Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களம் எங்கே போகிறது????

Featured Replies

யாழ் சும்மா குழப்ப எழுதுபவர்களையும் உண்மையை எழுதுபவர்களயும் புரிந்து கொள்ளவேண்டும்.யாழ்கள நேயர்களும் கண்ணை கட்டிய குதிரை மாதிரி ஓடிக் கொண்டிக்காமல் இனியாவது கண்களை கொஞ்சம் திறவுங்கோ.

கண்னை திறந்து கொண்டு ஒடினால் சிவப்பு புள்ளி குத்திப் போடுவினம் ஆகையால் நான் கண்னை முடிக்கொன்டுதான் ஒடுவேன்..ஒடுவேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

இதில் கருத்து எழதும் அளவுக்கு நான் படிக்கவில்லை.

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வாக்களிக்கப் போனபோது "தேசியத்திற்காக நிற்பவர்கள்" சிலருக்கு மாத்திரமே வாக்களிக்குமாறு வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் நின்று சிலர் குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை சிறு துண்டுகளில் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தேசியவாதிகளா இல்லையா என்பது தெரியாவிட்டாலும், நாடு கடந்த அரசைக் கைப்பற்றும் ஒரு முயற்சி என்று தெரிந்தது.

அது போலவே யாழ் களத்தினையும் "கைப்பற்ற" சிலர் முயற்சிக்கலாம். எனவே எழுதுவதில் இருந்து ஒதுங்கியிராமல் துணிந்து கருத்துக்களை வைப்பவர்களே யாழ் களத்தினை செழுமைப்படுத்துவர்கள். மனச்சாட்சிக்கு மட்டும் பயப்பட்டால், மற்றவர்கள் இடும் துரோக முத்திரைகளைக் கண்டு கிலேசம் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

இதில் கருத்து எழதும் அளவுக்கு நான் படிக்கவில்லை.

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

.

ஜீவா,

ஒட்டுக்குழுக்கள் யாழ்களத்துக்கு படை எடுத்து வந்து கருத்து எழுதுவதால் தான்.......

தமிழனின் விடுதலைப் போராட்டத்தை, சில எலும்புத்துண்டுகளுக்காக காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்ததை அறியக்கூடியதாக உள்ளது.

எந்த இனத்திலும் இப்படிப்பட்ட இழி பிறவிகள் இருக்கப் படாது. ஆனால் தமிழ் இனத்தில் ஒட்டுக்குழுக்கள் அதிகமாகவே இருந்தது வேதனை.

இதுகள் இங்கு கருத்து என்னும் பெயரில் தாங்கள் செய்ததுகளுக்கு நியாயம் என்னும் பெயரில், தங்களை அறியாமலே உளறிக் கொட்டும் போது .....,

எமது விடுதலை போராட்டம் ஏன் பின் தங்கியது என்பதை வடிவாக அறியக் கூடியதாக உள்ளது.

இதுகளின் காட்டிக் கொடுப்புகளால், தமிழனின் பூர்வீக நிலங்கள் பறி போய் கொண்டு இருக்கும் நிலையிலும், இந்த ஒட்டுக்கு குழுக்களுக்கு ரோசம் வரவில்லை என்றால்......, நிச்சயம் இதுகளுக்கு எருமைத் தோலாகத்தான் இருக்க வேண்டும்.

.

உங்களின் கருத்தை நான் ஆதரிக்கின்றேன் சிறி அண்ணா.. இது தான் எனது கருத்தும் கூட...

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழரின் 5 வீத வாக்கை வைத்துக்கொண்டு.......

மீண்டும் ஏதாவது எமக்கு சார்பான சாட்டுக்களை சோடித்துக்கொண்டு......

மீண்டும் முள்ளியவாய்க்கால் நிச்சயம்....

உங்களை நினைக்கும் போது வேதனைப்படவே முடிகிறது.

நேற்றைய தேர்தலில் வாக்களிக்க வயதான பலர் வந்தார்கள். நடக்கக் கூட முடியாத நிலையில் தட்டந்தனியே பாதைகள் கூட தெரியாமல் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு கூட ஒரு தாத்தா வந்தார். அவருக்குள் இருக்கக் கூடிய அந்த ஆசை கூடவா.. உங்களிடம் நொருங்கிப் போயிருக்கிறது.

