Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு கேள்வி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கேள்வி?

உங்களது சகோதரனை பத்துக்கு மேற்பட்டோர் சேர்ந்து பல விதமான பயங்கர ஆயுதங்களால் தாக்கி

அவர் இறந்து விட்டால்....???

அதற்கு உங்கள் சகோதரனையா குற்றம் சொல்வீர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

நான் குற்றம் சொல்ல மாட்டேன்......

வேறு இனத்தவரிடம் இக் கேள்வியைக் கேட்டிருந்தால் ஏகோபித்த குரலில் ஒரே பதிலைத்தான் சொல்லியிருப்பார்கள்.

பத்துப் பேர் ஏன் அடித்தார்கள் என்ற காரணம் கேட்க மாட்டார்கள்.

தமிழனிடம் இப்படியான கேள்விகள் கேட்டால் சகோதரனில் குற்றம் சுமத்துவதற்குச் சுற்றி வளைத்து ஆயிரம் காரணங்களைத் தேட வேண்டியிருக்கும், அடித்தவர்களில் தவறிருந்தாலும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

நான் குற்றம் சொல்ல மாட்டேன்......

ஏன் ?

பதிலைச் சொல்லாமல் மொட்டையாக போட்டிருக்கிறீங்கள். காரணம் புரியவில்லை குட்டித்தம்பி. :icon_idea:

வேறு இனத்தவரிடம் இக் கேள்வியைக் கேட்டிருந்தால் ஏகோபித்த குரலில் ஒரே பதிலைத்தான் சொல்லியிருப்பார்கள்.

அது என்ன பதில் இணையவன் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ?

பதிலைச் சொல்லாமல் மொட்டையாக போட்டிருக்கிறீங்கள். காரணம் புரியவில்லை குட்டித்தம்பி. :icon_idea:

அது என்ன பதில் இணையவன் ?

கேள்விக்கு எதிர்க்கேள்விதான் போடுவீர்களா???

தமிழனின் தலை எழுத்துக்களில் மாத்தமுடியாத ஒன்று இது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது சகோதரனை பத்துக்கு மேற்பட்டோர் சேர்ந்து பல விதமான பயங்கர ஆயுதங்களால் தாக்கி

அவர் இறந்து விட்டால்....???

அதற்கு உங்கள் சகோதரனையா குற்றம் சொல்வீர்கள்???

சகோதரனில் குற்றமெனில் சகோதரன் தான் குற்றவாளி.

தாக்கிய 10 பேரும் தான் குற்றவாளிகள் எனில் அவர்கள் தான் குற்றவாளிகள்.

இப்போ சகோதரன் குற்றவாளியாயினும் 10 பேர் ஆயுதம் கொண்டு தாக்குவது மட்டுமல்லாமல் கொலை செய்வதால் அவர்கள் நிச்சயமாக எந்த நாட்டு சட்டத்திலும் கொலையாளிகள், குற்றவாளிகள்.

மேலும் ஒருவரை 10 பேர் தாக்குவதால் 10 பேரும் ஆண்மை இல்லாதவர்கள் என்ற பேரையும் பெறுகிறார்கள் சகோதரன் குற்றவாளியோ/ குற்றவாளி இல்லயோ.

என்றாலும் சகோதரனில் குற்றம் உண்டோ இல்லையோ 10 பேர் ஒரு மனிதனை பயங்கர ஆயுதங்களால் தாக்கும் போது நிச்சயமாக யாராலும் ஒரு பழிவாங்கல் நடவடிக்கை மனோபாவம் இருந்தேயாகும். விசுகு உங்கள் தரவுகள் குறைவாக உள்ளதால் மேலும் எழுத முடியவில்லை. இதனை இணைத்ததன் மர்மம் தான் என்ன விசுகு அவர்களே. கேள்வி கேட்பதால் தான் மனிதன் தனது அறிவை வளர்த்து கொள்கிறான் என்பதையும் சொல்லி விடைபெறுகிறேன்.

