Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன நடக்குது இங்க??????

Featured Replies

quote name='கிருபன்' date='20 June 2010 - 09:32 AM' timestamp='1277022753' post='593443']

உண்மையாகச் செயற்படுபவர்களைக் கூட தமது சுயநலன்களுக்குப் பாவிக்கும் ஒரு கூட்டம் இருப்பதனால், மக்களினால் அங்கீகரிக்கப்படக்கூடிய தலைவர்கள் தற்போது தமிழர்களிடையே இல்லை. எனினும் வரலாற்றில் நிற்கக்கூடிய தலைவர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொன்னதில் கொஞ்சம் விளங்கினாலும் நல்லது...

இதிலை இருந்து என்ன தெரியுது என்றால் சனம் எல்லாம் செம்மறிகள் நாங்கள் சாய்க்கிற பக்கம் சாய்ஞ்சு போங்கோ என்று சொல்லுறது தெரியுது.

காசு பணத்தை விடுங்கோ பிச்சைக்காரனுக்கு போடுவதில்லையா?? இல்லை கோயில் உண்டியலுக்கு போடுவதில்லையா அது போல அதுவும் போய்ச்சேரட்டும் ஆனால் இதில் குறிப்பிட்டது போல ஆயிரம் அமைப்புக்கள் எதற்கு?? இருக்கிற அமைப்புகளே செயற்பட காணவில்லை இதுக்குள்ளை இன்னும் இன்னும் எதற்கு இதை கூடவா கேட்க கூடாது???

இன்னும் எத்தனை நாளைக்கு தான் மாவீரரின் தியாகம்,தேசியத்தலைவர் என்று சொல்லி காலம் தள்ள போகிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பிரபாகரன் எப்போது உதிப்பான் என்பதைச் சொல்லி விட முடியாது.ஆனால் முரண்பாட்டின் உச்சம் போராடும் தகுதி உடையவன் ஒருவனை முன் தள்ளும்,அதற்கு இன்னும் எவ்வளவு காலம் செல்லும் என்பதைக் கூறுவது கடினம்.ஆனால் அவன் இந்த ஆய்வாளர்களில் ஒருவனாக இருக்க மாட்டான் என்பது மட்டும் நிச்சயம்.

உண்மை. ஆய்வாளர்கள் ஒரு இனத்தின் தலைவர்களாக வரமுடியாது. வெகுமக்களினால் விரும்பப்படுவர்கள் மக்களோடு இருந்து செயலாற்றினால் மாத்திரமே தலைவர்களாக நிலைக்கமுடியும்.

எனினும் வரலாற்றில் நிற்கக்கூடிய தலைவர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நிச்சயமாக இல்லை. எந்த ஒரு தலமையையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிலர் முயற்ச்சித்து வேண்டுமானால் மாண்டுபோவர்கள். இலக்கை அடைய நூறுபாதைகள் இருக்கின்றது ஆனால் அதில் பயணிக்க நாம் தயாராக இல்லை. நாம் ஒரு மக்கள் கூட்டம் என்பது புற நிலையிலும் தூரத்தில் இருந்து பார்க்கும் போதும் தென்படும் ஒன்று. உள்ளே இறங்கினால் நாம் ஆடு மாடு நாய் நரிகள் கலந்த ஒரு கூட்டம். இவ்வாறு சொல்லக்கராணம் எமக்குள் இருக்கும் சாதி மத பிரதேசவாத வர்க்க ஏற்றதாள்வுள் எம்மை இவ்வாறான விலங்குகளுக்கு ஒப்பான குணத்துக்குரியவர்களாக மாற்றவிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தை ஒருவன் புலி என்று மேய்க்க வெளிக்கிட்டான் ஒரு பாதையில் சாய்க்க வெளிக்கிட்டான் ஆனால் அது சரிவரவில்லை. சாத்தியப்படவும் மாட்டாது. இனி ஒரு சிங்கம் கரடி யானையாலும் இந்த கூட்டத்தை மேய்க்க முடியாது. இது பாதையில் பயணிக்கும் கூட்டம் இல்லை. தான்தோன்றித்தனமாக அலைந்து பினாத்தித்திரியும் கூட்டம். இதை மேய்க்கவும் முடியாது சாய்க்கவும் முடியாது. சிங்களவனை விட அதிகமாக இலங்கையை சிங்கள மொழியை பெளத்த மதத்தை நேசிப்போம் ஏனெனில் எம்மால் எம்மை விடுவிக்க முடியாது என்னுமொருவனே எம்மை விடுவிக்கவேண்டும்.