வேதனைப்படுகிறேன். நீங்கள் மட்டும் தப்பி குடும்பம் குட்டி மசினி பிள்ளை என்று சுகபோகம் கண்டு வாழ வேண்டும். கொள்கைக்காக களத்தில் நின்றவர்கள்.. உயிரையே தந்தவர்கள் மறக்கப்பட வேண்டும்.. அவர்களின் தியாகங்கள் வீண்போக வேண்டும் என்பதா உங்கள் நிலைப்பாடு. :D:blink:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

இதில் கருத்து எழதும் அளவுக்கு நான் படிக்கவில்லை.

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வருவதை தாங்கள் புரிந்து கொள்ளப்போவதில்லை

அதை ஏன் நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன் என்பது பற்றியும் தங்களுக்கு அக்கறையில்லை

ஏன் இவ்வளவு மக்கள்தான் வாக்களித்தார்கள் என்றோ அல்லது மற்றவர்களுக்கு என்ன நடந்து என்பது பற்றியோ தங்களைப்போன்றோருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் என்னைப்பார்த்து பரிதாபப்படமாட்டீர்கள்.

மாறாக பிழையை சரி செய்ய அல்லது ஏன் என்ற கேள்வியை ஆவது எழுப்ப முனைவீர்கள்.

அதைத்தான் நான் இங்கு எழுதினேன்.

நானே அலைந்து திரிந்துதான் வாக்களித்தேன்

அந்த அளவுக்கு தகவல் கடைப்பது அரிதாக இருந்தது

கடைசி நிமிடம்வரை இடங்கள் அறிவிக்கப்படவில்லை

அதுவும் கடைசி நிமிடங்களில் மாற்றப்பட்டிருந்தது

ஆனால் மாற்றப்பட்ட இடங்களில் அதற்கான எந்த தடயங்களும் வைக்கப்படவில்லை.

இன்னுமொன்று பிரான்சில் 5ந்திகதிதான் அறிவிப்பார்களாம்

ஏன் என்று தெரியுமா.......?

இந்த பிரிவு எம்மையும் எமது நாடுகடந்த அரசையும் எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்றாவது யோசிப்பீர்களா.....?

அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இந்தத் தேர்தலை நீங்கள் வாழும் நாடுகளில் நிகழும் தேர்தல்களோடு சரி நிகராக வைத்து நோக்குகிறீர்கள். முதலில் ஒரு தேர்தல் திணைக்களம் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளை சரிவர புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி இது பல நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை. ஒரு அரசாங்கமே தேர்தலை நடத்தத் திண்டாடுகின்ற இன்றைய காலக்கட்டத்தில் உலகெங்கும் சிதறிவாழும் எமது மக்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குவது என்பது இலகுவான விடயம் அன்று.

அப்படி இருந்த போதும் இந்தத் தேர்தலை அவர்கள் தம்மால் இயன்ற அளவு திறம்படவே நடத்தி இருக்கின்றனர்.

சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அவற்றையும் அவர்கள் மீளாய்வு செய்கின்றனர். எவ்வளவு விரைவாக தம்மால் குறைகளை நிவர்த்திக்க முடியுமோ அதை அவர்கள் செய்ய விளைகின்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இந்தத் தேர்தல் அதற்கான தேர்தல் திணைக்களத்தின் கீழ் உலக நாடுகள் எங்கனும் நடத்தப்பட்டிருந்தாலும் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது என்பது இலகுவான பணியல்ல. ஒரு நாட்டுக்குள்ளேயே தேர்தலை நடத்துவது என்பது பலகோடி செலவுள்ள நிகழ்வு. இங்கு மட்டுப்படுத்திய வளம்.. புதுவகை அனுபவங்கள்.. பிரச்சனைகள்.. நாட்டுக்கு நாடு வேறாக அமையும் அந்தந்த நாட்டு சட்டதிட்டங்கள் என்று பல பிரச்சனைகள் இருக்கின்றன.

அதுபோக தேர்தல்களில் பொதுவாக நிகழும் கள்ள வாக்கு.. குளறுபடிகள்.. குழப்பவாதிகள்.. வாக்குச் சாவடியில் நிகழும் பிரச்சாரங்கள்.. என்று அவற்றையும் எதிர்கொள்ள வேண்டிய தேவை.

