Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வற்றாப்பளை அம்மன் ஆலய சொத்துக்கள் யாவும் இலங்கை இராணுவத்தினரால் சூறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் இலங்கை இராணுவத்தினரால் சூறையாடப் பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு சொந்தமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னி மீதான இன அழிப்புப் போரினை அடுத்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் வழிபாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. மிக நீண்ட கால தொன்மை வாய்ந்த, உலகப் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாக வற்றாப்பளை அம்மன் ஆலயம் விளங்கி வருகின்றது.

ஆலயம் தோன்றிய காலத்தில் இருந்து 2008ம் ஆண்டு வரை வைகாசி மாதத்தில் விசாக பௌணமியை அண்மித்து வரும் திங்கட்கிழமைகளில் வைகாசி பொங்கல் நடைபெற்றுவருவது வழக்கம். ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட ஆலயத்தின் வழிபாடுகளை இடைநிறுத்த வெள்ளையர்கள் மேற்கொண்ட முயற்சிகூட அம்மனின் புதுமையால் தோல்வியடைந்ததாக ஆலய வரலாறு குறிப்பிடுகின்றது.

ஓயாத அலைகள் -01 படை நடவடிக்கை மூலம் முல்லைத்தீவு படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்பாகக் கூட முல்லைத்தீவிற்கு மிக சமீபமாக உள்ள இவ் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

ஆனாலும் கடந்த ஆண்டு அந்த ஆலயத்தில் பொங்கல் பெருவிழாவை நிகழ்த்துவதற்கு இலங்கை இராணுவம் அனுதிக்கவில்லை. ஆலயத்தின் தொன்மை வரலாற்றில் கடந்த ஆண்டு (2009) மட்டுமே இவ் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் இடம்பெற்றிருக்கவில்லை. இதற்கான அனுமதியினை இலங்கை இராணுவம் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந் நிலையில் அண்மையில் அப்பகுதியைச் சென்று பார்வையிடுவதற்கு குறிப்பிட்ட ஆலயத்தின் உறுப்பினர்கள் சிலர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஆலயத்தின் தேவைகளுக்கு என வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான மரத்தளபாடங்களும், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பழம் பெரும் பொருட்களும் காணாமல் போயுள்ளதாக அவர்கள் ஊர் மக்களிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.

http://www.varudal.com

பௌத்த சிங்களவன், அவன் வால்கள் ... = பொய்யர், தமிழன் சொத்துக்களை, நிலங்களை, ..... பறித்து வாழும் கேவலமானவன், பயங்கரவாதி, .....

Edited by Aasaan

  • கருத்துக்கள உறவுகள்
clap2.gif

இந்த புத்த சிங்கள பயங்கரவாதிகள், வற்றாப்பளை அம்மன் ஆலயச் சொத்துக்கள் மட்டுமல்ல, அங்குஇருந்த

சகல கோவில்களின், தேவாலயங்கள் சொத்துக்கள்

பாடசாலைகளின் சொத்துக்கள்

மக்களின் சொத்துக்கள்

இதற்காக தான் விசெட கொள்கலன் புகையிரத சேவையை ஆரம்பித்து இருக்கிறார்கள்

மக்களையும் தொடர்ந்து சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எமது இசைக்கதிரை போட்டியாளர்கள் தமது கதிரைக்காக தொடர்ந்து போராடி வருகிறார்கள். இறுதியில் அவ்ர்கள் தமிழர்களின் வாக்குகளை பெற்று சிங்கள குடியேற்ற வாசிகளின் அரசியல்வாதிகளாக இருப்பதுதான் நியம்.

சிங்கள குடியேற்ற வாசிகளின்.

இங்கு நீங்கள் வடக்கு,கிழக்கில் குடியேற நினைக்கும் சிங்கள மக்களை தானே குடியேற்ற வாசிகள் என்று சொல்கின்றீர்கள்? சரி ஒரு பேச்சுக்கு ஒரு சிங்கள குடும்பம் ஒன்று யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை வாங்கி வீடு கட்டி குடியிருப்பது தப்பு என்று சொல்கின்றீர்களோ? ஏன் நாங்கள் மட்டும் சிங்கள பிரதேசங்களில் காணிகள் வாங்கலாம், குடியேறலாம், யாழ்ப்பாணத்தில் பிரச்சினை என்றால் வீட்டுக்காரரை கொழும்பில் வந்து வீடு வாடகைக்கு எடுத்து வாழச்சொல்லலாம் வெளிநாட்டுக்காசில் வீடுகள் வாங்கலாம் அங்கே இருக்கும் அடுக்கு மாடித்தொடர்களில் எம் பணத்தை இரகசியமாக முதலிடலாம் இவைகளை நாங்கள் அவர்களின் பகுதிக்குள் செய்யலாம் அது சரியான ஒரு விடயம் ஆனால் ஒரு சிங்களவன் எம் பகுதிக்குள் குடியேற நினைத்தால் அது தப்பா? இங்கு யார் இப்போ இனவாதிகள் ?

