Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட தமிழ்நாட்டு வியாபாரிகள் எங்கே?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 29, அக்டோபர் 2010 (22:33 IST)

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட தமிழ்நாட்டு வியாபாரிகள் எங்கே?

யாழ்ப்பாணத்தில் ஜவுளி விற்கச் சென்று அங்கு தங்கியிருந்தபோது கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் எங்கு உள்ளார்கள் என்ற எந்த விவரமும் தெரியவில்லை.

யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு தங்கு விடுதியில் தங்கயிருந்த அவர்களை ஆயுதத்துடன் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடந்த புதன்கிழமை காலை கடத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் யாரால், எங்கு கடத்திச் செல்லப்பட்டார்கள் என்ற விவரம் எதுவும் இன்றுவரை தெரியவில்லை.

அவர்கள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்று யாழ்ப்பாண காவல் துறை பொறுப்பு அதிகாரி கூறியுள்ளார்.

அதே வேளையில் கொழும்புவில் சிங்கள இராணுவத்தின் பேச்சாளர், அவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் தந்தால் அவர்களுடைய பொருட்களையும், பணத்தையும் அவர்களிடம் ஒப்படைப்பேன் என்று விடுதியின் நிர்வாகி கூறியுள்ளார்.

nakkheran

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் கைவரிசை நல்லா இருக்கு :lol: ... கூடிய விரைவில் தமிழர்நாட்டுக்கு வந்து கடத்தினாலும் ஆச்சிரியபடுவதற்கு இல்லை :lol: ... அப்பவாவது லைட்டா சொரணை வருதானு பாப்பம் :lol:

டிஸ்கி:

http://www.youtube.com/watch?v=lUiPmm9mc5I

ரைட்டு :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே ஆயிரக்கணக்கில் கடலுக்குள் வைத்து கொண்டாச்சு...

அதுக்கே வராதது

இனி வருமாக்கும்

சும்மா போங்கள் புரட்சி...

நிச்சயமாக சீனாவின் கை இதில் இருக்கும் <_<

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனில் கை வைத்தால்..... தமிழ் நாடு அரசோ, மத்திய அரசோ..... அக்கறை எடுக்காது என்று, வெள்ளை வான் கோஷ்டிக்கும் தெரிஞ்சு போச்சுது.

மூன்று மாதத்துக்கு முன் கொழும்பில் கொலை செய்யப்பட்ட ஒரு தமிழ் நாட்டு ஏழை இளைஞனின் உடலை , போனகிழமை தான் சிலரின் தனிப்பட்ட முயற்சியால் தமிழ் நாட்டுக்கு அனுப்பியிருந்தார்கள்.

இன்று காலை யாழ் நகரில் இருந்து ஒரு போன் கோல் ... கடத்தப்பட்டவர்கள் சிறீதர் தியேட்டரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக! உண்மையா என்றேன்? தமிழ்நாட்டு கோட்டில் இருக்கும் குத்திக்கு எதிரான கேஸை கைவிடும் மட்டும், இவர்களையும் விடப்போவதில்லை! என்ன? ... போன் கட்டாச்சுது!

இதுக்கு இன்னும் கை, கால் வாய், மூக்கு வச்சால் எப்படி இருக்கும்? <_<

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை யாழ் நகரில் இருந்து ஒரு போன் கோல் ... கடத்தப்பட்டவர்கள் சிறீதர் தியேட்டரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக! உண்மையா என்றேன்? தமிழ்நாட்டு கோட்டில் இருக்கும் குத்திக்கு எதிரான கேஸை கைவிடும் மட்டும், இவர்களையும் விடப்போவதில்லை! என்ன? ... போன் கட்டாச்சுது!

இதுக்கு இன்னும் கை, கால் வாய், மூக்கு வச்சால் எப்படி இருக்கும்? <_<

யாழ்ப்பாண தமிழரே.... இப்ப, கஷ்டத்தில் இருப்பதால்..... தமிழ் நாட்டு தமிழரை, வெள்ளை வானில் கடத்தி காசு பறிக்கலாம் என்று ஆரோ.... பிளான் போட்டுக் குடுத்திருக்கிறாங்கள். மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லது.