மக்கள் எல்லோரும் அரசியல் அறிந்தவர்கள் அல்ல. தமிழீழம் பற்றி அறிந்திருப்பார்கள். தேர்தல் பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் பல விடயங்களை அறியாதிருப்பார்கள்.

முதல் தேர்தல்.. முதல் அனுபவம் என்ற வகையில் பல சிக்கல்கள் எதிர்கொள்ளப்பட்டிருக்கும். அவற்றை அவர்களும் நிவர்த்தி செய்ய கால அவகாசம் வலு வளம் தேவை. அதைப் புரிந்து கொள்ளாமல்.. எடுத்த எடுப்பிலேயே அது எல்லாம் 100% சரியாக இல்லை.. எப்படி நாடு கடந்த அரசு மட்டும் சரியாக அமையும் என்று கேள்வி கேட்பது புத்திசாலித்தனமான நிலையல்ல.

பிரச்சனைகளை சாதுரியமாக எதிர்கொண்டு இலக்கை அடைவதைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கி ஓடுவது பிரச்சனைகளுக்கான தீர்வாகாது. அதேபோல் பிரச்சனைகளை சொல்லி தீர்வைத் தேடாமல்.. பிரச்சனைகளை சொல்லி குறைபிடிப்பதால் நிறைவைப் பெற முடியாது.

வழிப்பிரச்சனை இருந்திருந்தால் அதற்கான தீர்வை நீங்களா முன்வைக்க விளைந்திருக்க வேண்டும். அதைவிடுத்து அதுசரியில்ல இது சரியில்ல.. அப்ப எப்படி நாடு கடந்த அரசு மட்டும் சரியாகும் என்பது.. சிந்தனையற்ற சிலாகிப்பற்ற அறிவுபூர்வமற்ற முடிவாகவே எனக்குத் தெரிகிறது.

நீங்கள் அனுபவம் உள்ளவராக இருக்கின்ற போதும் பல தடவைகளில் அதனை பாவிக்காமல் குறுநிலை மனப்பாட்டோடு கருத்துக்களை முன் வைப்பதும் வேதனை அளிக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடந்தால் நன்றே

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கருத்துக்களத்தில் எழுதுவதை முற்றாக நிறுத்திவிட்டேன்

கடி தாங்கமுடியாமையால்......

தாம் சொன்ன கருத்தை ஏற்கும்வரை கலைத்து கலைத்து கடிப்பதை நான் என்றும் ஏற்றதில்லை

ஏற்கவும்கூடாது.

பிரச்சனைகளை சாதுரியமாக எதிர்கொண்டு இலக்கை அடைவதைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கி ஓடுவது பிரச்சனைகளுக்கான தீர்வாகாது. அதேபோல் பிரச்சனைகளை சொல்லி தீர்வைத் தேடாமல்.. பிரச்சனைகளை சொல்லி குறைபிடிப்பதால் நிறைவைப் பெற முடியாது.

வழிப்பிரச்சனை இருந்திருந்தால் அதற்கான தீர்வை நீங்களா முன்வைக்க விளைந்திருக்க வேண்டும். அதைவிடுத்து அதுசரியில்ல இது சரியில்ல.. அப்ப எப்படி நாடு கடந்த அரசு மட்டும் சரியாகும் என்பது.. சிந்தனையற்ற சிலாகிப்பற்ற அறிவுபூர்வமற்ற முடிவாகவே எனக்குத் தெரிகிறது

அண்மையில் பார்த்த அருமையான கருத்துக்கள் இவை. என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதை எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள்.

Edited by நாதாரி

  • கருத்துக்கள உறவுகள்

நாதாரி ஒரு கோதாரியாகத்தான் இருக்கும். :D:blink:

நாதாரிக்கு ஒரு சிவப்பு புள்ளியை குத்தி உள்ளேன்... :D

  • கருத்துக்கள உறவுகள்

நாதாரிக்கு ஒரு சிவப்பு புள்ளியை குத்தி உள்ளேன்... :D

கன காலத்துக்குப் பிறகு வந்த நாதாரிக்கு சிவப்பு புள்ளி குத்தி, செங்கம்பள வரவேற்பு போலை..... :blink:

கன காலத்துக்குப் பிறகு வந்த நாதாரிக்கு சிவப்பு புள்ளி குத்தி, செங்கம்பள வரவேற்பு போலை..... :D

