Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐயோஓஓஓஓஓஓஓ.........

Featured Replies

dakku2.jpg

கம்பன் கண்ட காப்பிய நாயகன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுன்னாகத்தில் இடம்பெற்ற மாபெரும் வரவேற்புரையில் தலைவர் உரை.

... பக்கத்திலை இருக்கிற தூணிலை தலையை அடிக்கிறதென்ன, தூக்குப் போட்டுச் சாகலாம் போல கிடக்கு .... ஆண்டவா!!!!!!! :rolleyes::lol::lol::D:o

  • தொடங்கியவர்

... நன்னா படித்த பெருமக்கள் காப்பிய நாயகனை புடைசூழ வருகினம் போல .. :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆள் ஒரு பக்கம் சரியிறார்....... மதுவா, மாலையின் பாரமா.....

பின்னாலை ஆரோ...... பிடிச்சுக்கொண்டும், பச்சை வானிலை பாக்கிறமாதிரி கிடக்குது.

.

  • கருத்துக்கள உறவுகள்

.

தாடி மார் எல்லாரும், இப்ப தான் புசுசா நாதஸ்வரம் பாக்கினம் ஆக்கும்.

மற்ற தாடி ஆர்.... பகிஸ்தாகாரனோ......

.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் கொழும்புப் பக்கம் அவ்வளவு மாலை மரியாதை கிடைப்பதில்லையாம்.

அதுதான் ஊருக்குள்ள மாலையும் கழுத்துமாய்த் திரிகின்றார் பொல

வாத்தியார்

.................

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் கொழும்புப் பக்கம் அவ்வளவு மாலை மரியாதை கிடைப்பதில்லையாம்.

அதுதான் ஊருக்குள்ள மாலையும் கழுத்துமாய்த் திரிகின்றார் பொல

வாத்தியார்

.................

போற போக்கிலை நம்ம வளவு, நாய் வைய்ரவர் கோயிலையும் இவர்களை பார்க்கலாம் போலை......

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆள் ஒரு பக்கம் சரியிறார்....... மதுவா, மாலையின் பாரமா.....

.

சத்தியமா சிறி

பார்த்தவுடன் நானும் இப்படித்தான் எழுத நினைத்தேன்

பாவம் இவருக்கு இப்ப பயமில்லாததால்போட்டி அதிகமாகி.......

அவருடைய தொழிலில்.........வேலை அதிகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு அது தானே முடிவு சிறி அண்ணை

மாடு எங்கை மேய்ச்சலுக்குப் போனாலும் கடைசியில கட்டைக்குக் கொல்லை தானே.

வாத்தியார்

...............

  • தொடங்கியவர்

dakku1.jpg

.... அங்கு யாழிலும், கொழும்பிலும் "காப்பிய நாய்கன்" குத்தி, சில ஐயர்மாரையும், சில வாத்தியார்மாரையும் மாலை போடவும், வாழ்த்திப் பேசவும் என்று சுத்தி வச்சிருக்குதாம். அவர்களில் சிலர் மகிந்தா யாழ் போனாலும், கொழும்பிலிருந்து கூட்டிச் சென்று மாலையும் போடப்பண்ணுப்படுகிறதாம்.

... என்ன மாலை போட்டால், வாழ்த்திப் பேசினால் காராம், ஓட்டோவாம், ... என்று சின்னச்சின்ன உதவிகள் செய்யப்படுமாம். இது கொழும்பிலுள்ள ஒரு மாலை போடும் ஐயரின் இங்குள்ள சொந்த சகோதரமே சொன்னது, தன் தமயனுக்கு முதலில் இந்து கலாச்சார அமைப்பிலிருந்து ஓட்டோ முதலில் கொடுக்கப்பட்டதாம், அது பிழைப்பட, ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்தவின் யாழ் விசயத்தின்போது, கொழும்பிலிருந்து சென்ற ஐயர் மாலை போட்டவராம், பரிசாக ஒரு மாருதி கார் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

மற்ற தாடி ஆர்.... பகிஸ்தாகாரனோ......

அது இந்திய பயங்கரவாதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டகிலாஸ் உடன் இருங்கும் லண்டன் அங்கயகண்ணி அம்மாவை காணவில்லை ..

கருணாவிடம் சென்றுவிடா போல்..விரைவில் மேளம் அடிக்க பாடலாம்..........

இன்னும் தொடரும் ...

