புக்குள்ள போயிடுவான். கையை காலை நீட்டுறவன்.. வீட்டு வன்முறையாளனாகிடுவான். பொம்பிளையள் செய்யுற அநியாயத்தை எதிர்க்கிறவன்.. "அவனோட புரிஞ்சு கொண்டு வாழ ஏலாது பேர்வழியா ஆக்கப்பட்டிடுவான்". இவை எல்லாமே இறுதியில் விவாகரத்தில் போய் நிற்கும்.

எவனொருத்தன் எந்தக் கேள்வியும் கேட்காம.. செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வாறானோ அவனே புரிஞ்சு கொண்டு நடக்கிற புருசன். சுருங்கச் சொல்லப் போனால்.. நல்ல ஒரு கேணயனா இருக்கனும் இல்ல.. நல்ல ஒரு கில்லாடியா இருக்கனும். அப்பதான் இன்றைய பெண்களுக்கு புருசனா இருக்கலாம். நல்லவனா இருந்தா ஏமாற்றங்களே மிஞ்சும். :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.