நேற்று தோழர் பத்மநாபாவின் அஞ்சலிக் கூட்டத்ற்கு போயிருந்தேன் .(போனகிழமை புலிகள் வைத்த கனேடிய எம்.பீ மாரின் சந்திப்புக்கும் போனான்).அதில் பேசிய ஒருவர் குறிப்பிட்டார் இந்த தமிழினம் மாதிரி ஒரு இனம் இந்த உலகிலேயே இல்லையென்று தனது தேவைக்காக அதிகாரத்தில் உள்ள எவனையும் துதிபாடும் இனம்.முதலில் சிங்களவனுடன் சண்டை அதுசரி ஒரு ஞாயம் இருந்தது.பின்னார் முஸ்லிம்களை வெளியேற்றினோம் அப்போதும் மவுனம்.சரி தொப்பி பிரட்டிதானே என்று எமக்குள் சமாதானம் செய்துகொண்டோம்.பின் அதே தெவைகாக போராட புறப்பட்ட இயக்கங்கள் என்ற பெயரில் சொந்த சகோதரங்களி அழிக்க வெளிக்கிட்ட போது அதையும் சரியென சொன்ன இந்த இனம் அழிந்து போனதில் வியப்பேதுமில்லை.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தோழர் பத்மநாபாவின் அஞ்சலிக் கூட்டத்ற்கு போயிருந்தேன் .(போனகிழமை புலிகள் வைத்த கனேடிய எம்.பீ மாரின் சந்திப்புக்கும் போனான்).அதில் பேசிய ஒருவர் குறிப்பிட்டார் இந்த தமிழினம் மாதிரி ஒரு இனம் இந்த உலகிலேயே இல்லையென்று தனது தேவைக்காக அதிகாரத்தில் உள்ள எவனையும் துதிபாடும் இனம்.முதலில் சிங்களவனுடன் சண்டை அதுசரி ஒரு ஞாயம் இருந்தது.பின்னார் முஸ்லிம்களை வெளியேற்றினோம் அப்போதும் மவுனம்.சரி தொப்பி பிரட்டிதானே என்று எமக்குள் சமாதானம் செய்துகொண்டோம்.பின் அதே தெவைகாக போராட புறப்பட்ட இயக்கங்கள் என்ற பெயரில் சொந்த சகோதரங்களி அழிக்க வெளிக்கிட்ட போது அதையும் சரியென சொன்ன இந்த இனம் அழிந்து போனதில் வியப்பேதுமில்லை.

அதுசரி நண்பரே

இன்னும் எத்தனை நாளைக்கு சொன்னனான் கேட்டியளே

நமக்குள்ள வேண்டாம்

பட்டங்கள் வேணாம்

...................................என்ற தள்ளுதல்கள்

இப்போ தடுக்க எவரும் இல்லையே

தங்கள் திறமைகளை, மக்களுக்கான தங்கள் முயலுதல்களை காட்ட ஏன் தயக்கம்....?

இதிலை இருந்து என்ன தெரியுது என்றால் சனம் எல்லாம் செம்மறிகள் நாங்கள் சாய்க்கிற பக்கம் சாய்ஞ்சு போங்கோ என்று சொல்லுறது தெரியுது.

காசு பணத்தை விடுங்கோ பிச்சைக்காரனுக்கு போடுவதில்லையா?? இல்லை கோயில் உண்டியலுக்கு போடுவதில்லையா அது போல அதுவும் போய்ச்சேரட்டும் ஆனால் இதில் குறிப்பிட்டது போல ஆயிரம் அமைப்புக்கள் எதற்கு?? இருக்கிற அமைப்புகளே செயற்பட காணவில்லை இதுக்குள்ளை இன்னும் இன்னும் எதற்கு இதை கூடவா கேட்க கூடாது???