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் குற்றவாளியாகினும்

அவரைக்கொலைசெய்யும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தது?

அவரைப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தாமல் கொல்வது என்பதே அவர் சுற்றவாளி என்பதைத்தானே காட்டிநிற்கின்றது

பலபேர் சேர்ந்து ஒருவரைக்கொல்கின்றனர் என்றால்

அவருக்கு பல எதிரிகள் இருந்திருக்கவேண்டும் என்றாகிறது

அந்த பலரும் சட்டத்தின்முன் வராது தாங்களே பயங்கர ஆயுதங்களின் மூலம் தீர்ப்பெழுதுகின்றனர் என்றால்

அவர்கள் ஏதோ ஒன்றை மறைக்கமுயல்கின்றனர் என்றுதானே அர்த்தம்

அப்படிப்பட்டவர்களுக்கு ஒருவர் எதிரியாக இருக்கின்றார் என்றால் இவர் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கவேண்டும்

அதாவது நல்லவராக இருந்திருக்கவேண்டும்

அப்படித்தானே?????

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி. லண்டன், பாரிஸில் கூட்டமாக குடித்துவிட்டு கத்தி பொல்லுகளோடை நிற்கும் காவாலிக் கூட்டத்தைக் கண்டால் நீங்கள் ஒதுங்கிப் போவீர்களா அல்லது அவர்களுக்கூடாகப் போய் அடிவாங்கிச் சாவீர்களா?

போய் வீணாகச் செத்தால் "மொக்கன். பயங்கர ஆயுதங்களோடு நின்ற கும்பலுக்குள் ஏன் போய் மாட்டுப்பட்டான்" என்று ஒரு பக்கம் யோசிக்கவும் வேண்டிவரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி. லண்டன், பாரிஸில் கூட்டமாக குடித்துவிட்டு கத்தி பொல்லுகளோடை நிற்கும் காவாலிக் கூட்டத்தைக் கண்டால் நீங்கள் ஒதுங்கிப் போவீர்களா அல்லது அவர்களுக்கூடாகப் போய் அடிவாங்கிச் சாவீர்களா?

போய் வீணாகச் செத்தால் "மொக்கன். பயங்கர ஆயுதங்களோடு நின்ற கும்பலுக்குள் ஏன் போய் மாட்டுப்பட்டான்" என்று ஒரு பக்கம் யோசிக்கவும் வேண்டிவரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி. லண்டன், பாரிஸில் கூட்டமாக குடித்துவிட்டு கத்தி பொல்லுகளோடை நிற்கும் காவாலிக் கூட்டத்தைக் கண்டால் நீங்கள் ஒதுங்கிப் போவீர்களா அல்லது அவர்களுக்கூடாகப் போய் அடிவாங்கிச் சாவீர்களா?

போய் வீணாகச் செத்தால் "மொக்கன். பயங்கர ஆயுதங்களோடு நின்ற கும்பலுக்குள் ஏன் போய் மாட்டுப்பட்டான்" என்று ஒரு பக்கம் யோசிக்கவும் வேண்டிவரும்.

ஒதுங்கிப் போவீர்களா ???

என்னுடைய பதில் இருக்கட்டும்

எது சரி

ஒதுங்குவதா?

ஒடுக்குவதா?

எமது சமுதாயத்துக்கு தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்கு எதிர்க்கேள்விதான் போடுவீர்களா???

தமிழனின் தலை எழுத்துக்களில் மாத்தமுடியாத ஒன்று இது.

ஒன்று முடியாத போது ஒதுங்கிக்கொள்ள நல்ல மார்க்கம் தலைவிதி மாற்றமுடியாது என்ற நீட்சி.....

:(

ஒதுங்கிப் போவீர்களா ???

என்னுடைய பதில் இருக்கட்டும்

எது சரி

ஒதுங்குவதா?

ஒடுக்குவதா?

எமது சமுதாயத்துக்கு தேவை.

