Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் ஆதரவு எனக்கு தேவை

Featured Replies

ஈழதமிழன் என்பவன் பல சாதனைகளைச்செய்பவன் என்பதை இந்த உலக பந்தில் மேல் உருட்டிக்காட்ட இதோ நான் ஒரு ஈழதமிழன், சொந்தமாக பல உபகரணங்களை வடிவமைத்து விட்டு இந்த உலகில் உருண்டு, நான் ஒரு ஈழதமிழன் என்று இந்த உலக மக்களுக்கு காட்ட உதயமாகியிருக்கிறேன்.

ஈழதமிழனால் முடியாது எதுவுமில்லை என்பதே என் வேத வாக்கு. எங்கே உங்கள் ஆதரவு எனக்குத்தேவை. பல கோடிகளை உழைத்து ஈழதமிழர்களின் நல்வாழ்க்கை சிறக்க என்னால் ஆன உதவிகளை என் பலத்தினூடு செய்யவேன்டுமென்பதே என் விருப்பமும் கூட. நாடில்லாவிட்டாலும் தமிழருக்குறிய தாயக மூளை என்ற ஒன்று ஒவ்வொரு தமிழர்களினுள்ளும் புதைந்துபோயிருப்பதுவே எமக்கு இயற்கை தந்த பொக்கிசம். அதனூடு எம் எதிரிகளை கலங்கடிப்போம். கைகோர்த்து இதை செய்து முடிப்போம் வாருங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழன் .....ராபஸ் டன்.......வணக்கம் வருக.

நிலாமதி அக்கா

  • தொடங்கியவர்

எனக்கு நீங்கள் தங்கை முறை ஆகவே நிலாமதி என்றே கூறிக்கொள்ளவிரும்புகிறேன். நன்றிகள் உங்கள் முதல் வரவேற்பு எனக்கு முத்துக்குளிதெடுத்த முத்துபோல் பெறுமதியானது. உங்களிடன் ஏதாவது ஐடியாஸ்கள் இருந்தால் எடுத்து விடுங்கள் நான் இந்த களத்தின் முன்னாலேயே அதை செயல் ரூபம் எடுத்துக்காட்டுகிறேன். நான் எல்லாம் அறிந்த ஒரு சிறிய ஈழதமிழன். உதாரணமாக பல கண்டுபிடிப்புகளை நாங்கள் செய்யலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சிந்திப்பார்கள்.

ஒரு டூத் பேஸ்ட் டியூப்பினை கவனமாக கையாள பல வடிவமைப்புகள் இன்றைய தேதியில் இகுக்கின்றன. ஆனாலும் என் பையன் ஏதோ தானோ அலட்சியில் பேஸ்டினை பிதுக்கி விடுவான் நித்திரைச்சோம்பலில். இதுதான் பிரக்டிக்கல் பிரச்சனை. நிலாமதி உங்களிடம் ஏதாவது முன்னேற்ற கரமான ஐடியா இருந்தா அவிழ்த்துவிடுங்கள் நான் உங்களுக்கு ரோயலட்டி பீஸ் பே பண்ணுகிரேன்.

இங்கே பதிக்கும் ஆலோசனைகள் வெற்றிபெறும் படசத்தில் யாழ் களத்திற்கு அதிகாரபூர்வமாக ராபஸ்ட் என் ஜினியரிங் எழுத்து மூழமாக உறுதியிட்டு உருதியிட்டு கொடுக்கும் ஒரு ரோயலட்டி பிஸினை. அதை அவர்களோ நீங்களோ வாழ்க்கை பூரா உங்கள் வாழ்க்கை அல்லது ஈழதமிழர்களின் வாழ்க்கை செறிக்க உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

உதாரணமாக என் ஆலோசனை. சோம்பேறித்தனமாக எழும்பும் என் பையன் போன்றவர்களுக்கு ஒரு டூத் பிறஸ் வித் டிஸ்பென்சர் பசிலிட்டியுடன் கொடுட்தால். ஒரு பட்டனை பிரஸ் பண்ணினால் சுமூத்தாக பேஸ்ட் டூத்த் பிரஸில் தானாக இறங்கியிருக்கும். அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் தூக்கி பல் துலக்கவேண்டியதெல்லாம்.

