Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

NDTV யில் LTTE தொடர்பாக நடைபெற்ற சூடான விவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமாக 45 நிமிடத்தில் எதுவும் இடம்பெறவில்லை. தமிழ் நாட்டில் தமிழர்களே பிரபாகரனின் இறப்பை எதிர்பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய கேள்வியை கஸ்பர் அவர்கள் கேட்டும் யாரும் பதிலளிக்காதது உண்மை நிலையை உணர்த்தியுள்ளது. ராம் , சுப்பிரமணிய சுவாமி, காங்கிரஸ் பெண் (பெயர் ஞாபகத்தில் வர வேண்டாம்) போன்றோர் தமது நஞ்சை கக்கினார்கள். சகோதரன் எளிலன் பகத்சிங்கையும் பிரபாகரனையும் ஒப்பிட முடியாமல் நின்றதை சகிக்க முடியவில்லை.

மொத்தத்தில் ஏன் இத்தருணத்தில் இத்தகைய விவாதம் நிகழ்ந்தது என்று பார்த்தால் தேர்த்தல் தவிர ஈழ தமிழ் மக்கள் அல்ல என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொன்னது மிகவும் உண்மை என்ன செய்வது தமிழ் இனத்திற்கு இந்த கேடு கேட்ட சென்மங்கள் இருப்பது மிகவும் வெக்கமாய் இருக்கிறது

இது ஒரு தேவையில்லா விவாதம் அதாவது விடுதலை புலிகளை பற்றி தான் கதக்குரர்களே ஒழிய அங்கெ வாடும் மக்களை பற்றி அல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொன்னது மிகவும் உண்மை என்ன செய்வது தமிழ் இனத்திற்கு இந்த கேடு கேட்ட சென்மங்கள் இருப்பது மிகவும் வெக்கமாய் இருக்கிறது

இது ஒரு தேவையில்லா விவாதம் அதாவது விடுதலை புலிகளை பற்றி தான் கதக்குரர்களே ஒழிய அங்கெ வாடும் மக்களை பற்றி அல்ல

கம்பிகள் எண்ணவேண்டிய மூவர் இங்கு தங்களின் மூடிமறைப்பு நாடகம் நடத்தியுள்ளனர்(த தி துக், கொ...காரி, துப்பு சா மி)

காலம் பதில் சொல்லும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட இந்திய ஊடகங்கள் இந்தியாவில் தமிழின விரோதச் செய்திகளை ஒளிபரப்புவது காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாப்பானை உட்கார வைத்து கேள்வி கேட்டு அவர்கள் மூலம் தமிழீழ விடுதலை இயக்கத்தை போராளிகளை கொச்சைப்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கெல்லாம் பதில் தமிழீழம் அமையும் நாளில் தான்! அதுவரை எங்களைப் போன்றோர் அதை சகித்துக் கொண்டு பார்க்கவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமாக 45 நிமிடத்தில் எதுவும் இடம்பெறவில்லை. தமிழ் நாட்டில் தமிழர்களே பிரபாகரனின் இறப்பை எதிர்பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய கேள்வியை கஸ்பர் அவர்கள் கேட்டும் யாரும் பதிலளிக்காதது உண்மை நிலையை உணர்த்தியுள்ளது. ராம் , சுப்பிரமணிய சுவாமி, காங்கிரஸ் பெண் (பெயர் ஞாபகத்தில் வர வேண்டாம்) போன்றோர் தமது நஞ்சை கக்கினார்கள். சகோதரன் எளிலன் பகத்சிங்கையும் பிரபாகரனையும் ஒப்பிட முடியாமல் நின்றதை சகிக்க முடியவில்லை.

தெருவில் போகும்போது சில நாய்கள் குரைப்பதை யாரும் அவ்வளவு முக்கியமாக எடுத்துக்கொள்வதில்லை. ரொம்பவும் துள்ளினால் ரெண்டு கல்லை விட்டெறியும்போது இந்தத் தெருநாய்கள் வாலை சுருட்டிக்கொண்டு பின்னங்கால் பிடரிதெறிக்க ஓடுவிடும். ஈழமென்ற இலக்கு தெளிவு.., அதையடைய தளரா முயற்சியை எப்போதும் மேற்கொள்வதே சாலச்சிறந்தது. கழிசடைகளிடம் அவதானமாக இருந்தால் போதும்.

என்னுடைய அலுவலகத்திலும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களின் ஈழப்போராட்டம் பற்றிய அறியாமையினால் வரும் எதிர்பார்ப்பும் இதேதான். ஆனால் விளக்கமளிக்கும்போது புரிந்துகொள்கிறார்கள்.எல்லா-ம் திட்டமிட்ட செய்திகளின் இருட்டடிப்பினால் வந்த வினை!

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிகழ்ச்சி நடத்தபவரின் கேள்விகளிலும், தொகுப்பிலும், NDTV நோக்கம் புரிந்து போகிறது. ஆனால் இது போன்ற விடயங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இணைத்தேன்.