நீங்களும்தானே அண்ணை கேள்வி கேக்கிறியள் :(

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பதிலே எழுதமாட்டீர்களா?

புத்தி சொல்லவும் மடக்கி கேள்விக்குமேல் கேள்வி வீசவும்தான் தெரியுமா?

முதலில் எனது கேள்விக்கு பதில் எழுதவும்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஒதுங்கிப் போவீர்களா ???

என்னுடைய பதில் இருக்கட்டும்

எது சரி

ஒதுங்குவதா?

ஒடுக்குவதா?

எமது சமுதாயத்துக்கு தேவை.

சகோதரன் பொறுக்கியாக இருக்கலாம், கேணைப்பயலாக இருக்கலாம், அல்லது மிக உத்தமனாக இருக்கலாம்.

நான் பயந்தாங்கொள்ளியாக இருக்கலாம், சட்டத்தையும் நீதியையும் நம்புவனாக இருக்கலாம், உணர்ச்சி மீறி கொலை செய்யக்கூடியவனாக இருக்கலாம். இதெல்லாம் தரவில் இல்லாமல் ஒதுங்கவோ, ஒடுக்கவோ முடிவெடுக்க முடியாது..

அது சரி.. உங்கள் சகோதரர் நலமாகத்தானே உள்ளார்??

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கேள்வி?

உங்களது சகோதரனை பத்துக்கு மேற்பட்டோர் சேர்ந்து பல விதமான பயங்கர ஆயுதங்களால் தாக்கி

அவர் இறந்து விட்டால்....???

அதற்கு உங்கள் சகோதரனையா குற்றம் சொல்வீர்கள்???

1. சகோதரனை அடித்தவர்கள் பலசாலி என்றால், அவர்களுடன் கூட்டுச் சேர்வேன்

2. அவனை அடித்தவர்கள் பலசாலி இல்லையென்றால், அவர்களை அடிக்க ஓடுவேன்

3. நான் அடிக்க வாரதை பார்த்து, அவர்கள் மேலும் பலம் கொண்டால் அவர்களுடன் சேர்ந்து சகோதரனை எப்படி அடித்தால் வீழ்வான் என காட்டிக் கொடுபேன்

4. அதனை நியாயப் படுத்த சகோதரன் மேல் அனைத்து பழியையும் போடுவேன்

5. அவனுக்காக அழும் பெற்றோரை எப்படியாவது அவனை விட்டு பிரித்து கொண்டு போய், அவர்களிடம் இருக்கும் அனைத்து வளங்களையும் சூரையாடுவேன்

6. அதனையும் அவர்களுக்காகத்தான் செய்கின்றேன் என நம்ப வைப்பேன்

7. ஈற்றில் உயிரழந்த சகோதரனின் உடலை வைத்து, அவனை கொன்ற பலசாலிகளிடம் பிச்சை எடுப்பேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதான்டா தமிழன். சும்மாபகிடியாக நானெழுதவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. சகோதரனை அடித்தவர்கள் பலசாலி என்றால், அவர்களுடன் கூட்டுச் சேர்வேன்

2. அவனை அடித்தவர்கள் பலசாலி இல்லையென்றால், அவர்களை அடிக்க ஓடுவேன்

3. நான் அடிக்க வாரதை பார்த்து, அவர்கள் மேலும் பலம் கொண்டால் அவர்களுடன் சேர்ந்து சகோதரனை எப்படி அடித்தால் வீழ்வான் என காட்டிக் கொடுபேன்

4. அதனை நியாயப் படுத்த சகோதரன் மேல் அனைத்து பழியையும் போடுவேன்

5. அவனுக்காக அழும் பெற்றோரை எப்படியாவது அவனை விட்டு பிரித்து கொண்டு போய், அவர்களிடம் இருக்கும் அனைத்து வளங்களையும் சூரையாடுவேன்

6. அதனையும் அவர்களுக்காகத்தான் செய்கின்றேன் என நம்ப வைப்பேன்

7. ஈற்றில் உயிரழந்த சகோதரனின் உடலை வைத்து, அவனை கொன்ற பலசாலிகளிடம் பிச்சை எடுப்பேன்

நீதான்டா தமிழன். சும்மாபகிடியாக நானெழுதவில்லை.