இன்றுவரை எத்தனையோ பேருக்கு தெரியாது எப்படி பல் விளக்குவது என்று. ஏப்படி நாம் விஞ்ஞான அறிவை இப்படியான ஆட்களுக்காக பாவிக்கலாம் என்று யாரும் சொன்னால் ஐந்நூறு அவுஸ்திரேலிய டாலர்கள் பரிசு. மோகன் சார் இதை கைசேப்பார் சரியாக கருத்து பதித்தவர்களிடம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் ராபச்டன். வணக்கம் . தாங்கள் பொறியியல் துறையில் ஆர்வம் கொண்டவர் என்று தெரிகிறது. எனக்கு அதிகம் அதுபற்றி தெரியாது. ஆனால் தற்கால சூழ்நிலைக்கு நமக்கு தேவை வட கொரியா போன்று அணு சக்தி ஆயுதம் தான் !! நாம் எவ்வளவு நாட்கள் கத்தினோம் ஒரு நாயும் நம்மை கேட்கவில்லை .. ஆனால் இன்று உலகமே வட கொரியாவை உன்னிப்பாக கேட்கிறது !!

  • தொடங்கியவர்

உங்கள் எண்ணம் எனக்கு புரிகிறது வாசகரே. தமிழர்கள் செய்யவேன்டியது இன்றைய காலத்தில் இதுவொன்றே. பழையவைகளை நாம் மறப்போம் என்ற ஒரு உறுதியான மனக் கடைப்பாடு. சிங்களவன் வஞ்சித்து எம் பலவீனங்களின் மேல் அமர்ந்து எம்மை ஏறிமிதித்துக்கொண்டிருக்கிற

வணக்கம் ! வருக வருக ராபஸ்டன். தங்கள் முயற்சிகளுக்கு ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எப்பாவும் துணை நிற்போம்.

பிற்குறிப்பு: ஈழத்தமிழர்கள் முதலில் ஒரு 4 F-16ம் ஒரு 2 யுரேனியம் குண்டும் அவசரமாக செய்ய வேண்டும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழன் என்பவன் பல சாதனைகளைச்செய்பவன் என்பதை இந்த உலக பந்தில் மேல் உருட்டிக்காட்ட இதோ நான் ஒரு ஈழதமிழன், சொந்தமாக பல உபகரணங்களை வடிவமைத்து விட்டு இந்த உலகில் உருண்டு, நான் ஒரு ஈழதமிழன் என்று இந்த உலக மக்களுக்கு காட்ட உதயமாகியிருக்கிறேன்.

ஈழதமிழனால் முடியாது எதுவுமில்லை என்பதே என் வேத வாக்கு. எங்கே உங்கள் ஆதரவு எனக்குத்தேவை. பல கோடிகளை உழைத்து ஈழதமிழர்களின் நல்வாழ்க்கை சிறக்க என்னால் ஆன உதவிகளை என் பலத்தினூடு செய்யவேன்டுமென்பதே என் விருப்பமும் கூட. நாடில்லாவிட்டாலும் தமிழருக்குறிய தாயக மூளை என்ற ஒன்று ஒவ்வொரு தமிழர்களினுள்ளும் புதைந்துபோயிருப்பதுவே எமக்கு இயற்கை தந்த பொக்கிசம். அதனூடு எம் எதிரிகளை கலங்கடிப்போம். கைகோர்த்து இதை செய்து முடிப்போம் வாருங்கள். :icon_idea:

வணக்கம் , வாங்கோ ராபஸ்டன் . ஒரு வித்தியாசமான நல்ல சிந்தனையுடன் யாழ் களத்தில் இறங்கி இருக்கின்றீர்கள் . உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் . :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராபஸ்டன் வணக்கம் வாங்கோ வாங்கோ வரவேற்கிறோம்.