WHITE_VAN.jpg

Edited by தமிழ் சிறி

யாழ்ப்பாண தமிழரே.... இப்ப, கஷ்டத்தில் இருப்பதால்..... தமிழ் நாட்டு தமிழரை, வெள்ளை வானில் கடத்தி காசு பறிக்கலாம் என்று ஆரோ.... பிளான் போட்டுக் குடுத்திருக்கிறாங்கள். மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லது.

WHITE_VAN.jpg

உந்த வெள்ளை வான் வாடகைக்கு எடுத்ததோ இல்லை உதுவும் கடத்தினதோ....??

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வெள்ளை வான் வாடகைக்கு எடுத்ததோ இல்லை உதுவும் கடத்தினதோ....??

நல்ல கேள்வி,

உவங்களுக்கு வாடை எண்டால்..... என்னண்டு தெரியாது. எது, தேவையோ அதைக் கடத்த வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாவிகள் எங்கேயாவது புதைகுழிக்குள் தான் இருப்பார்கள். இவர்கள் தாம் வியாபாரம் செய்யும் பணத்தை கொழும்பில் வந்து தான் இந்தியன் வங்கிகளில் போடுவார்கள். மடியில் கனத்தோடு யாழில் இருந்தது எங்களது ஸ்ரீ லங்கா இராணுவத்தினருக்கு பிடிக்கவில்லை.

இதற்கு எதிராக எங்களது பிரதமரின் ஊடக அறிக்கை துறை தென்னிந்திய ஊடகங்களுக்கு தமிழ், மலையாளம், தெலுகு, கன்னட மொழிகளில் அறிக்கை விடுமா?

மற்றும், இப்போது இங்கிலாந்து பர்மிங்காமில் இருந்து வாடகைக்கு வான் எடுத்து கொண்டைனரில் கொழும்புவுக்கு போடுவதும் அதிகரித்து விட்டது.

பலருக்கு இருபதாயிரத்தில் இருந்து இரண்டாயிரத்துக்கு ஸ்ரீ லங்காவின் கூலி போன படியால், வெள்ளை வான் கடத்தலுக்கு டிமாண்ட் கூடி, வெளிநாட்டில் இருந்து கடத்துமளவுக்கு முன்னேறி விட்டார்கள்! இவர்களை எல்லாம் எம். ஐ ஒண்டும் செய்யாது!

  • கருத்துக்கள உறவுகள்

--------

இதற்கு எதிராக எங்களது பிரதமரின் ஊடக அறிக்கை துறை தென்னிந்திய ஊடகங்களுக்கு தமிழ், மலையாளம், தெலுகு, கன்னட மொழிகளில் அறிக்கை விடுமா?

--------

அறிக்கையை குடுத்து... குண்டியையே.... கழுவினால் சரி, எண்டு உங்கடை ஆக்கள் இருக்கினம் குழவி.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஸ்ரீ அண்ணா, எல்லாம் இப்பிடி சொல்லி எங்கட வெளிநாட்டு அரசியல்வாதிகளில் யாராவது தென்னிந்தியாவில் பீதி கிழப்பி, எங்கட தமிழ் நாட்டு சூப்பர் சிங்கர் கூட்டம் ஊருக்கு வந்து எங்கட பொடியள கெடுக்காமல் தடுக்கலாம் என்ற ஒரு பேராசை தான். <_<

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஸ்ரீ அண்ணா, எல்லாம் இப்பிடி சொல்லி எங்கட வெளிநாட்டு அரசியல்வாதிகளில் யாராவது தென்னிந்தியாவில் பீதி கிழப்பி, எங்கட தமிழ் நாட்டு சூப்பர் சிங்கர் கூட்டம் ஊருக்கு வந்து எங்கட பொடியள கெடுக்காமல் தடுக்கலாம் என்ற ஒரு பேராசை தான். <_<

குழவி தம்பி, என்ன செய்வதென்றே...... தெரியாத நிலைமை. ஈழத் தமிழ் இனம் தினமும் ஓசைப் படாமல் அழிகின்றது.

எமக்காக, மூன்று மணித்தியாலம் சாப்பிடாமல், படுத்திருந்த கருணாநிதி தான் பாவம்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா, தாதாவின் குடும்பமும் அவருக்கு பின்னால ஓடி வந்து நல்லா போட்டோக்கு போஸ் குடுத்து எங்களுக்காக போராடினவை.