நன்றி

உண்மைத்தமிழரே.

அதனால்தான்

ஆயிரக்கணக்கான வருடங்களாக காத்திருந்து எமக்கு கிடைத்த தலைவனைப்பலிகொடுத்துவிட்டு

இந்த ஏழை மட்டுமல்ல

இன்னும் என்னவெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்

செய்துகொண்டிருக்கின்றோம்

நன்றி

உண்மைத்தமிழரே.

அதனால்தான்

ஆயிரக்கணக்கான வருடங்களாக காத்திருந்து எமக்கு கிடைத்த தலைவனைப்பலிகொடுத்துவிட்டு

இந்த ஏழை மட்டுமல்ல

இன்னும் என்னவெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்

செய்துகொண்டிருக்கின்றோம்

விசுகு அண்ணா நான் எழுத நினைத்த ஒன்றினை நீங்கள் எழுதியுள்ளீர்கள் நன்றி

உண்மையிலேயே எமது குடும்பம் சாகடிக்கப்படுகின்றது அப்போ நாம் யார் மேல் கோபம் கொள்வோம் ஒரு பாரிய வன்முறைக்கும்பலை தனியொருவராக சமாளிக்க இயலாமல் இருந்த எமது தந்தை மீதா அல்லது எம்மை அழித்த அந்தக்கும்பல் மீதா

எமது கோபம் அனைத்தும் எம்மை அழித்தவன் மீதல்லவா திரும்ப வேண்டும். அவனை பழிவாங்கும் கொடுஞ்சினமல்லவா எம் நெஞ்சில் பொங்க வேண்டும்.

ஆனால் என்ன நடக்கிறது.

சிங்களவனும் இந்தியனும் ஆதிக்க சக்திகளும் எம்மை எமது இனத்தை அழித்தனர். அழித்த அவர்களை ஏன் என்று கேளாமல் அவர்களை எவ்வாறு தண்டனைக்குள்ளாக்குவது என்று சிந்திக்காமல் எமது தலைமையை குற்றம் சாட்டுகின்றோம். அவர்களிடமிருந்து அழிவிற்கு காரணம் தேடுகின்றோம். இப்படி ஒரு கேவலமான காரியத்தை தமிழனைத்தவிர வேறு எவனுமே செய்யத்துணியமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

உண்மைத்தமிழரே.

அதனால்தான்

ஆயிரக்கணக்கான வருடங்களாக காத்திருந்து எமக்கு கிடைத்த தலைவனைப்பலிகொடுத்துவிட்டு

இந்த ஏழை மட்டுமல்ல

இன்னும் என்னவெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்

செய்துகொண்டிருக்கின்றோம்

நன்றி

உண்மைத்தமிழரே.

அதனால்தான்

ஆயிரக்கணக்கான வருடங்களாக காத்திருந்து எமக்கு கிடைத்த தலைவனைப்பலிகொடுத்துவிட்டு

இந்த ஏழை மட்டுமல்ல

இன்னும் என்னவெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்

செய்துகொண்டிருக்கின்றோம்

விசுகு என்னது திடீர் மாற்றம்..வியாபாரிகளால் வீழ்ந்ந என்தலைவா வில் என்னை போட்டு வாங்கியவர்களில் நீங்களும் ஒருத்தராயிற்றே..அன்றைய என்னுடைய ஆதங்கத்தை கேலி செய்தவர்களில் நீங்களும் ஒருவர்தானே?? அதற்காக நான் இன்று உங்களை வெறுக்கவில்லை உண்மையை உணர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்..அதே நேரம் பிரான்சில் தலைமைபொறுப்பிற்காக நடக்கும் மும்முனைப்போட்டியில் யார் வெல்வார்கள் என்றும் சொன்னால் கொஞ்சம் புண்ணியமாகபோகும். :)