உங்களின் ருத்பேஸ் சிகரெட் பில்றர் சமாச்சாரங்கள் !!!!. பகிடி விடமாட்டியள்தானே? ஏனென்டா இப்ப கொஞ்ச நாளாக இருக்கு ஆனா இல்லை. இல்லை ஆனா இருக்கு. இப்படித்தான் ஆளாளுக்கு எழுதிக்கொண்டிருக்கினம்.

அரசி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் , வாங்கோ ராபஸ்டன் . ஒரு வித்தியாசமான நல்ல சிந்தனையுடன் யாழ் களத்தில் இறங்கி இருக்கின்றீர்கள் . உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருக நண்பரே, வருக!

எனக்கு இரண்டு உபகரணங்கள் தேவை. அதை தங்களால் செய்ய முடியுமா பாருங்களேன்.

௧. இந்த உபகரனத்தினால் வானத்தில் உலாவும் செய்மதிகளை முடக்க வேண்டும்.

மறுபடியும் அவைகள் செயல்பாட்டுக்கு வர முடியாத அளவுக்கு அவற்றின் கருவிகள் நொறுங்கிப்போக வேண்டும்.

௨. இந்த உபகரணத்தை இயக்கினால், உலகின் எந்த எந்த நாடுகளில் அணு ஆயுதங்கள் எவ்வளவு இருக்கின்றன என்று தெரிய வேண்டும். குறிப்பாக விமானங்களில் பொருத்தப்பட்டு தயார் நிலையிலிருக்கும் அணுகுண்டுகளின் எண்ணிக்கை துல்லியமாக தெரிய வேண்டும். நாம் விரும்பினால், அந்த அணு ஆயுதங்களை /குண்டுகளை அங்கேயே வெடிக்கும்படி இந்த உபகரணத்தின் மூலம் செய்யவேண்டும்.

விமானத்தில் பொருத்தப்பட்டு தயாராக இருந்தால் , நாம் விரும்பும் நாடுகளின் மீது, குறிப்பிட்ட நகரங்களின் மீது - ஒரு உதாரணத்திற்கு கொழும்பு,கண்டி,அனுராதபுரம்,க

Edited by srinivasan chennappan

வருக நண்பரே, வருக!

எனக்கு இரண்டு உபகரணங்கள் தேவை. அதை தங்களால் செய்ய முடியுமா பாருங்களேன்.

௧. இந்த உபகரனத்தினால் வானத்தில் உலாவும் செய்மதிகளை முடக்க வேண்டும்.

மறுபடியும் அவைகள் செயல்பாட்டுக்கு வர முடியாத அளவுக்கு அவற்றின் கருவிகள் நொறுங்கிப்போக வேண்டும்.

௨. இந்த உபகரணத்தை இயக்கினால், உலகின் எந்த எந்த நாடுகளில் அணு ஆயுதங்கள் எவ்வளவு இருக்கின்றன என்று தெரிய வேண்டும். குறிப்பாக விமானங்களில் பொருத்தப்பட்டு தயார் நிலையிலிருக்கும் அணுகுண்டுகளின் எண்ணிக்கை துல்லியமாக தெரிய வேண்டும். நாம் விரும்பினால், அந்த அணு ஆயுதங்களை /குண்டுகளை அங்கேயே வெடிக்கும்படி இந்த உபகரணத்தின் மூலம் செய்யவேண்டும்.

விமானத்தில் பொருத்தப்பட்டு தயாராக இருந்தால் , நாம் விரும்பும் நாடுகளின் மீது, குறிப்பிட்ட நகரங்களின் மீது - ஒரு உதாரணத்திற்கு கொழும்பு,கண்டி,அனுராதபுரம்,க

வணக்கம் வருக வருக, உங்கள் முயற்சி திருவினையாகக்கடவதாக.