அடேங்கப்பா இவனுகளா? பொறம்போக்குகள். கூடியிருந்து புலிகளைப்பற்றிக் கதைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த என் டி ரி வி செய்திகளை இணைக்காதீர்கள்; சில வாரங்களிற்கு முன்னரே சீக்கிய நண்பன் ஒருவர் தலைவர் கொல்லப்பட்டதாக கதை பரப்பியதாக

சொன்னார்

இக்கலந்துரையாடலை நடாத்திய விதமும் அதில கலந்து கொண்டோர்களும்,கேட்கப்பட்ட கேள்விகளையும் பார்க்கையில் இரத்த கொதிப்பே வருகிறது.

இந்துராம் இனப்படுகொலையை மறுதலித்ததும் அதனை கண்டனம் செய்ய கொல்லப்பட்ட தமிழர்கள் தொகை, போன்றவற்றை வைத்து வாதிட அருட் தந்தையாரை

தவிர யாரும் தெளிவாக உரையாடும் ஆற்றலற்ற விதண்டாவாதம் செய்யும் வெட்டிபேச்சுகளயே நிகழ்த்தினர்.

பார்வையாளரில் பார்ப்பனர் பிள்ளைகள் தங்கள் தந்தையாரின் காங்கிரஸ் கட்சிக்காக பிரபாகரனை பகத்சிங்,நெதாஜிக்கு ஒப்பிடுவது தவறென்பதினை

மறுத்து அவர்கள் போராடியது கொலைகார சிங்கள அரசிற்கு எதிராக அல்ல என்பதை விளக்க முடியவில்லை; வை.கோ ,சீமான்...நெடுமாறன் போன்றவர்கள்

இல்லாமல் இருந்தது தெளிவாக தெரிந்தது.

ஆங்கிலத்தில் உரையாட முடியாத சிலரை வேண்டுமென்றே அழைத்து விடுதலைப்புலிகளை அழிப்பதே தவிர தமிழ்மக்கள் சிலர் கொல்லப்பட்டாலும்

பாதகமிலை எனும் போக்கை நிலைநாட்ட என்.டி.ரிவி பிரச்சாரமாகவே எனக்கு படுகிறது.

இதனால் இதை பார்த்து மனதினை கெடுத்து கொள்ளாதீர்,காங்கிரசிற்கு எதிரான வலுவான பிரச்சார ஊடகங்கள்,கட்சிகளையே மிரட்டும் அரச ஊதுகுழல்களையும்

கூசா தூக்கும் கருணாவையும் மீறி இத்தேர்தலில் ஜனநாயகம் வெல்லும் என்ற நம்பிக்கை இல்லை.

என்ன ஊழல்,குளறுபடி,இறையாண்மை கூச்சல் போட்டு எப்படியாவது இத்தேர்தலில் சோனியாவின் இத்தாலி காங்கிரஸ் வென்றாக வேண்டும்,இல்லாவிடில்

தமிழ்நாட்டு பெரலுஸ்கோனிக்கு ஆப்பு நிரந்தரமாக இறுக்கப்படும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப்பார்க்கவே தெரிகிறது நடுவரே ஒருபக்கசார்பாக கதைக்கிறார் இங்க வந்து தங்கள் தங்கள் கருத்துக்களைத்தான் கூறினார்களே தவிர அங்கே நாள்தோறும் செத்துமடியும் மக்களைப்பற்றி பெரிதாக கதைக்கவே இல்லை நாய்கள் இவர்களை முதலில் உள்ளே போடவேண்டும் இவர்களுக்கெல்லாம் காலம் சீக்கிரத்தில் பதில்சொல்லும்

வட இந்திய ஊடகங்கள் இந்தியாவில் தமிழின விரோதச் செய்திகளை ஒளிபரப்புவது காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாப்பானை உட்கார வைத்து கேள்வி கேட்டு அவர்கள் மூலம் தமிழீழ விடுதலை இயக்கத்தை போராளிகளை கொச்சைப்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கெல்லாம் பதில் தமிழீழம் அமையும் நாளில் தான்! அதுவரை எங்களைப் போன்றோர் அதை சகித்துக் கொண்டு பார்க்கவேண்டியது தான்.

என்ன கருணா நிதி பார்ப்பான்னோ,

ஆம்!!

என்ன கருணா நிதி பார்ப்பான்னோ,
  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு Posted Yesterday, 10:14 AM

வட இந்திய ஊடகங்கள் இந்தியாவில் தமிழின விரோதச் செய்திகளை ஒளிபரப்புவது காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாப்பானை உட்கார வைத்து கேள்வி கேட்டு அவர்கள் மூலம் தமிழீழ விடுதலை இயக்கத்தை போராளிகளை கொச்சைப்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கெல்லாம் பதில் தமிழீழம் அமையும் நாளில் தான்! அதுவரை எங்களைப் போன்றோர் அதை சகித்துக் கொண்டு பார்க்கவேண்டியது தான்.

வட இந்தீய ஊடகங்களில் மட்டும் அல்ல தென் இந்தீய ஊடகங்களிலும் [ ஈழத்தில் நடக்கும் செய்திகளை வெளிவிடாமல் உன்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது] :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.