காவல் தெய்வங்கள் போனபின் தெய்வத்திற்கெங்கே காவல்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நீங்கள் வடக்கு,கிழக்கில் குடியேற நினைக்கும் சிங்கள மக்களை தானே குடியேற்ற வாசிகள் என்று சொல்கின்றீர்கள்? சரி ஒரு பேச்சுக்கு ஒரு சிங்கள குடும்பம் ஒன்று யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை வாங்கி வீடு கட்டி குடியிருப்பது தப்பு என்று சொல்கின்றீர்களோ? ஏன் நாங்கள் மட்டும் சிங்கள பிரதேசங்களில் காணிகள் வாங்கலாம், குடியேறலாம், யாழ்ப்பாணத்தில் பிரச்சினை என்றால் வீட்டுக்காரரை கொழும்பில் வந்து வீடு வாடகைக்கு எடுத்து வாழச்சொல்லலாம் வெளிநாட்டுக்காசில் வீடுகள் வாங்கலாம் அங்கே இருக்கும் அடுக்கு மாடித்தொடர்களில் எம் பணத்தை இரகசியமாக முதலிடலாம் இவைகளை நாங்கள் அவர்களின் பகுதிக்குள் செய்யலாம் அது சரியான ஒரு விடயம் ஆனால் ஒரு சிங்களவன் எம் பகுதிக்குள் குடியேற நினைத்தால் அது தப்பா? இங்கு யார் இப்போ இனவாதிகள் ?

சிங்கள மக்கள் யாழில் குடியேறுவது தப்பில்லை ஆனால் அது புலி பலமாக இருந்த காலத்தில் நடந்திருக்க வேண்டும் அல்லது தமிழரும் சிங்களவரும் சம உரிமையுடன் வாழ எப்போது சமயம் வருதோ அப்போது குடியேற வேண்டும்...தற்போது குடியேறுவது தான் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நீங்கள் வடக்கு,கிழக்கில் குடியேற நினைக்கும் சிங்கள மக்களை தானே குடியேற்ற வாசிகள் என்று சொல்கின்றீர்கள்? சரி ஒரு பேச்சுக்கு ஒரு சிங்கள குடும்பம் ஒன்று யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை வாங்கி வீடு கட்டி குடியிருப்பது தப்பு என்று சொல்கின்றீர்களோ? ஏன் நாங்கள் மட்டும் சிங்கள பிரதேசங்களில் காணிகள் வாங்கலாம், குடியேறலாம், யாழ்ப்பாணத்தில் பிரச்சினை என்றால் வீட்டுக்காரரை கொழும்பில் வந்து வீடு வாடகைக்கு எடுத்து வாழச்சொல்லலாம் வெளிநாட்டுக்காசில் வீடுகள் வாங்கலாம் அங்கே இருக்கும் அடுக்கு மாடித்தொடர்களில் எம் பணத்தை இரகசியமாக முதலிடலாம் இவைகளை நாங்கள் அவர்களின் பகுதிக்குள் செய்யலாம் அது சரியான ஒரு விடயம் ஆனால் ஒரு சிங்களவன் எம் பகுதிக்குள் குடியேற நினைத்தால் அது தப்பா? இங்கு யார் இப்போ இனவாதிகள் ?

உங்களுக்கு பரந்த மனது! (இப்போதைக்கு இப்படி வாழ்துவதை தவிர வேறு ஏதும் தோன்றவில்லை)

மிகவும் நல்ல செய்தி................ எனக் அல்ல கடவுள் என்று யாரும் உண்மையில் இருந்தால் அவர்களுக்கு இதைவிட இனிப்பான செய்தி வேறேதும் இருக்காது. பட்டினியாலும் பசியாலும் வன்னியில் பல மக்கள் ஜெயசிக்குறு காலத்தில் இருந்தே தவிக்கின்றார்கள் இவர்கள் லஞ்சமாக கடவுளுக்கு பணம்திரட்டி கொடுத்து தமது வாழ்வைமட்டும் சீராக்குங்கள் என்று கும்பிட்டிருக்கின்றார்கள்.

