Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடை விலக்க படும் -டில்லி முக்கியஸ்தர் தெரிவிப்பு ..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே நெடுக்காலைபோவானின் கருத்துக்கள் நிஜமோ நிழலோ?????? இருந்தாலும் வரவேற்கத்தக்க கருத்துக்கள்!

அண்ணை அர்ஜுன்! ஒருபடி கீழை இறங்கி வாங்கோ அப்பதான் கன விசயம் உங்கடை தலையிலை முட்டாது :D

  • கருத்துக்கள உறவுகள்

சிவகுமார் தொடக்கம்... ஆபிரகாம்லிங்கன் வரை தொடர்பு வச்சிருந்த..... அர்ஜூனன், அம்பு எய்ய.... வந்திட்டார்.......

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையாக நின்று ஒரு கட்டைசம்பலை சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்வதை நிற்பாட்டமுடியவில்லை.தமிழ்நாட்டில் இருந்து கூட்டிக்கொண்டு உலகெங்கும் திரிந்த திருமாவை கட்டிற்குள் வைத்திருக்கமுடியவில்லை.ரஸ்யா,சீனா என்று எடுப்புமாத்திரம் அந்தமாதிரி.

அடுத்து கருணாவும்,பிள்ளையானும் இன்னமும் புலிகளா?

நாங்கள்தானே 80 களிலேயே உருப்பாடாத கேஸுகள் என்று விட்டுட்டுவந்திட்டம்,பிறகேன் உந்த முத்திரை,முள்ளிவாய்க்காலுக்கு உதுவும் ஒரு காரணம்.

முதல் இரண்டுவருடத்திலேயே புலம்பெயர்ந்ததுகள் இப்ப செய்பவற்றை செய்ய தொடங்கிவிட்டோம்.தமிழனுக்கு அழிவு வேண்டும் என எழுதிவைத்துவிட்டார்கள் போல.

இவர் இன்னொரு தலைப்பில் சன்பிக்ஸரின் படத்தை தடுத்து போராட போறாராம் என்று கொடிபிடிக்க.....

நானும் வாறன் நானும் வாறன் என்று பலபேர் பின்னாலே வேட்டிய மடிச்சு கட்டிகொண்டு நிண்டினம்..................... நான் சும்மாதான் கேட்டேன் பின்னால போற உங்களுக்கு தட்டிவிட்தா என்று?

அதை வாசித்த நிர்வாகம் எனது கருத்தை அப்படியே தட்டிவிட்டது. அவர் எவ்வளவு உசத்தி கொடிபிடிக்கிறார் இவர் என்ன இடையிலே கேள்வி கேட்கிறார் என்று.

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியிலே தெரியும் என்பார்கள்.

தமிழனாக பிறந்தால் இன்னொரு தமிழனுக்கு தமிழன் என்பதனால் ஒருவன் அடித்திருந்தால் அது நிச்சயம் வலிக்கும். அதற்கு பிரபாகரனுக்கோ சங்கிலியனுக்கோ எல்லாளனுக்கோ கொடிபிடித்திருக்க வேண்டியதில்லை. அது ஆறு அறிவுக்கு முந்திய ஐந்தறிவோடு சம்மந்தபட்டது........... ஒரு மிருக கூட்டம் வரும்போது யாராவது தாக்கினால் முதலில் தற்பாதுகாப்பிற்காக ஒதுங்கும் யாராவது ஒருவரை அடித்துவிட்டால்.......... தனது உயிரைபற்றியோ தற்காப்பை பற்றியோ சிநதிப்பதை மறந்து கூட்டமாக எதிர்க்க வரும்.

ஆனால்...................... வடிவம் மனிதமாக இருக்கலாம். அறிவு ஆறு என்பதற்கு ஆதாரம் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணி! தாங்கள் நிட்சயம் தெரியாமல்த்தான் கேட்கின்றீர்கள் என்பது அனைவருக்கும் புரிகின்றது.