மீண்டும் சந்திப்போம்....

chu-7.jpg

காச எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டு:

ஆடப்பிறந்தவனே ஆடிவா

புகழ் தேடப்பிற்ந்தவனே பாடிவா

இடையென்னும் கொடியாட நடமாடிவா- குழல்

இசை கொஞ்சி விளையாட நீயாடிவா

தடை மீறி போராட சதிராடிவா- செந்

தமிழே நீ பகைவென்று முடிசூடவா

ஆடப்பிறந்தவனே ஆடிவா

புகழ் தேடப்பிற்ந்தவனே பாடிவா

மயிலாட வான்கோழி தடை செய்வதோ- மாங்

குயில்பாட கோட்டான்கள் குறை சொல்வதோ

முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ -அதன்

முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ

ஆடப்பிறந்தவனே ஆடிவா

புகழ் தேடப்பிற்ந்தவனே பாடிவா

உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ- அதன்

உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ

புயலுக்கும் நெருப்புக்கும் திரைபோடவோ - மக்கள்

தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ

ஆடப்பிறந்தவனே ஆடிவா

புகழ் தேடப்பிற்ந்தவனே பாடிவா

--

அரசகட்டளை திரைபடத்தில் இருந்து

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தக் கொலைகாரனையும் சாமியார் ஆக்கிட்டாங்களாடா..??!

யாழ் குடா நாட்டு தமிழர்களுக்கும் தமிழக வியாதி சினிமாவுக்குள்ளாள தொத்திட்டுது போல.

விரைவில் ஒரு சேகுவராவோ.. பிரபாகரனோ உருவாகாவிட்டால் அரசியல் சனநாயகம் என்ற பெயரில் கண்ட கண்ட தெரு நாய் எல்லாம் மக்களை ஏய்க்கும் நிலையே தோன்றும்.

கொள்கையும் இனமானமும் தேசப்பற்றும் உள்ள இளைஞர்கள் அரசியல் களத்தில் இறங்கினால் அன்றி.. இந்த செம்மறியாடுகளை திருத்தவே முடியாது.

எனியும் டக்கிளஸ் தேவானந்தா மக்களை மேச்சுக் கொண்டு திரிய அனுமதிப்பது அவ்வளவு மக்களுக்கு நல்ல விடயமாக அமையும் என்று தெரியவில்லை..!

  • தொடங்கியவர்

கம்பன் கண்ட காப்பிய நாயகன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுன்னாகத்தில் இடம்பெற்ற மாபெரும் வரவேற்புரையில் தலைவர் உரை.

.... "கம்பன் கண்ட காவ்யநாய்கன்" குத்தி, அதே கம்பன் கண்ட காவ்யநாய்கியான மகேஸ்வரி வேலாயுதத்தை ஏன் போட்டார்?????? ... ராமாயனத்திலும் கிளைமாக்ஸில் ராமர், சீதையை தீக்குளிக்க(?) சொன்ன மாதிரி, குத்தியும் மாகேஸ்வரியை தீயுக்குள் விட்டுட்டிதோ?

  • தொடங்கியவர்

எனியும் டக்கிளஸ் தேவானந்தா மக்களை மேச்சுக் கொண்டு திரிய அனுமதிப்பது அவ்வளவு மக்களுக்கு நல்ல விடயமாக அமையும் என்று தெரியவில்லை..!

... குத்தி மேய்க்குதோ??? ... குத்தியை அங்கை ஆளுனர் என்ற சந்திரசிறி வா என்றால் வருவாராம், போ என்றால் போவாராம், ...... அப்படி குத்தியிண்டை ரிமோட் கொண்றோல் அந்த சந்திரசிறிதானாம்! ... குத்தியாலை மீறி ஒன்றும் செய்ய முடியாதாம்!!

... இது கேள்விப்பட்ட செய்தி, உண்மையாம் ... அண்மையில் குத்தி லெக்ஸனுக்கு முன்னம் ராஜினாமா என்ற நாடகம் ஆடியது எல்லோருக்கும் தெரிந்ததுதான். குத்தியின் இந்நாடகத்தை தொடர்ந்து யாழில் கடையடைப்பு என்று ஈபிடிபியின் அறிவுசார் அங்கத்தவர்கள் கடையடைப்பு என வெளிக்கிட்டு, சிங்கள ஆமியுடன் கொழுவுப்பட்டு நாறுப்பட்டதும் அறிந்ததே. ... இதனை தொடர்ந்து அத்தியை கொழும்புக்கு உடனே வரச்சொல்லி தூக்கியும் சென்றார்களாம். அங்கு மகிந்தவின் சகோதரர் பசிலும், மகிந்தவின் மூத்த புத்திரரும் சேர்ந்து குத்திக்கு சம்பல் அடியாம். ... குத்தி அத்தோடுதானாம் ... என் அன்பு அண்ணர் மகிந்த விடுத்த வேண்டுகோளின் பேரில் ராஜினாமை வாபஸ் பெறுகிறேன் ... என அறிக்கை விட்டாராம். ... ம்ம்ம்ம் கம்பன் கண்ட காவ்யநாய்கன்தான்!!

  • கருத்துக்கள உறவுகள்

.

அது தானோ....... இப்ப குத்தி, நாய்ப்பீயை உழக்கின மாதிரி காலை வைச்சுக்கொண்டு நிக்குது!

இது தேவையா.... !!!?

.

ஆள் ஒரு பக்கம் சரியிறார்....... மதுவா, மாலையின் பாரமா.....

பின்னாலை ஆரோ...... பிடிச்சுக்கொண்டும், பச்சை வானிலை பாக்கிறமாதிரி கிடக்குது.