  • தொடங்கியவர்

நன்றிகள் எல்லோருக்கும். எனக்குத்தெரிந்த வகையில் அகிம்சை முறையிலேயே எந்த விதமான அடக்குமுறைகளையும் எனிமேல் அணுகமுடியும். தமிழர்களுக்கு மனச்சக்தி அதிகம். அதை கட்டுப்பாடாக அடக்குவதன் மூலமும். ஒழுங்கான சீரிய வாழ்க்கைமுறைகளை அமைத்து, மனோபலத்தினை அதிகரிப்பதன் மூலம், அணுக்குண்டினை விட அதி பலமுள்ள தமிழர்களாக நாம் பலவற்றை சாதிக்கலாம்.

மேலும் எனது புதுமையான டொயலட் பொட்டியினை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் மேலும் இதை நான் விருத்திசெய்யலாம். இப்படிப்பட்ட ஒன்று ஏற்கனவே உள்ளது ஆனால் தூக்கிக்கொண்டு காவ ஏலாது. மிக பெரியது. தண்ணீர் இல்லாத இடத்தில் இதை பாவிக்க முடியாது. ஆனால் என் கண்டுபிடிப்பு தண்ணியில்லாத இடங்களிலும் பாவிக்கலாம். எப்படியென்று சொல்லுங்கள் பார்க்கலாம். :icon_idea:

http://robust-engineering.blogspot.com/200...bust-potty.html

  • கருத்துக்கள உறவுகள்

------------

Edited by தமிழ் சிறி

எண்ட ராபஸ்டு, நீ சொல்லுறது அந்தக்காலத்துள நம்மட மில்வைற்று சோப்புச்செய்த நம்ம ஈழதமிழனன் அவனைய்யா எனக்கு பெயர் வரமாட்டேனெங்குது. அட அவந்தானைய்யா உந்த கடும் பனியிலேயும் 5 மணிக்கு நல்லூர் கோவிலில் வாசலில போய் நிண்டு ஐயரை மணியடித்து எழுப்பிறவர். கிழட்டு ஆச்சிக்கு எல்லாமுமே மறந்துபோச்சு. சோம்பேறி பிடிச்சு படுத்துக்கிடக்கிற பொடியள மூத்திரமடிச்சுட்டு போய் பின்பு படுவுங்கோ எண்டு நாசுக்காக எழுப்பிவிடும் அந்தமனுசனின் பெயரும் எனக்கு மறந்துபோச்சு. சரி அதுக்கென்ன சரி உப்ப ராபஸ்டன் நீ புறப்பட்டிருக்கிறா.உந்தா ராபஸ்டன் எனக்கோ கை கால் நடக்க கஸ்டம். எனக்கு கோவிலுக்கு போக உந்த மில்க்வைற் முதலாளியைப்போல ஆசை. உந்த பேரப்பிள்ளையளும் நான் பெத்ததுகளும் சரியான பிசு பிசி வாழ்க்கை வாழுறீனம் உங்கால புலம் பெயர்ந்து. நான் 5 மணிக்கு கோவிலில நிக்க கோவில் வரை எண்டபாட்டில போக ஒரு வழியேதும் சொல்லுபார்ப்பாம். :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நண்பரே , என்னமா வேலசெய்யுது இதுமட்டும்தானா இன்னுமிருக்கா.

இந்த இரண்டு கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டு, நான் நினைத்தது நடந்தால் என் இதய கொதிப்பு அடங்கும

வணக்கம் வாருங்கள் வாருங்கள்

உங்கள் கருத்துக்கள் கருத்துகளாக மட்டும் நின்றுவிடாமல் செயல் வடிவம் பெற வேண்டும்

அது எம் தேச விடுதலைக்கு துணை நிக்க வேண்டும்....

- - - - - - - - - - - - - - - - - -

சொல்லுக்கு முன் செயல் இருக்க வேண்டும்

தேசிய தலைவர்

  • கருத்துக்கள உறவுகள்

வருக நண்பரே, வருக!

எனக்கு இரண்டு உபகரணங்கள் தேவை. அதை தங்களால் செய்ய முடியுமா பாருங்களேன்.

௧. இந்த உபகரனத்தினால் வானத்தில் உலாவும் செய்மதிகளை முடக்க வேண்டும்.

மறுபடியும் அவைகள் செயல்பாட்டுக்கு வர முடியாத அளவுக்கு அவற்றின் கருவிகள் நொறுங்கிப்போக வேண்டும்.