இங்கே எழுதப்படும் கருத்துக்களுக்கு பதில் "படிக்காததுகள்", "புலிப்பால் குடித்ததுகள்", "அரசியல் அறியாததுகள்"

இப்படி எல்லாம் பட்டம் கொடுபதற்கு அர்யுன் அணாவுக்கு: யார் பதவுயும், உரிமையும் கொடுத்தார்களாம்?

அர்யுன் "புளொட்" என்று சொல்லப்பட காரணம். இப்போதும், அதன் நடவடிக்கைகளை சரியென்று செய்யும் சாதிப்பு.

கருணா இப்போதும் புலிகளின் நடவடிக்கைகளை தூக்கிக் கொண்டாகிக்கொண்டா இருக்கின்றார்?

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு தெரிந்தா, தெரியாமலா போடுகின்றீர்கள்?

தேவன் எனக்கு கண் வடிவாய் தெரியாது அதை விட‌ அறிவும் உங்களை மாதிரி இல்லை எங்கேயாவது ஒரு திரியில் அவர் தனிப்பட "புளொட்" க்கு ஆதரவாய் எதாவது எழுதியுள்ளாரா? அதை காண்பிக்கவும்...அவர் இப்போதும் புளொட்டுக்கு ஆதரவாய் வேலை செய்வதாக உங்களிடம் சொன்னாரா?

அர்ஜீன் அண்ணா உங்களைப் பார்த்து "புலிப்பால் குடித்தவர்கள்" அதோ,இதோ என சொல்கிறார் என்கிறீர்கள் பதிலுக்கு நீங்களும் அதையே தானே செய்கிறீர்கள்.பிறகு உங்களுக்கும்,அவருக்கும் என்ன வித்தியாசம்?[அவர் எந்த திரியில் அந்த மாதிரி எழுதுறாரோ அந்த திரியில் அதைப் போய் வேண்டுமானால் நீங்களும் பதிலுக்கு எழுதுங்கள்.]...உங்களுக்கும்,உங்களைப் போன்றவர்களுக்கும் கற்பனை கதைகள் தான் அதிகம் பிடிக்கும் போல அதைத் தப்பு என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தெரியாமல் தான் கேட்கிறேன் அர்ஜீன் அண்ணா எதாவது கேட்டால் அதற்கு பதில் சொல்வதை விட்டு,விட்டு[விருப்பம் இருந்தால்] அதென்ன சோற்றுப் பார்சல் என்கிறீர்கள்,கழகம்[புளட்] என்கிறீர்கள்...அவர் இப்பவும் கழகம் என்டால் கருணா இப்பவும் புலியா?

போராடப்போறம் போராட தெம்பு வேனும் சோத்து பாசல் தாங்கோ, சாப்பிட்டு போட்டு போராடுவம் என்று சொல்லி போட்டு போத்துகொண்டு படுத்தவங்களை, பிறகு சோத்து பாசல் என்று சொல்லாமல் வேற என்னவெண்று சொல்லுறது, பிறகு ஏன் போராடவில்லை என்று கேட்க கடைசியா பெரிய அடிஅடிக்க போறம் என்று சொல்லி போட்டு, கடைசிவரைக்கும் சோத்து பாசலிலேயே குறியா இருந்தாங்களே ஒளிய கடைசிவரைக்கும் போராடாமலேமே போயிட்டாங்கள், கொடுத்த சோத்துபாசலுக்கு கடைசிவரை பிரயோசனமும் இல்லை கணக்கும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன் எனக்கு கண் வடிவாய் தெரியாது அதை விட‌ அறிவும் உங்களை மாதிரி இல்லை எங்கேயாவது ஒரு திரியில் அவர் தனிப்பட "புளொட்" க்கு ஆதரவாய் எதாவது எழுதியுள்ளாரா? அதை காண்பிக்கவும்...அவர் இப்போதும் புளொட்டுக்கு ஆதரவாய் வேலை செய்வதாக உங்களிடம் சொன்னாரா?