கோவில்கள் மனிதனை பண்படுத்த இருந்தால் பரவாயில்லை............... புண்படுத்துவதற்கு என்று இருந்தால்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயம் தோன்றிய காலத்தில் இருந்து 2008ம் ஆண்டு வரை வைகாசி மாதத்தில் விசாக பௌணமியை அண்மித்து வரும் திங்கட்கிழமைகளில் வைகாசி பொங்கல் நடைபெற்றுவருவது வழக்கம். ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட ஆலயத்தின் வழிபாடுகளை இடைநிறுத்த வெள்ளையர்கள் மேற்கொண்ட முயற்சிகூட அம்மனின் புதுமையால் தோல்வியடைந்ததாக ஆலய வரலாறு குறிப்பிடுகின்றது.

சிங்களவருக்கு அம்மனால் எந்த புதுமையும் செய்து விட முடியாது.முடியவில்லை. மாறாக அம்மனுக்கு தான் சிங்களவர்கள் புதுமை செய்கிறார்கள்.!!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நீங்கள் வடக்கு,கிழக்கில் குடியேற நினைக்கும் சிங்கள மக்களை தானே குடியேற்ற வாசிகள் என்று சொல்கின்றீர்கள்? சரி ஒரு பேச்சுக்கு ஒரு சிங்கள குடும்பம் ஒன்று யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை வாங்கி வீடு கட்டி குடியிருப்பது தப்பு என்று சொல்கின்றீர்களோ? ஏன் நாங்கள் மட்டும் சிங்கள பிரதேசங்களில் காணிகள் வாங்கலாம், குடியேறலாம், யாழ்ப்பாணத்தில் பிரச்சினை என்றால் வீட்டுக்காரரை கொழும்பில் வந்து வீடு வாடகைக்கு எடுத்து வாழச்சொல்லலாம் வெளிநாட்டுக்காசில் வீடுகள் வாங்கலாம் அங்கே இருக்கும் அடுக்கு மாடித்தொடர்களில் எம் பணத்தை இரகசியமாக முதலிடலாம் இவைகளை நாங்கள் அவர்களின் பகுதிக்குள் செய்யலாம் அது சரியான ஒரு விடயம் ஆனால் ஒரு சிங்களவன் எம் பகுதிக்குள் குடியேற நினைத்தால் அது தப்பா? இங்கு யார் இப்போ இனவாதிகள் ?

தமிழர்கள் சிங்களப் பகுதிகளில் என்னதான் காணி வாங்கிக் குடியேறினாலும், சிங்களவன் நினைத்தால் அடித்து விரட்டி விடுவான். தமிழர் பகுதிகளில் சிங்களவன் குடியேறினால் ஊரின் பெயர் சிங்களத்துக்கு மாறுவதுதான் நடக்கும். :D

இங்கு நீங்கள் வடக்கு,கிழக்கில் குடியேற நினைக்கும் சிங்கள மக்களை தானே குடியேற்ற வாசிகள் என்று சொல்கின்றீர்கள்? சரி ஒரு பேச்சுக்கு ஒரு சிங்கள குடும்பம் ஒன்று யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை வாங்கி வீடு கட்டி குடியிருப்பது தப்பு என்று சொல்கின்றீர்களோ? ஏன் நாங்கள் மட்டும் சிங்கள பிரதேசங்களில் காணிகள் வாங்கலாம், குடியேறலாம், யாழ்ப்பாணத்தில் பிரச்சினை என்றால் வீட்டுக்காரரை கொழும்பில் வந்து வீடு வாடகைக்கு எடுத்து வாழச்சொல்லலாம் வெளிநாட்டுக்காசில் வீடுகள் வாங்கலாம் அங்கே இருக்கும் அடுக்கு மாடித்தொடர்களில் எம் பணத்தை இரகசியமாக முதலிடலாம் இவைகளை நாங்கள் அவர்களின் பகுதிக்குள் செய்யலாம் அது சரியான ஒரு விடயம் ஆனால் ஒரு சிங்களவன் எம் பகுதிக்குள் குடியேற நினைத்தால் அது தப்பா? இங்கு யார் இப்போ இனவாதிகள் ?

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், ..... ……

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.