௨. இந்த உபகரணத்தை இயக்கினால், உலகின் எந்த எந்த நாடுகளில் அணு ஆயுதங்கள் எவ்வளவு இருக்கின்றன என்று தெரிய வேண்டும். குறிப்பாக விமானங்களில் பொருத்தப்பட்டு தயார் நிலையிலிருக்கும் அணுகுண்டுகளின் எண்ணிக்கை துல்லியமாக தெரிய வேண்டும். நாம் விரும்பினால், அந்த அணு ஆயுதங்களை /குண்டுகளை அங்கேயே வெடிக்கும்படி இந்த உபகரணத்தின் மூலம் செய்யவேண்டும்.

விமானத்தில் பொருத்தப்பட்டு தயாராக இருந்தால் , நாம் விரும்பும் நாடுகளின் மீது, குறிப்பிட்ட நகரங்களின் மீது - ஒரு உதாரணத்திற்கு கொழும்பு,கண்டி,அனுராதபுரம்,க

  • தொடங்கியவர்

மொத்த தமிழினமும் மூளைவளத்துடன் பிறந்த அதிஸ்டமுள்ளவர்கள். குதிரைக்கு கொம்பைக்கொடுக்கவில்லை ஏன்? ஓடும் ஆற்றலையும், பின்னங்கால் வலிமையினையும் கொடுத்திருக்கிறது. மாட்டுக்கு கொபினைக்கொடுத்த இயற்கை, ஓடும் ஆற்றலைகொடுக்கவில்லை. குதிரை பால் தராது. ஆனால் பசு பால் தருகிறது. ஆனால் பசுமாடுகளை வெட்டி இறைச்சிக்காக எடுக்துக்கொள்ளுகிறான் மனிதன்.

அதே போலவே தமிழர்களுக்கு மூளையினூடு அபரீதமாக சிந்தித்து செயலாற்றும் தன்மையினை இயற்கை கொடுத்தது. சிங்களவனுக்கு அதைக்கொடுத்தது மிக குறைவு. ஆகவே மூளையின் துணையுடன் மிக முக்கியமான தன்னைப்பாதுகாத்துக்கொள்ள இயற்கை பணித்திருக்கிறது.

ஆழமான கிணற்றில் இருந்து ஒரு மோட்டாரின் உதவியுடன் தண்ணியினை மேலெக்கும் போது அந்த தண்ணீர் கொடுக்கப்பட்ட மோட்டார் வலுவுக்கேற்றாற்போல தண்ணியினை மேலே உறிஞ்சி எடுப்பதைப்பார்க்கின்றோம். தண்ணீர் முழுவதுமாக மேலே வரவேண்டுமானால் தண்ணீர்க்குழாய்கள் உறுதியாக இருக்கவேண்டும்.

மோட்டர்- தமிழனின் மூளை என்றால் கிணற்றில் இருக்கும் தண்ணீர்- இயற்கையில் பொதிந்திருக்கும் பொக்கிசங்கள். அதை உறுஞ்சி மேலே எடுக்க உதவும் குழாய்களே- எமது நரம்பு மண்டலங்கள்.

மோட்டாரினை இயக்க நாம் சத்தி கொடுக்கவேண்டும்- அந்தசக்தியும் விரயமதிகமில்லாமல் மோட்டரினை இயக்க பயன்படவேண்டும்.- அப்படியான மோட்டாரினால் தண்ணீரை உருஞ்சி இழுக்கும் போது இயற்கையின் ஈர்ப்பு விசைகளுக்கு எதிராக வேலை செய்யவேண்டியுமிருக்கிறது. இங்கே தான் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.