ரதி! நான், "'அர்யுனுக்கு' எதிராக பதிவு எழுதுபவன்" என்று எங்கேயாவது எழுதி இருக்கின்றேனா? இல்லை அல்லவா? என் பதிவுகளின் பொருளில் இருந்துதான் தாங்கள் விளங்கியிருக்கின்றீர்கள். அப்படியேதான் உங்கள் கேள்விக்கான பதிலும்.

அர்ஜீன் அண்ணா உங்களைப் பார்த்து "புலிப்பால் குடித்தவர்கள்" அதோ,இதோ என சொல்கிறார் என்கிறீர்கள் பதிலுக்கு நீங்களும் அதையே தானே செய்கிறீர்கள்.பிறகு உங்களுக்கும்,அவருக்கும் என்ன வித்தியாசம்?[அவர் எந்த திரியில் அந்த மாதிரி எழுதுறாரோ அந்த திரியில் அதைப் போய் வேண்டுமானால் நீங்களும் பதிலுக்கு எழுதுங்கள்.]..

அது எப்படி? அவர் ஒவ்வொரு பதிவிலும் எம்மை முதலில் "புலிப்பால்" என்று எம்மை அவர் அளைத்த பிறகுதான், நாம் இரண்டாவதாக "சோத்துப் பாசல்" என்று அளைக்க வேண்டும் என்கின்றீர்களா? ஏன் அவருக்கு அந்த முதல் உரிமை?

.உங்களுக்கும்,உங்களைப் போன்றவர்களுக்கும் கற்பனை கதைகள் தான் அதிகம் பிடிக்கும் போல அதைத் தப்பு என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது

இப்போது விடயத்திற்கு வருவோம். இது கற்பனை, இது யதார்த்தம் என்று முடிவு செய்கின்ற உரிமையை, உங்களுக்கும், அர்யுன் அண்ணாவுக்கும் யார் அம்மா தந்தது?

விவாதத்தை விவாதத்தால் எதிர்பதற்கு பதிலாக, உங்களுக்கு ஞானக்கண் உண்டு என்ற எடுகோள்களை ஏன் விவாதத்தில் ஆயுதம் ஆக்குகின்றீர்கள்?

ஒருவனை பழிக்க ஒரு சாதியின் பெயரால் விழித்தல் ஆனது, அந்த ஒரு நபருக்காக ஒட்டுமொத்த சாதியையும் பழித்தல். இரண்டாவது அந்த சாதி தாழ்ந்தது என்ற கருத்தை வெளிப்படுத்தல். இப்படிப் பட்ட இரு குற்றத்தையும் செய்பவன் எப்படி சாதி வெறிக்கு எதிரானவன் என்று சொல்ல முடியாதோ. அப்படியேதான் ஒருவனை பழிப்பதற்காக "படியாதது" என்று பழிப்பவனும், தான் 'கல்வி அறிவு கொண்டவன்' என்று சாதிப்பதும்.

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

தேவன் உங்களுக்கு நெடுக்ஸ் எழுதிய அந்த பதிவு சரியெனப் பட்டு இருக்கலாம் நீங்களும் அந்தப் பதிவை விரும்பி இருக்கலாம் அதற்காக எல்லோருக்கும் அந்தப் பதிவு பிடித்திருக்க வேண்டும் என்றோ அல்லது அது உண்மை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லைத் தானே...கருத்து களத்தில் எழுதுபவர்கள் என்ட வகையில் எங்களது கருத்தை சொல்ல எங்களுக்கு உரிமை இருக்குது தானே...ஏன் நெடுக்ஸ் கூட ஆரம்பத்தில் கற்பனையாக இருக்கலாம் என்று தானே தொடங்குகிறார்...இப்படித் தான் முள்ளி வாய்க்காலில் தீபன் அண்ணா இறக்கும் வரைக்கும் புலிகள் அப்படி,இப்படி அடிப்பார்கள் என பத்திரிகையிலும்,இணையத்திலும் கற்பனை,கற்பனையாய் எழுதித் தள்ளினீர்கள்[அதற்கும் உண்மையான புலிகளுக்கும் சம்மந்தம் இல்லை என்பது வேற விடயம்.] கடைசியில் நடந்தது என்ன?...கற்பனைக்கும் ஒரு அளவு உண்டு அதற்காக எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என சொல்லவில்லை அதற்கு முதலில் ஒற்றுமை வேண்டும்.யாழில் கருத்து எழுதுபவர்களை கூட உங்களால் ஒன்றினைக்க முடியவில்லை? கேட்டால் அவர் துரோகி,இவர் துரோகி என சொல்வீர்கள்.