இன்னும் எத்தனை நாளைக்கு தான் மாவீரரின் தியாகம்,தேசியத்தலைவர் என்று சொல்லி காலம் தள்ள போகிறீர்கள்??

ஆயுதம் எண்டதில் வேண்டுமானால் பாதுகாப்பு பிரச்சினைகள், முரன்பாடுகளால் திசை மாறுதல் எண்டு நிறைய வரலாம் ஆதலால் ஒரு குழு எதையாவது செய்யட்டும் எண்டு விட்டு போட்டு இருந்து விடலாம்...

ஆனால் அரசியலில் எதுக்கு பிரச்சினை...?? ஒரு குழுத்தான் அரசியல் ரீதியில் செயற்பட வேண்டுமா...?? இல்லை ஒருவளியால் மட்டும் தான் செயற்பட வேண்டுமா...?? அடைய வேண்டிய இலக்கு எண்டது எல்லாருக்கும் ஒண்றாக இருக்கும் போது எதுக்கு பிரச்சினை வரும்...??

ஒருவேளை பல அமைப்புக்கள் இருந்தால் எல்லாருக்கும் ஆதரவு குடுத்து களைச்சு போவியள் எண்டு கவலைப்படுகிறீர்களோ...??

உண்மையாகச் செயற்படுபவர்களைக் கூட தமது சுயநலன்களுக்குப் பாவிக்கும் ஒரு கூட்டம் இருப்பதனால், மக்களினால் அங்கீகரிக்கப்படக்கூடிய தலைவர்கள் தற்போது தமிழர்களிடையே இல்லை. எனினும் வரலாற்றில் நிற்கக்கூடிய தலைவர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அண்ணை இண்டைக்கு எங்களுக்கு சரியா பாதை தெரியவில்லை வளி காட்ட ஆக்கள் இல்லை எண்டு அலுத்து கொள்ளும் நீங்கள் நாளைக்கு தலைமை கும் செயற்பாட்டுக்கும் நான் இருக்கிறன் எண்டு வந்து நிண்டால் பாதையை காட்டினால், வன்னியில் மக்கள் படும் பாட்டுக்குள் இப்ப உது தேவையோ எண்டு இன்னும் ஒருவளமாக கதையை சொல்லுவியள்... அதுக்கும் எப்படி எங்களுக்கு பிரச்சினை வந்தது எண்டு மீள் பார்வை எண்டும் சொல்லுவியள்...

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை இண்டைக்கு எங்களுக்கு சரியா பாதை தெரியவில்லை வளி காட்ட ஆக்கள் இல்லை எண்டு அலுத்து கொள்ளும் நீங்கள் நாளைக்கு தலைமை கும் செயற்பாட்டுக்கும் நான் இருக்கிறன் எண்டு வந்து நிண்டால் பாதையை காட்டினால், வன்னியில் மக்கள் படும் பாட்டுக்குள் இப்ப உது தேவையோ எண்டு இன்னும் ஒருவளமாக கதையை சொல்லுவியள்... அதுக்கும் எப்படி எங்களுக்கு பிரச்சினை வந்தது எண்டு மீள் பார்வை எண்டும் சொல்லுவியள்...

தமிழர்களின் உடனடி, நீண்ட காலத் தேவைகளை மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகச் சொல்லக் கூடியவர்கள் வந்தால் இருக்கும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் தருவார்கள். இல்லையேல் "காசை மட்டும் நீங்கள் தாங்கோ, மிச்சம் எல்லாத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்" என்று சொல்பவர்கள் திரும்பவும் வரக்கூடும். ஏதாவது முள்ளிவாய்க்கால் மாதிரிச் சிக்கல் வந்தால் அதற்கும் "நாங்கள் பொறுப்பில்லை. உள்ளுக்குள் இருந்து எதிராக வேலை செய்த ஒரு சிலர்தான் பொறுப்பு" என்று பொறுப்பையும் தட்டிக்கழித்து விடுவார்கள்.

மக்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லமுடியாதவர்கள் மக்களுக்கு சேவைசெய்ய மாட்டார்கள். அப்படியானவர்கள் மந்தை மேய்க்கும் தொழிலுக்குத்தான் லாயக்கு.