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
விசுகு என்னது திடீர் மாற்றம்..வியாபாரிகளால் வீழ்ந்ந [b]என்தலைவா வில் என்னை போட்டு வாங்கியவர்களில் நீங்களும் ஒருத்தராயிற்றே..அன்றைய என்னுடைய ஆதங்கத்தை கேலி செய்தவர்களில் நீங்களும் ஒருவர்தானே?? அதற்காக நான் இன்று உங்களை வெறுக்கவில்லை உண்மையை உணர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்..அதே நேரம் பிரான்சில் தலைமைபொறுப்பிற்காக நடக்கும் மும்முனைப்போட்டியில் யார் வெல்வார்கள் என்றும் சொன்னால் கொஞ்சம் புண்ணியமாகபோகும். :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் தலைவா வை நீங்கள் உணரவில்லை என்று நினைக்கின்றேன்

பொறுப்பான கேள்விகளையே கேட்டிருந்தேன்

பொறுப்பானவர்களிடமிருந்து.....???

இன்றும் சொல்கின்றேன்

அவை அப்படியேதான் என் நெஞ்சில் துளைத்தபடியுள்ளன....?

தூக்கத்தையும் நிம்மதியையும் நிதானத்தையும் அதனால் உடல் நலத்தையும் சிறிதுசிறிதாக அரித்தபடியுள்ளன......???

ஆனால்

நாம் அத்துடன் நின்றுவிடமுடியாது

தொடரவேண்டும்

எது எம்முடன் எவர் இல்லாவிடினும் எது இல்லாவிடினும்

சோரமுடியாது

சோர எதிரியும் விடுவதாயில்லை

அந்தக்கணங்களில் எழுதிய வார்த்தைகள் தங்களை சுட்டிருந்தால்....

மன்னிக்கவும்

மற்றது நீங்கள் கேட்ட அடுத்த கேள்விக்கு என்பதில்..

அப்படியா???

விசுகு அண்ணா நான் எழுத நினைத்த ஒன்றினை நீங்கள் எழுதியுள்ளீர்கள் நன்றி

உண்மையிலேயே எமது குடும்பம் சாகடிக்கப்படுகின்றது அப்போ நாம் யார் மேல் கோபம் கொள்வோம் ஒரு பாரிய வன்முறைக்கும்பலை தனியொருவராக சமாளிக்க இயலாமல் இருந்த எமது தந்தை மீதா அல்லது எம்மை அழித்த அந்தக்கும்பல் மீதா

எமது கோபம் அனைத்தும் எம்மை அழித்தவன் மீதல்லவா திரும்ப வேண்டும். அவனை பழிவாங்கும் கொடுஞ்சினமல்லவா எம் நெஞ்சில் பொங்க வேண்டும்.ஆனால் என்ன நடக்கிறது.

சிங்களவனும் இந்தியனும் ஆதிக்க சக்திகளும் எம்மை எமது இனத்தை அழித்தனர். அழித்த அவர்களை ஏன் என்று கேளாமல் அவர்களை எவ்வாறு தண்டனைக்குள்ளாக்குவது என்று சிந்திக்காமல் [/u]எமது தலைமையை குற்றம் சாட்டுகின்றோம். அவர்களிடமிருந்து அழிவிற்கு காரணம் தேடுகின்றோம். இப்படி ஒரு கேவலமான காரியத்தை தமிழனைத்தவிர வேறு எவனுமே செய்யத்துணியமாட்டார்கள்.

இந்தக்கேள்வி என்னுள் எழும்பியதாலேயே

அதை எல்லோர் முன் வைத்தேன்

நன்றி தங்கள் கருத்துக்கும் மேலும் விபரமாக எழுதியதற்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.