யார் பிழை செய்தாலும் அது பிழை,பிழை தான் அது புளொட்டாக இருந்தாலும் சரி,புலியாக இருந்தாலும் சரி...கற்பனை,பொய் இரண்டும் நீண்ட காலம் நிலைக்காது எது உண்மையென தெரிய வரும் போது தான் அதன் தாக்கம் கூடவாக இருக்கும்...அர்ஜீன் அண்ணா சில பதிவுகளில் புலிகள் சகோதர படுகொலை செய்தார்கள் என்று வற்புறுத்தி வந்தார் ஆனால் தனிப்பட்ட ரீதியாக எந்த ஒரு பதிவிலும் புளொட்டுக்கு ஆதரவாக எழுதியதை நான் காணவில்லை...அவர் தான் புளொட்டில் இருந்தேன் என அவரது வாயால் சொன்ன படியால் அவர் எந்த கருத்து எழுதினாலும் அது உண்மையாக இருந்தாலும் கூட உங்களுக்கு அது தப்பாய் தான் படும் அல்லது ஏற்றுக் கொள்ள உங்கள் மனம் விடாது அதற்காக அவர் எழுதிய கருத்துகள் அனைத்தும் உண்மையென்று நான் சொல்ல வரவில்லை.

நான் ஒரு படிக்காத பெண் என்றும் நீங்கள் நன்றாக படித்தவர் எனவும் வைத்துக் கொள்வோம்...நான் உங்களைப் பார்த்து டேய் முட்டாள்[தயவு செய்து மன்னிக்கவும்]என சொன்னால் பதிலுக்கு நீங்களும் அதே வார்த்தை எனக்கு உபயோகித்தால் படித்த உங்களுக்கும்,படிக்காத எனக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள்?

நான் பொதுவாக அர்ஜீன் அண்ணாவுக்கும் சரி,உங்களுக்கும் சரி,கருத்துகளத்தில் எழுதும் அனைவருக்கும் சொல்ல வருவது இது தான்;"சோத்துப் பார்சல்" என்டோ,"புலிப்பால்" என்டோ தனிப்பட விளிக்காமல் அவர் எழுதியதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்டால் உங்களது கருத்தின் மூலம் அதை மற்றவருக்கு புரிய வையுங்கள் அதை விடுத்து ஆளாளுக்கு நக்கல் அடித்து கொண்டு இருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை...இந்த பந்தியை ஏற்பதும்,ஏற்காததும் உங்கள் விருப்பம்.

ஒற்றுமை இன்மையால்தான் நாம் அழிந்தோம். நிறைய விவாதிக்க தேவையில்லை. கடந்த மூன்று தசாப்தங்களை புரட்டிப் பார்த்தாலே தெரியும். பழைய வன்மங்களை பாராட்டினால் எல்லோரும் எதிரிதான்.

துப்பாக்கி ஏந்தி சண்டை பிடித்தவர்களுக்கே போராட்டத்தின் வேதனை தெரியும். இங்கு கருத்து எழுதுபவர்களின் எத்தனை பேர் அதை அனுபவித்தீர்களோ தெரியாது.