தமிழர்களின் நரம்பு இயற்கையிலேயே மிகவும் உறுதியானது. மிகவும் மனப்பலமிக்கவர்கள். ஆகவே இயற்கையாகவே இவர்களால் மனித அடியிலிருக்கும் மிகப்பெரும் சக்தியினை இவர்களால் இலகுவாக மனித சதியாக எடுக்கமுடிகிறது. ஆனால் அதனை சிலர் ஆக்க சக்தியாக பயன்படுத்திக்கொண்டார்கள். சிலர் அழிவுச்சக்தியாக பயன்படுத்திக்கொண்டார்கள். காரணம் எழுப்பப்பட்ட சக்தி, நரம்பு மண்டலத்தில் உண்டாகிய பலவீனமான ஓட்டைகளினூடு போகவேண்டிய திசையினை விட்டு விலத்தி சென்று காரியமாற்றிவிடுகிறது.

கட்டுப்பாடுகள் இல்லாது நரம்புகளில் இருக்கும் வினோத ஓட்டைகளினூடு வீணே சிதறிவிடுகிறது. அள்ள அள்ள ஊறுவது கிணறு. அதே போல மனிதனுள்ளும் விரயமாக்க விரயமாக்க மீண்டும் அள்ள பெருமளவு சக்தி தயாரிக்கொண்டே இருக்கும். ஆனால் மனித சக்தி இப்போது, இயற்கையின் புவிய்ய்ர்ப்பு சத்தி போன்ற பல தரப்பட்ட வாழ்க்கைச்சிக்கல்களில் பெருவிசைகளினால் கீழே இழுக்கப்படுகிறது.

தமிழ் மனிதர்களில் பெரும்பாலானோர் இப்போது பலமிழந்துவிட்டார்கள். அவர்களின் நரம்புமண்டலங்களில், ஆசை, கோபம், பொறாமை, எரிச்சல், கோள்மூட்டுதல்,தள்ளிவைத்தல் ஒதுக்குதல், மற்றவனுக்கு குழிபறித்தல் என்று பல ஓட்டைகள் உருவாகியிருக்கின்றன.

ஆகவே அவர்களால் இந்த ஓட்டைகள் போன்று பரம்பரை பரம்பரையாக இருக்கும் பழக்கவழக்கங்களை முற்றாக அடைத்தாலொழிய, மனித சக்தியினால் இறக்க அந்த சில நிமிடங்கள் மட்டும் அள்ள அள்ள ஊற்றெடுக்கும் அந்த அற்புத சதியினை தன் நரம்பு மண்டலங்களினூடு தொடமுடியாது. மனித சக்தியின் அளவு காணாது அதை மேலே கொன்டு வந்து சாதனைகள் படைக்க. ஆகவே மனித நரம்புமண்டலங்களில் இருக்கும் ஓட்டைகளை எப்படி அடைக்கலாம் என்பதற்கு மிக நவீன முறைகளை நாம் எமக்குள் அறிமுகப்படுத்தி, முழு மூச்சாக அதை வாழ்க்கையில் செயல்படுத்த முனையவேண்டும்.

மனித சக்தியின் வினைத்திறன் கூடவேண்டுமானால், மனிதன் தன் உணவு, சுவாசம், உடற்பயிற்சி போன்றவற்றில் முதலி கவனம் செலுத்தவேண்டும். அப்போது அந்த மனித சக்திக்கு தன் நரம்புமண்டலங்களினால் பாய்ந்து செல்லும் மன அலைகளால் காவப்பட்டு, உடல் உறுப்புகளை அசைக்கும் மனித அபயவங்களை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். அப்படி ஒரு மனிதன் தன் மனதைக்கட்டுப்படுத்தி மன விடுதலை பெற, ஒவ்வொரு மனிதர்களும் மன விடுதலை பெற அந்த மனிதர்களைக்கொண்ட இனம் ஒரு பலமிக்க இனமாக மாறும். இனவிடுதலை இவர்களை நோக்கி ஓடி வந்து வரவேற்க்கும்.

அணுக்குண்டினையோ அல்லது தமிழர்களுக்கு அழிவினைத்தராத மற்றவர்களுக்கு அழிவினைத்தரும் குண்டுகளை நாம் பெற நினைப்பதில் இருந்து தெரியவில்லையா எமது நரம்பு மண்டலங்களில் எவ்வளவு கோளாறுவிருக்கிறது என்று.

