Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா அதிர்ச்சி:மும்பை தாக்குதலின் முக்கிய தீவிரவாதியை விடுதலை செய்துவிட்டது பாகிஸ்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 3, ஜூன் 2009 (12:28 IST)

இந்தியா அதிர்ச்சி:மும்பை தாக்குதலின் முக்கிய தீவிரவாதியை விடுதலை செய்துவிட்டது பாகிஸ்தான்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 160 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவன் அளித்த வாக்கு மூலத்தின்படி இந்த தாக்குதலுக்கு லஸ்கர்- இ-தொய்பா அமைப்புதான் காரணம் எனவும் அதன் நிறுவனர் ஹபீஸ் முகமது சயீத் (வயது59) மூளையாக செயல்பட்டான் என்பதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து ஹபீஸ் முகமது சயீத் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் 6 மாதத்துக்கு பிறகு நேற்று அவர் விடுதலை செய்யப்பட்டார். லாகூர் ஐகோர்ட்டு இதற் கான உத்தரவை பிறப்பித்தது.

மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்த ஹபீஸ் சையீத் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இவன் மீது கோர்ட்டில் 11,280 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் பகுதியில் முகாம்கள் அமைத்து தீவிர வாதிகளுக்கு பயிற்சி அளித்தான். இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழிக்க தொழில் நகரமான மும்பையில் தாக்குதல் நடத்தினான்.

தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தற்போது தான் இவன் மீது முதன் முதலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நக்கீரன்

பாகிஸ்தான் அரசுக்கு எனது நன்றிகளை தெறிவிக்கிறேன்.

இவன் மீது கோர்ட்டில் 11,280 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குப்பை தொட்டிக்குள்ள போடவும்,சிறிலன்கா இராணுவத்திடம் உதவி பெற்று அவரை கைது செய்யும் முயற்சியில் இடுபடவும்

இந்தியா அதிர்ச்சி

இன்னும் பெரிய அதிர்ச்சி இருக்கு பொருத்திருந்து பார்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியைக் அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னமும் இந்தியாவுக்கு இருக்கு ஆப்பு. கடவுளே தவறுதலாக ஒருஅணுகுண்டு இந்தியாவில் வெடிக்கக் கூடாதா?

அதிர்ச்சிக்குப் பிறந்த பயல்கள்...

எமது பிரச்சனைக்கு முடிவு காண முதல, இன்னொரு பிரச்சனையை உருவாக்கி எமது பிரச்சனையைத் திசை மாற்றி விடுவார்களோ??? :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் 6 மாதத்துக்கு பிறகு நேற்று அவர் விடுதலை செய்யப்பட்டார். லாகூர் ஐகோர்ட்டு இதற் கான உத்தரவை பிறப்பித்தது.

மிக , மிக நன்றி பாகிஸ்தான் . :)

இந்தியா பாகிஸ்தானின் உள்விவகாரங்களை பார்த்து அதிர்ச்சி அடைவது , பாகிஸ்தானின் இறை ஆண்மையை ரொம்ப பாதிக்கும் .

:) ஐ எஸ் ஐ இன் சாதுர்யத்தை பாராட்டாமல் விடமுடியுமா? நன்றி

அவர் வெளி வந்த வேகத்தில் வட இந்தியாவில் இன்னும் அதிர்ச்சிகளை கொடுப்பாராக...

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வெளி வந்த வேகத்தில் வட இந்தியாவில் இன்னும் அதிர்ச்சிகளை கொடுப்பாராக...

நடக்காமலா போய்விடும் தயா உள்வீட்டுகுள் ஆப்பு இருக்கும் போது அதைப்பற்றி கவலைப்படதேவையில்லை

[பாரத மே[மா]தாவுக்கு சே]

அவரின் பெயர் விபரங்கள் தெரிந்தால் சொல்லவும்.... கனடாவுக்கு அழைத்து பெரிய விருந்து கொடுக்க விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது போதாது. வட இந்தியப் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப் பட்ட அந்த இளைஞரையும் இந்தியச் சிறையில் இருந்து விடுவிக்க வேணும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்த்தானில் எத்தனையோ தீவிரவாதிகள் இருக்கிறார்கள். ஏன் ஒருவரின் கைக்கும் பாக்கிஸ்த்தானிய அணுகுண்டுகள் கிட்ட மாட்டேங்குது? அப்படி ஒன்று கிடைத்தாலாவாது வட இந்தியாவின் சில நகரங்களையாவது சுடுகாடாக்கி விடலாமே? எமது வாழ்க்கையை வேரிலிருந்து அறுத்தெறிந்த அந்த இந்திய நாய்களின் அழிவைப் போல எனக்கு சந்தோசத்தைத் தரக்கூடியது வேறு எதுவுமில்லை. இந்திய அழிவுக்காவது நாம் பாக்கிஸ்த்தானிய தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்போம். இந்தியா சுடுகாடாக மாற வேண்டும், நான் சாகமுதல் அது நடக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியைக் அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னமும் இந்தியாவுக்கு இருக்கு ஆப்பு. கடவுளே தவறுதலாக ஒருஅணுகுண்டு இந்தியாவில் வெடிக்கக் கூடாதா?

அந்தத் தீவிரவாதி மனது வைத்தால் வெடிக்கும் வெடிக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது நாட்டில் குண்டு வைப்பவனை கண்டுபிடித்துத்தடுக்க துப்பில்லாது எம்மை எம்மினத்தை அழித்து ஒழித்த இத்தாலிய முசோலினி வம்சத்துக்கும் நாராயணன் கூட்டத்துக்கும் இதுவும் வேணும் இன்னும் வேணும்.

கூட்டிக்குடுத்த கருணாநிதி குடும்பத்தையும் சேர்த்து அழித்தால் .....நன்று.

நியூட்டனின் 2ம் விதி அல்ல்து கர்மவினை எண்டது சும்மாஇல்லைக் கண்டியளோ.....

ஒரே நாளில் 20000 ற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ்மக்களை கொன்று குவித்த மகிந்த எனும் தீவிரவாதியுடன் கைகுலுக்கும் இந்திய அரசிற்கு இந்த அதிர்ச்சி போதாது.

இன்னும் வேணும்.

"வினை விதைத்தவன் வினை அறுப்பான்"

செய்த பாவத்தின் விளைவு தான் இது...

ஆனால், இந்தியர்களுக்காக இந்த பயங்கரவாதத்தை இந்தியா முறியடிக்கும்

ஆற்றாமையின் பேரில் நாம் வெளியிடும் கருத்துக்கள் யாரையும் பாதித்துவிடக்கூடாது என்பது என் எண்ணம் அல்ல... அது நம்மை பாதித்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம்... எல்லோரும் சற்று அமைதியாக இருந்து சிந்திப்பது நலம் என்று நினைக்கிறேன்...

ஆற்றாமையின் பேரில் நாம் வெளியிடும் கருத்துக்கள் யாரையும் பாதித்துவிடக்கூடாது என்பது என் எண்ணம் அல்ல... அது நம்மை பாதித்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம்... எல்லோரும் சற்று அமைதியாக இருந்து சிந்திப்பது நலம் என்று நினைக்கிறேன்...

வந்தே மாத “ரோம்”!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.