இந்த சிவப்பு புள்ளியை காரணமாக காட்டி மன உலைச்சலுக்கு உள்ளாகி யாழ் பக்கமே இனிமேல் நாதாரி வராமல் போக வேண்டும் எண்டதுதானே எண்ணமே... :lol: :lol: :lol:

இதுவரை இருக்கும் 4 சிவப்பிலை ஒண்டு கூட இன்னும் நான் போடவில்லை... :blink:

அப்ப யார் போட்டு இருப்பார்கள்...?? இப்படி நீங்கள் கேள்வி கேட்டு பழகக்கூடாது... :wub:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிவப்பு புள்ளியை காரணமாக காட்டி மன உலைச்சலுக்கு உள்ளாகி யாழ் பக்கமே இனிமேல் நாதாரி வராமல் போக வேண்டும் எண்டதுதானே எண்ணமே... :lol: :lol: :lol:

இதுவரை இருக்கும் 4 சிவப்பிலை ஒண்டு கூட இன்னும் நான் போடவில்லை... :D

அப்ப யார் போட்டு இருப்பார்கள்...?? இப்படி நீங்கள் கேள்வி கேட்டு பழகக்கூடாது... :wub:

:D:blink:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் எங்கேயும் போகவில்லை... அது இங்கே தான் இருக்கிறது.... கருத்து ஒற்றுமைக்காக ஒரு சிலரை உள்ளே விடுதல் தவறில்லை.. பொது எதிரியாக யாரையாவது உருவக படுத்திதான் ஒற்றுமைபட முடியும்... இல்லையெனில் அனைவரும் ஒருவருக்குள் ஒருவர் அடித்து கொள்ள நேரிடும்... நானே மதிவ என்பவரை காணவில்லை என்று தேடி கொண்டு இருக்கிறேன்... அவரை இப்போது அதிகம் காண முடிவதில்லை...

நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிவப்பு புள்ளியை காரணமாக காட்டி மன உலைச்சலுக்கு உள்ளாகி யாழ் பக்கமே இனிமேல் நாதாரி வராமல் போக வேண்டும் எண்டதுதானே எண்ணமே... :D :D :D

இதுவரை இருக்கும் 4 சிவப்பிலை ஒண்டு கூட இன்னும் நான் போடவில்லை... :lol:

அப்ப யார் போட்டு இருப்பார்கள்...?? இப்படி நீங்கள் கேள்வி கேட்டு பழகக்கூடாது... :)

நீங்களும் நாதாரிக்கு சிவப்பு புள்ளி போடவில்லை என்கிறீர்கள், நானும் நாதாரிக்கு சிவப்பு குத்தவில்லை..... :lol:

நேற்று நாதாரிக்கு நாலிலை இருந்த சிவப்புப் புள்ளி இப்ப பத்திலை வந்து நிக்குது......smiley-violent035.gif

ஆரோ..... இடையிலை பூந்து விளையாடுகினம். :D

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாதாரி ஒரு கோதாரியாகத்தான் இருக்கும். :lol: :lol:

சிரிப்பு அடங்க சில நொடிகள் எடுத்தன.ஏன் இவர் ஒரு நன்னாரியாக இருக்க முயலவில்லை. :):D

நாதாரிக்கு ஒரு சிவப்பு புள்ளியை குத்தி உள்ளேன்... :D

நாதாரிக்கு ஒரு புள்ளியும் இல்லை போய்யா. :D

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாக நான் அவருக்கு எந்த புள்ளியும் குத்தவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை கருத்துக்களம் என்பது அவரவர் தங்களுக்கு தெரிந்ததை எழுதுவது,தங்களுக்கு சரி எனப் பட்டதை எழுதுவது... மற்றவர் எழுதுவது உங்களுக்கு பிழை எனப் பட்டால் சரியான‌தை

எழுதிப் புரிய வையுங்கள் அப்படி புரிய வைக்க முடியா விட்டால் நீங்கள் உங்கள் கருத்தில் தோத்து விட்டீர்கள் என அர்த்தம்...அதை விடுத்து அவர்களை முற்றாக தடை செய்வது அழகல்ல ...இது எனது கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவப்பு எல்லாம் போட்டு அசத்துறீங்கள். இனிமேல் நான் யாழுக்கை வரவே மாட்டன் .

திண்ணைக்கு மட்டும் தான் வருவன். :lol:

Edited by நாதாரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.