ஆகவே அம்புலிமாமி சொல்லியது போல மில்வைற் முதலாளிகள் போல மிக விரூட்சமாக இருந்த பலர் பலமிக்க மனச்சதியாக இருந்திருக்கிறார்கள். பல தமிழ் வீரர்களைக்கொன்ட ஒரு தமிழர் படையுமொண்டு அங்கே விரீயம் கொண்டுமிருந்திருக்கிறது. ஆகவே தமிழனன் அரசாண்டான். இப்படி பலசமாச்சாரங்கள் இருக்கும் போது "அன்று ஆண்ட பரம்பரை 2009 ஆம் ஆண்டிலும் ஆள நினைப்பதில் தவறென்ன" என்று கேட்பதில் எவ்வளவு வேலைகளை நாம் செய்யவேன்டும். எம் மனங்களில் இருந்துமுதலில் விடுதலைபெற வேன்டும். அவைகளை நாம் எனிமேலாவது செய்து பல மிக்க தமிழர்களாக ஏன் நாளையே மாறலாம். நல்லவன், கூடாதவன் என்பது எல்லாம் ஒரு பொய்மையான பரப்புரை.

நாளையே நாமெல்லோரும் மீண்டும் பலமிக்க தமிழர்களாக எழுலாமென்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆகவே உங்களுக்குமிருக்கும். இப்படிப்பட்ட தமிழர்கள் ஆலயத்துக்கே செல்லலத்தேவையில்லை அவர்களெல்லோரும் ஒவ்வொரு ஆலயங்களாகவே தம் உடலை கட்டியிருப்பார்கள்!.

எண்ட ராபஸ்டு, நீ சொல்லுறது அந்தக்காலத்துள நம்மட மில்வைற்று சோப்புச்செய்த நம்ம ஈழதமிழனன் அவனைய்யா எனக்கு பெயர் வரமாட்டேனெங்குது. அட அவந்தானைய்யா உந்த கடும் பனியிலேயும் 5 மணிக்கு நல்லூர் கோவிலில் வாசலில போய் நிண்டு ஐயரை மணியடித்து எழுப்பிறவர். கிழட்டு ஆச்சிக்கு எல்லாமுமே மறந்துபோச்சு. சோம்பேறி பிடிச்சு படுத்துக்கிடக்கிற பொடியள மூத்திரமடிச்சுட்டு போய் பின்பு படுவுங்கோ எண்டு நாசுக்காக எழுப்பிவிடும் அந்தமனுசனின் பெயரும் எனக்கு மறந்துபோச்சு. சரி அதுக்கென்ன சரி உப்ப ராபஸ்டன் நீ புறப்பட்டிருக்கிறா.உந்தா ராபஸ்டன் எனக்கோ கை கால் நடக்க கஸ்டம். எனக்கு கோவிலுக்கு போக உந்த மில்க்வைற் முதலாளியைப்போல ஆசை. உந்த பேரப்பிள்ளையளும் நான் பெத்ததுகளும் சரியான பிசு பிசி வாழ்க்கை வாழுறீனம் உங்கால புலம் பெயர்ந்து. நான் 5 மணிக்கு கோவிலில நிக்க கோவில் வரை எண்டபாட்டில போக ஒரு வழியேதும் சொல்லுபார்ப்பாம்.
  • தொடங்கியவர்

