Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த ராஜபக்ஷ, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார் ‐ வீழ்ச்சியின் ஆரம்பம் என்கிறார் ஜோதிடர்: வீழ்ந்த காட்சிகள் அடங்கிய ஒளிப்பட நாடாக்கள் பறிமுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் தனது முதுகில் ஏற்பட்ட ஊபாதை காரணமாக, பிரதான உரையை நிகழ்த்தவிருந்த ஜனாதிபதி சிகிச்சைக்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். முன்னதாக சம்பிரதாய முறைப்படி குத்துவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, தனது ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர சென்ற போது, அவரது ஆசனம் பின்பக்கமாக சரிந்துள்ளது.

உடனடியாக ஜனாதிபதி தூக்கிய அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வேறு ஒரு ஆசனத்தில் அமரச் செய்துள்ளனர். இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களிடம் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர், ஜனாதிபதி விழுந்த காட்சிகளை கத்தரிக்குமாறு கூறியுள்ளனர். சில தொலைக்காட்சிகளின் விடியோ நாடாக்களை கைப்பற்றிய ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர், நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் அடங்கிய விடியோ நாட அனைவருக்கும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர். கலாசார அமைச்சின் செயலாளரினால் நடத்தப்பட்ட நன்றியுரையின் பின்னர், சிலருக்கு விருதுகளை வழங்கிய ஜனாதிபதி, உரையாற்றாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜோதிடர் ஒருவர், ஜனாதிபதி தனது ஆசனத்தில் இருந்து விழுந்தமையானது அவரது வீழ்ச்சியை குறிப்பதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற சனிப் பெயர்ச்சியானது ஜனாதிபதிக்கு பாதமான பலனங்களை ஏற்படுத்தும் என ஏற்கனவே ஜோதிடர்கள் தெரிவித்திருந்தமை

குறிப்பிடதக்கது.

http://www.globaltamilnews.net/tamil_news1...14485&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயகோ , எம்மக்களை யார் காப்பாற்றுவார்?

மகிந்தவை காப்பாற்றுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜோதிடர் ஒருவர்இ ஜனாதிபதி தனது ஆசனத்தில் இருந்து விழுந்தமையானது அவரது வீழ்ச்சியை குறிப்பதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற சனிப் பெயர்ச்சியானது ஜனாதிபதிக்கு பாதமான பலனங்களை ஏற்படுத்தும் என ஏற்கனவே ஜோதிடர்கள் தெரிவித்திருந்தமை

குறிப்பிடதக்கது.

தமிழா

இது உன் கடைசி சந்தர்ப்பம்

விட்டுவிடாதே

மகிந்தவின் மனிசி பாடியிருப்பா

போகாதே போகாதே என் கணவா

பொல்லாத சொர்ப்பனம் நானும் கண்டேன்.

கருணாய் கழுத்தறுக்க கண்டேன்.

கரும்புலி உங்களை கட்டித்தழுவ கண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சனிப் பெயர்ச்சியானது ஜனாதிபதிக்கு பாதமான பலனங்களை ஏற்படுத்தும் என ஏற்கனவே ஜோதிடர்கள் தெரிவித்திருந்தமை

குறிப்பிடதக்கது

.

மகிந்தவை விட கேவலமான சிங்களவர்கள் லட்ச கணக்கில் உள்ளார்கள். இவர்களுக்கு தான் சிங்களவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் வாக்கு போடுவார்கள். ஆகவே மகிந்தவுக்கு சனி பெயர்ச்சி இருக்கோ இல்லையோ இன்னொமொரு சிங்கள இனவாதிக்கு வெள்ளி திசை உள்ளது என்பது மட்டும் அறிதியான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ஷ, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார் ‐ வீழ்ச்சியின் ஆரம்பம் என்கிறார் ஜோதிடர்: வீழ்ந்த காட்சிகள் அடங்கிய ஒளிப்பட நாடாக்கள் பறிமுதல்

drinking53.gif drinking53.gif drinking53.gif drinking53.gif drinking53.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றுக் காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாற்காலியை பின்புறமாக கால்களால் தள்ள முனைந்தபோது நாற்காலி பின் புறமாகக் கவிந்ததால் வீழ்ந்துள்ளார்.

பிடரி மற்றும் பின் முதுகு ஆகிய இடங்களில் பலத்த அடிவீழ்ந்ததன் காரணமாக அவர் அவதியுற்றுள்ளார். கீழே விழுந்த ஜனாதிபதியை தூக்கிய அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வேறு ஒரு ஆசனத்தில் அமரச் செய்துள்ளனர்.

உடனே ஊடகவியலாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களிடம் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதி விழுந்த காட்சிகளை வீடியோக் காட்சியில் இருந்து கத்தரிக்குமாறு கூறியுள்ளனர். அத்துடன் சிலரது வீடியோக் கமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கலாச்சார அமைச்சின் செயலாளரினால் நடத்தப்பட்ட நன்றியுரையின் பின்னர், சிலருக்கு விருதுகளை வழங்கிய ஜனாதிபதி, உரையாற்றாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதி ஏன் கதிரையில் இருந்து விழுந்தார்? கேள்வி பதில்

[1]தான் விழுந்தால் யார் யார் சந்தோசப்படுகிறார்கள் எனப்பார்வையிட

[2]தான் விழுந்தவுடன் யார் பத்றியடித்துத் தூக்கிவிடுவார்கள் என்று நோட்டமிட

[3]அல்லது ஜனாதிபதி அமர்ந்த கதிரை வன்னியில் உள்ள தேக்கு மரத்தால் செய்யப்பட்டது, சமயம் பார்த்து பதிலடி கொடுத்துள்ளது.

[4]அல்லது இப்படியும் இருக்கலாம்: ஜனாதிபதி விழ அதனை யாராவது வீடியோ எடுத்து ஊடகங்களுக்குக் கொடுக்க அந்த வீடியோ பொய், சோடிக்கப்பட்ட வீடியோ என புதுவிதமாக நிரூபிக்க இப்படிச் செய்திருக்கலாம், காரணங்களை கூறுகிறார்கள் சில வாசகர்கள்.

Athirvu

Edited by suriyan

  • கருத்துக்கள உறவுகள்

கதிரையால் விழுந்தது கெட்ட் சகுனம் "பதவி "........பறி போகப் போகிறது .என் ஆருடம் சொல்கிறார்களாம். .........

.அந்த வீடியோ வைக் காண முடியவில்லையே என கவலையாக கிடக்கு.

உங்களுக்கு ........?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான ஈழத்தமிழன் ஒருவனின் வீழ்வில் சுகம் காண மாட்டான்.

உண்மையான ஈழத்தமிழன் ஒருவனின் வீழ்வில் சுகம் காண மாட்டான்.

நிச்சயமாக கு. சா,

உவன் விழுந்ததனால் எனக்கு எந்தவொரு மகிழ்ச்சியோ சந்தோசமோ இல்லை.

நான் சந்தொசப்பட அல்லது மகிழ்ச்சியடய அவனை யாராவது போடவேண்டும்.

அதிலும் அவன்ர ஆட்களாலேயே நடந்தால் நானும் வெடி கொழுத்துவேன்.

ஐயோ பாவம்ம்ம் (மும்தாஜ் ஸ்ரைலில் சொல்லவேண்டும்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.