கடற்கரை ஓராமாக நிழலில் படுத்திருந்த தாதாவுக்கு ஏசி போட்டுவேறை அவரை கஷ்டப்படுத்தி போட்டினம்.

திராவிட இனத்தின் தலிவர் இருக்கும் போது எதிரி எதுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட தமிழ்நாட்டு வியாபாரிகள் எங்கே?

கலைஞரின் கவிதைக்காக வெயிற்றிங்காம்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் கவிதைக்காக வெயிற்றிங்காம்.

நுணா, இது கொஞ்சம் ஓவர் வெயிற்றிங். :D

"கிலிசு" கெட்டதுகள் தான்.... கலைஞற்ரை கவிதையை வாசிக்கும். <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞரின் கவிதைக்காக வெயிற்றிங்காம்.

நுனாவிலான், கலைஞரின் கவிதை கேட்கிறதுக்கு பதிலாக ஸ்ரீ லங்கா ஆர்மி காரனுக்கு கொண்டு காதுக்கு ஈயத்தை காய்ச்சி ஊத்தலாம். எல்லாம் ஒண்டு தான்.

தனிப்பட்ட முயற்சி எண்டு கேள்விப்பட்டேன்...

யுத்தத்தினா நலிந்து போயிருக்கும் தமிழர்களை மேலும் வங்குரோத்தாக்கிறது இந்த இந்திய வியாபரிகளின் வியாபாரம்..

தடுக்கவேண்டும்... நாட்டுக்க இல்லாவிட்டாலும் உங்கள் சுய நலத்துக்காக..

இன்று காலை யாழ் நகரில் இருந்து ஒரு போன் கோல் ... கடத்தப்பட்டவர்கள் சிறீதர் தியேட்டரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக! உண்மையா என்றேன்? தமிழ்நாட்டு கோட்டில் இருக்கும் குத்திக்கு எதிரான கேஸை கைவிடும் மட்டும், இவர்களையும் விடப்போவதில்லை! என்ன? ... போன் கட்டாச்சுது!

இதுக்கு இன்னும் கை, கால் வாய், மூக்கு வச்சால் எப்படி இருக்கும்? :lol:

வட இந்திய பயங்கரவாதிகளுக்கு வசதியாகிவிடும். தமிழ் விடுதலை இயக்கம் என்று கூறித் திரியும் தமிழ்க் கும்பல் தான் கடத்தியது என்று ஒப்பாரி வைத்து தமிழக மக்களை மீண்டும் குழப்பிவிட சந்தர்ப்பம் கொடுத்த மாதிரி.

அது சரி, விடுதியில் இருந்தவர்கள் சிங்கள புலனாய்வுப் பிரிவினர் (சிங்கள பயங்கரவாதிகள்) தான் கூட்டிச் (கடத்திச்) சென்றனர் என்று கூறும் போது, நீங்கள் ஏன் கடத்தல், கப்பம், கொலைக்கு பெயர்போன ஒரு தமிழ் தரப்பு மீது பழியை போட்டுவிடலாம் என்று துடிக்கிறீர்கள்?

வட இந்திய பயங்கரவாதிகளுக்கு வசதியாகிவிடும். தமிழ் விடுதலை இயக்கம் என்று கூறித் திரியும் தமிழ்க் கும்பல் தான் கடத்தியது என்று ஒப்பாரி வைத்து தமிழக மக்களை மீண்டும் குழப்பிவிட சந்தர்ப்பம் கொடுத்த மாதிரி.

அது சரி, விடுதியில் இருந்தவர்கள் சிங்கள புலனாய்வுப் பிரிவினர் (சிங்கள பயங்கரவாதிகள்) தான் கூட்டிச் (கடத்திச்) சென்றனர் என்று கூறும் போது, நீங்கள் ஏன் கடத்தல், கப்பம், கொலைக்கு பெயர்போன ஒரு தமிழ் தரப்பு மீது பழியை போட்டுவிடலாம் என்று துடிக்கிறீர்கள்?

ஈழத்தமிழினம் அழிந்து நாசமாய் போனதில்..... இந்த தமிழ் குழுக்களின் பங்கு, சிங்கள/இந்திய/தமிழக அரசைவிட அதிகமானது..

சாதரண மக்கள் (மோட்டுக்கூட்டம்) இதை உணரவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.