ராபஸ்டனின் ஆக்டோமட்டிக் மொபைல் பலசரக்கு வியாபர நிலையம். கருவி கண்டுபிடிக்கும் பட்ச்சத்தில் எதிர்கால சந்ததியினருக்கு எம் பழைய கால சமயல் முறைகளை ராபட் ஒரு வேலைக்காரனாக இருந்து சமைத்துக்கொடுப்பார். சாமான் இருப்பு முடிந்தால் அந்த ராபட்டே கடையில் சாமான்களை வேன்டி தன்னிடம் வைத்துக்கொள்ளுவார். எதிர்கால சந்ததியினருக்கு சின்னா சீரகம் என்றால் என்ன எதற்கு பயன்படுத்துவதுன் என்ற அறிவே தேவையில்லை. ஆனால் அவர்கள் தங்கள் கோழி இறைச்சிக்கறிகளில் இதனை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளுவார்கள். இது ஒரு புரட்சிகர தமிழர்களின் உணவுமுறைகளை பல ஆண்டுகள் எடுத்தெல்ல உகந்த மிக மிக நவீன ராப்ட்டின் துணையுடனான ஒரு மொபைல் ராஸ்ரோரன். உங்கள் வீடுகளில் இவரை நீங்கள் வேண்டி வைத்துக்கொண்டால், உங்களுக்கு சுவையான கறிகளை செய்து உங்களை மகிழ்விப்பார். இதுவொரு ராபஸ் என் ஜினியரிங்கின் என்னுமொரு கண்டுபிடிப்பு. உலகில் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்படப்போகும் பொருள் இது. 1989 ஆம் ஆண்டு இயந்திரதுடன் கூடிய மெசினை நான் இவ்வுலகத்துக்கு கனடாவில் ஒரு பார்ட்டியில் அதன் செயல் நுணுக்கத்தினை வெளியில் விட்டேன். அது நான் என் வாழும் நாட்டுக்குதிரிம்பி வரமுதல் என்னுமொரு தமிழனால் கனடாவில் செய்விக்கப்பட்ட செய்தி அறிந்து மனம் வாடினேன். அதன் முயற்சி எனிவரும் காலங்களில் ஆட்டோமட்டிக் இடியப்ப மெசினை நீங்கள் பார்க்கலாம். உங்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் வருகிறார்கள். 50 பேருக்குறிய இடியப்பம் உடனடியாக தேவை. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம். ஒரு பட்டினில் 50 என்று சொல்லி அமுத்திவிடவேன்டியதே. சிறிது நேரத்தில் இடியப்பம் அவிந்தபடி உங்கள் பாத்திரத்தில் கொட்ட்டப்படு இருக்கும்.

அதற்குறிய வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொன்டு இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடியப்ப மெசினை கெதியா கண்டுபிடியுங்கோ ராபஸ்டன் .

சம்பலும் , சொதியும் நாங்களே செய்து கொள்கிறோம் .

வணக்கம் ராபஷ்டன் அண்ணா........!!!!

வாங்கோ புதிய சிந்தனை புதிய பார்வை அது மட்டுமல்லாமல்

தமிழர்களிடம் இருக்கும் அத்தனை திறமைகள்............ எல்லாம்

உங்களிடம் நிறைய காணக்கூடியதாக உள்ளது...............

உங்களின் அதாவது அறிவும் ஆற்ரலும் செய்திறனும் எல்லோரிடமும் நிறைய

இருக்கிறது ஆனால் ஆனால் ஆனால் அதை எல்லோரும் ஒன்றிணைந்து

ஒரே பாதையில் ஒற்றுமையாக செய்து முடிக்க தான் எம்மிடம் ஒற்றுமை இல்லையே..............

அதானால் இனி எடுக்கப்படும் எந்த முயற்சியும் வெற்றி பெற வேண்டும் என்றால்

எங்களிடத்தில் ஒற்றுமை வேண்டும்................

எனவே முதலில் உங்களின் பொறியியல் திறனை பயன் படுத்தி தமிழ் மக்களின் உடலில் ஒற்றுமை என்னும் அணுவை புகுத்த ஒரு முயற்சி செய்ய வேண்டும்.................

அது வெற்றி பெற்ரால் ஏனைய உறவுகள் கேட்ட பயங்கர ஆயுத வகை ஒண்டும்

செய்ய தேவையில்லை............அகிம்சை வழியில் முடிவுகள் வந்து விடும்..........

எனவே முதலில் தமிழ் மக்கள்; ஒற்றுமைப்படும் வகையில் ஒன்றிணையும் வகையில் வெற்றி பெற

பொறியியலில் வழி தேடுங்கள் ............ அதுவே தற்போது மிக மிக மிக முக்கியமானதாக உள்ளது.......

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

அன்புடன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் நண்பரே உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.