மக்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லமுடியாதவர்கள் மக்களுக்கு சேவைசெய்ய மாட்டார்கள். அப்படியானவர்கள் மந்தை மேய்க்கும் தொழிலுக்குத்தான் லாயக்கு.

மக்களின் கேள்விகள் எண்டதே ஒரு சிலருக்கு மடும் தான் எழுகிறதா...?? ஏன் கேக்கிறன் எண்டால் கேள்விகளை எப்போதும் ஒரே கூட்டம் தான் கேட்டு கொண்டு இருக்கிறது...!

கேள்விகள் இருக்கட்டும் அதுக்கான பதில்கள் தெரியாதவர்களிடம் போய் கேட்டால் பதிலை உங்களுக்கு தர மாட்டார்கள்... அமைப்பின் தலைமயிடம் கேட்க்க வேண்டிய கேள்வியை நீங்களும் சரியானவர்களிடம் கேக்க வேண்டும்...

உதாரணத்துக்கு சொல்லும் வேலையை மட்டும் செய்பவனிடம் போய் காசு தந்தனான் என்ன ஆயுதம் நீ அதுக்கு வாங்கினீங்கள் எண்டு கேட்டால் எப்படி பதில் தருவான்...?? பதில் தெரிந்தவர்கள் இப்போது மக்கள் மத்தியில் வர முடியவில்லை... இதுதான் நான் உங்களுக்கு சொல்லக்கூடிய பதில்...

அப்படி அவர்கள் வந்து சொன்னால் இப்ப யார் இவர்களை கூப்பிட்டது... தாயகமக்களுக்கு இவர்களின் வெளிப்பாட்டால் பிரச்சினை எண்டு தெரியாதோ எண்டும் மக்கள் ( எண்ட பெயரிலை) கேள்வி கேப்பினம்... அதுக்கும் எங்களுக்கு பதில் தெரியாது...

Edited by தயா

தமிழர்களின் உடனடிஇ நீண்ட காலத் தேவைகளை மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகச் சொல்லக் கூடியவர்கள் வந்தால் இருக்கும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் தருவார்கள். இல்லையேல் "காசை மட்டும் நீங்கள் தாங்கோஇ மிச்சம் எல்லாத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்" என்று சொல்பவர்கள் திரும்பவும் வரக்கூடும். ஏதாவது முள்ளிவாய்க்கால் மாதிரிச் சிக்கல் வந்தால் அதற்கும் "நாங்கள் பொறுப்பில்லை. உள்ளுக்குள் இருந்து எதிராக வேலை செய்த ஒரு சிலர்தான் பொறுப்பு" என்று பொறுப்பையும் தட்டிக்கழித்து விடுவார்கள்.

வானத்தில் இருந்து யாரும் குதித்து வரப்போவது இல்லை.

எமக்கிடையே இருந்து தான் மேய்ப்பர்கள் வரவேண்டும்.

காசை மட்டும் தாங்கோ மிச்சம் எல்லாவற்iயும் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்று சொல்பவர்கள் திரும்பவரக்கூடும் என்ற பயம் நியாயமானது தான். இப்படியான ஒரு பதில் எச் சூழ்நிலையில் உருவாகியது என்ற விடயம் ஆழமாhன ஆய்விற்கு உரியது. அவலத்திற்கும் உரியது. புலத்தில் வாழ்ந்த புத்திசீவிகளின் பொது நோக்கற்றதனம், போக்கிரித்னம் எல்லாம் வெளிச்சத்திற்கு வரவேண்டும்.

Edited by kalaivani

வானத்தில் இருந்து யாரும் குதித்து வரப்போவது இல்லை.

எமக்கிடையே இருந்து தான் மேய்ப்பர்கள் வரவேண்டும்.

காசை மட்டும் தாங்கோ மிச்சம் எல்லாவற்iயும் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்று சொல்பவர்கள் திரும்பவரக்கூடும் என்ற பயம் நியாயமானது தான். இப்படியான ஒரு பதில் எச் சூழ்நிலையில் உருவாகியது என்ற விடயம் ஆழமாhன ஆய்விற்கு உரியது. அவலத்திற்கும் உரியது. புலத்தில் வாழ்ந்த புத்திசீவிகளின் பொது நோக்கற்றதனம், போக்கிரித்னம் எல்லாம் வெளிச்சத்திற்கு வரும்.