அது தானோ....... இப்ப குத்தி, நாய்ப்பீயை உழக்கின மாதிரி காலை வைச்சுக்கொண்டு நிக்குது!

இது தேவையா.... !!!?

நீங்கள் சொன்ன இரண்டுக்குமே காரணம் ஜட்டியே போடாமல் ஊர் மேஞ்சதின் பலன்... ஹைட்ரோசில் பிரச்சினையாம்... அதை ஓதம் எண்டும் சொல்லுறவை... :mellow:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: இந்த ஏவல் நாய் மக்களால் விருப்பத்துடன் தெரிவுசெய்யப்பட்டவன் அல்ல. ஆக்கிரமிப்பு அரசின் ராணுவத்தின் பாதுகாப்புடன், ஆசியுடன் இயங்கும் ஒரு கொலைக்குழுவின் தலைவன். ஆயுத பலத்தாலும், அச்சுறுத்தலாளும் இவனும் இவனது எஜமானர்களும் தமிழர்களை ஆள்கிறார்கள்.இந்த கயவன் வெளியேற வேண்டுமானால் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் முதலில் வெளியேற வேண்டும். அது நடக்குமா என்றால் சந்தேகம்தான்.

மக்கள் விரும்பினாலென்ன அல்லது விரும்பாவிட்டாலென்ன இவந்தான் இப்போதைக்கு யாழ்ப்பாணத்து அரசியல்வாதி. நாம் இவனைத் தெரிவுசெய்யாவிட்டாலும் கூட தேசியப்பட்டியலிலாவது இந்த அயோக்கியன் சிங்களத்தின் ஆசியுடன் மீண்டும் வருவான்...என்ன செய்யப்போகிறோம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவர்களை திட்டாதீர்கள் இவர்கள் மண்ணின் மைந்தர்கள் தமிழினத்தின் இன்றைய கப்புகள் அல்லது கதியால்கள் :mellow:

  • தொடங்கியவர்

.... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நீங்கள் போட்டி போட்டு உள்ளவன்/நிண்டவன்/நடந்தவன் .. எல்லோருக்கும் துரோகிப்பட்டம் கட்டியும், போதாக்குறைக்கு குதிரைக்கும் பந்தயப்பணம் கட்டிப்போட்டு விட்டால், குதிரையும் ரேஷில் தோத்திட்டுது. குத்திக்குக்கோ பிரிச்சதுகள்/குழப்பினதுகள் ... யாழ்ப்பாண அரசியல்வாதியாக தொடர்ந்து அனுமதிக்கிறது!! :mellow:

இனியாவது ... குதிரைகளுக்கு பந்தயப்பணம் கட்டாது ... சிந்தித்து செயற்படுவோமாக!

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: நெல்லைய்யன்,

அது பந்தயக் குதிரை இல்லை. நாங்கள் எல்லோரும் வளர்த்த எங்கள் வீட்டுக் குதிரை. தன்னால் முடியுமானவரை ஓடிப்பார்த்தது....

இறுதியில் தோற்றதும் குதிரையல்ல, நாங்கள் எல்லோரும்தான்.

  • தொடங்கியவர்

kuthiraikajenthiran.jpg

ரகுநாதன், நான் இந்தக்குதிரையைப் பற்றிச் சொன்னனான், நீங்கள் மற்றக்குதிரையை! ... எல்லாம் குதிரைதான்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dakku2.jpg

... பக்கத்திலை இருக்கிற தூணிலை தலையை அடிக்கிறதென்ன, தூக்குப் போட்டுச் சாகலாம் போல கிடக்கு .... ஆண்டவா!!!!!!! :mellow::o:):):wub:

இந்த மாலைகளோடு இவரை படுக்க வைச்ச மாதிரி போட்டோவை திருப்பி போட்டு இருந்தால் இன்னமும் சூப்பராக இருந்திருக்கும். :lol::lol::(

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: நெல்லைய்யன்,

நானும், நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சொல்லுகிறீர்களோ என்று நினைத்தேன். மற்றும்படி, கஜேந்திரனாகட்டும், சம்பந்தராகட்டும்...இவர்கள் எவராலும் எமக்கு விடிவைப் பெற்றுத்தர முடியாது. அதுவும் சிங்களப் பேரினவாத பவுத்த நாட்டுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு அதன் அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன் பாராளுமன்றம் போகும் ஒரு சிறுபான்மையினத்தவரால் என்னத்தைச் சாதித்து விடமுடியும்??

நான் கஜேந்திரன் வரவேண்டும் என்று விரும்பியதற்கு வேறு காரணம், ஆனால் நிச்சயம் அவர் எமக்கு தீர்வொன்றைப் பெற்றுத்தருவார் என்று ஒருபோதுமே நம்பியிருக்கவில்லை. சரி, அதையெல்லாவற்றையும் விடுங்கள், ஏன் பழைய கதைகளைக் கிளறுவான்??!!!!நீங்களோ அல்லது நானோ விரும்புவதெல்லாம் நடக்கப்போகிறதா என்ன??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.