புலம் பெயந்த நாட்டிலை புத்திசீவிகள் அதிகமாகி செயற்பாட்டாளர்கள் குறைந்து போனதின் விளைவு தான் இது...

யாராவது செய்யட்டும் எங்களுக்கு என்ன எண்டு இருந்ததாலை சந்தேகத்துக்கு இடமானவை உள்ளை ஏற்க்க வேண்டி வந்திட்டுது... கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு தொலைக்காட்ச்சிக்கு படம் காட்ட பேட்டி குடுக்க எண்டால் முன்னுக்கு வந்த புத்திசீவிகள் செயற்பாடுகளுக்கு முன்னுக்கு வராமல் போனதின் விளைவுகள் இவை...

இப்ப குய்யோ முறையோ எண்டுகினம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவனொருவன் நடந்தவைகளையே திரும்பத் திரும்ப பேசிக்கொண்டு இருக்கிறானோ அவன் சீழ் பிடித்த புண்ணை மேலும் மேலும் சொறிவதற்கு ஒப்பானவன். நடந்தவை நடந்தவைகளே! திரும்பத் திரும்ப யாரில பிழை.. யாரில பிழை.. யாரில பிழையென... கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி உளறுவதால் ஏதொரு பயனும் வரப்போவதில்லை. மாறாக எந்த சக்தி எம்மை ஒற்றுமைப்பட வைத்ததோ எந்த தியாகங்கள் எமது விடுதலை வரலாற்றின் அடிநாதமாக விளங்கியதோ அவற்றை கொச்சைப் படுத்தலால் வருவது இந்த இனத்தை விட்டு விலகிப் போகும் உணர்வே தவிர ஒற்றுமையும் நம்பிக்கையும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

எவனொருவன் நடந்தவைகளையே திரும்பத் திரும்ப பேசிக்கொண்டு இருக்கிறானோ அவன் சீழ் பிடித்த புண்ணை மேலும் மேலும் சொறிவதற்கு ஒப்பானவன். நடந்தவை நடந்தவைகளே! திரும்பத் திரும்ப யாரில பிழை.. யாரில பிழை.. யாரில பிழையென... கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி உளறுவதால் ஏதொரு பயனும் வரப்போவதில்லை. மாறாக எந்த சக்தி எம்மை ஒற்றுமைப்பட வைத்ததோ எந்த தியாகங்கள் எமது விடுதலை வரலாற்றின் அடிநாதமாக விளங்கியதோ அவற்றை கொச்சைப் படுத்தலால் வருவது இந்த இனத்தை விட்டு விலகிப் போகும் உணர்வே தவிர ஒற்றுமையும் நம்பிக்கையும் அல்ல.

சீழ் இருந்தால் சத்திரசிகிச்சை செய்யத்தானே வேண்டும்.

ஒற்றுமைப்படுத்தியது தமிழ்த் தேசிய உணர்வுதான். அதை வைத்தே பிழைப்பு நடாத்தமுடியும் என்பதைத்தான் கடந்த ஒரு வருடமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்

இதில விளங்கிறதுக்கு என்ன இருக்குது?

எல்லோரும் ஒதுங்கிவிட்டார்கள்.. சில வியாபாரக்கூட்டங்கள் தவிச்ச மொசல் அடிக்குதுகள்... ஏமாந்த சனம்தானே எப்படிப்போனா என்ன.. ..

பாதாளத்துல போறதுகள் காலப்புடிச்சு இழுக்காமா இருந்தா சரி... :(

அண்ணை இண்டைக்கு எங்களுக்கு சரியா பாதை தெரியவில்லை வளி காட்ட ஆக்கள் இல்லை எண்டு அலுத்து கொள்ளும் நீங்கள் நாளைக்கு தலைமை கும் செயற்பாட்டுக்கும் நான் இருக்கிறன் எண்டு வந்து நிண்டால் பாதையை காட்டினால், வன்னியில் மக்கள் படும் பாட்டுக்குள் இப்ப உது தேவையோ எண்டு இன்னும் ஒருவளமாக கதையை சொல்லுவியள்... அதுக்கும் எப்படி எங்களுக்கு பிரச்சினை வந்தது எண்டு மீள் பார்வை எண்டும் சொல்லுவியள்...

சரியாய் சொன்னீங்கள்.. தானம் கிடச்ச மாட்டு பல்லு புடித்து பார்க்கும் சோனாகிரிகள் அல்லவா நாங்கள்... எங்களுக்கு சிங்களவனும்.. தமிழ்நாட்டுக்காறருக்கு கர்நாடகத்தானும்தான் சர்... இல்லாட்டி எல்லோருக்கும் தொந்தரவு..

நேற்று தோழர் பத்மநாபாவின் அஞ்சலிக் கூட்டத்ற்கு போயிருந்தேன் .(போனகிழமை புலிகள் வைத்த கனேடிய எம்.பீ மாரின் சந்திப்புக்கும் போனான்).அதில் பேசிய ஒருவர் குறிப்பிட்டார் இந்த தமிழினம் மாதிரி ஒரு இனம் இந்த உலகிலேயே இல்லையென்று தனது தேவைக்காக அதிகாரத்தில் உள்ள எவனையும் துதிபாடும் இனம்.முதலில் சிங்களவனுடன் சண்டை அதுசரி ஒரு ஞாயம் இருந்தது.பின்னார் முஸ்லிம்களை வெளியேற்றினோம் அப்போதும் மவுனம்.சரி தொப்பி பிரட்டிதானே என்று எமக்குள் சமாதானம் செய்துகொண்டோம்.பின் அதே தெவைகாக போராட புறப்பட்ட இயக்கங்கள் என்ற பெயரில் சொந்த சகோதரங்களி அழிக்க வெளிக்கிட்ட போது அதையும் சரியென சொன்ன இந்த இனம் அழிந்து போனதில் வியப்பேதுமில்லை.

ஒரு பேச்சுக்கு.. ஈபீ, இந்தியாவுடன்/இலங்கையுடன் செர்ந்து புலியை அழிச்சு இப்போதய நிலமையை அப்போது கொண்டு வந்திருந்தால்... அதுக்கும் நீயாயம் சொல்லுவோம்...

உங்களை/எங்களை அழிப்பதில்... எமதினத்துக்குகெதிராக இனத்துரோகம் செய்வதில் பிழையில்லை..... சேடம் இழுக்கிற அரப்பிணத்தை கொலைசெய்து எரிப்பதில் பிழையில்லை..

எங்கட ஆ..ஆ..ஆ.. அஜீவன் ஸ்டைலில் சொன்னால்........... காலமும் இதைத்தான் பதிலாக சொல்லுகிறது.....

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் நிகழ்வுகளை அவதானித்துவரும் தமிழ் நாட்டின் மக்களுக்கும் இதே நிலைதான்...

"தெளிவா குழம்பிப் போய்யுள்ளோம்!"

எது நிசம், எது நிழல், எது போலி? :D

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் என்ற போர்வையில்.. இதை எழுதிறது யார்...???!

இவர்களின் கேள்விகளில் நியாயம் இருப்பது போல தோன்றினாலும்.. இவர்களின் நோக்கம் என்பது தமிழினத்தை பழிவாங்கும் எதிரியின் நோக்கத்தோடு ஒத்திசைவதாக எல்லோ இருக்குது.

இப்ப ஒரு பசன்.. சொல்லுறதை எல்லாம் சொல்லிட்டு.. துரோகி எண்டுங்கோ.. என்றும் ஒரு போட்டைப் போடுறது.

துரோகிகள் துரோகிகள் தான். அதில் தமிழ் மக்கள் சரியாத்தான் இருக்கினம். ஆனால்.. இவை யார்...???! இவர் என்ன எழுதி இருக்கிறார்.. கவிதை இல்லாமல்...???!

தானே தன் தலையில மண்வாரிப் போடும்.. யானைகள்...????! :D:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.