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், பொய்யர், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், போர்க் குற்றவாளிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ……, ஹிந்தி வெறியர்கள் - வந்தேறு குடிகள், ஊழல் பேர்வழிகள், ....., ......

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், ......, ……

தமிழர்கள் முழுமையான தனாட்சித் தீர்வு கிடைக்கும் வரை மேலுள்ளவற்றை மறத்தலாகாது.

யாழில் வந்து என்னை கீழ்த்தரமாக்கி சேவை செய்ய வேண்டியதேவை எனக்கில்லை.

பாடம் விளங்காதவனுக்குதான் டியுசன் தேவை, விளங்கினவனுக்கல்ல.

தமிழனுக்கு விடிவு தேவை எனில் இவை எல்லாம் தாண்டிசெல்லவேண்டும்.இவர்களுக்கு புலியும் புலித்தலைமகளும் தான் முக்கியம் தமிழனின் விடிவல்ல.

இன்னமும் வருவார் என்ற கதை வேறு.

கடைசி நடந்தவற்றை மறந்துவிட்டு சாந்தியக்கா மாதிரி பொதுப்பணியில் ஈடுபட்டாலும் பரவாயில்லை.

தலைவர் சொன்ன வழி என்று நடைமுறைக்கு சாத்தியமற்ற கனவில் சஞ்சரிக்கின்றீர்கள்.

தேவனுக்கு உங்கள் கனவு உங்களுடன் இருந்தால் பெரும் சந்தோசம்,நீங்கள் புலம் பெயர்ந்துவிட்டு அங்கிருக்கும் மக்களை பலி கொடுத்துக்கொண்டு இருந்ததும்,இருப்பதும் என்ன நியாயம்.

முள்ளிவாய்க்காலில் இவ்வளவு தமிழனையும் பலி கொடுத்தது உம் போல் தமிழர் அல்லாது வேறொருவருமல்ல.இதுதான் உண்மை,உலகமறிந்த உண்மை.

இனியும் வேசங்கள் வேண்டாம்.களைத்துவிட்டுவாருங்கள் ஒன்றாக வேலை செய்யலாம்.

திருநீறு பூசிய பல பூசாரிகள் யாழில் உள்ளார்கள் அவர்கள் ஒருகாலமும் வரப்போவதுமில்லை எமக்கு தேவையுமில்லை.கிணற்று தவளைகளாக அவர்கள் இருப்பததே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வந்து என்னை கீழ்த்தரமாக்கி சேவை செய்ய வேண்டியதேவை எனக்கில்லை.

பாடம் விளங்காதவனுக்குதான் டியுசன் தேவை, விளங்கினவனுக்கல்ல.

சரியா படிப்பிக்க தெரியல்லை என்பது பாடம் விளங்காதவன் என்பதாகாது.

இது ராஜபக்ச சொல்வது போல் இருக்குது.. புலம்பெயர்ந்த தமிழர்களை சமாளிப்பதுவே எனக்கு சவால் என்று. ஆனால் இன்னும் சில காலத்தில் அந்தச் சவாலையும் இல்லாமல் செய்யிற அளவிற்கு உங்கள் போன்றோரின் ஊடக ஆதிக்கம் இருக்கிறது. இது தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும்.. அரசியல் விடிவுக்கும்.. அடிமை வாழ்வு விலகலுக்கும் ஆபத்தானது.

இனியும் வேசங்கள் வேண்டாம்.களைத்துவிட்டுவாருங்கள் ஒன்றாக வேலை செய்யலாம்.

திருநீறு பூசிய பல பூசாரிகள் யாழில் உள்ளார்கள் அவர்கள் ஒருகாலமும் வரப்போவதுமில்லை எமக்கு தேவையுமில்லை.கிணற்று தவளைகளாக அவர்கள் இருப்பததே நல்லது.

எதை நோக்கி ஒன்றாக வேலை செய்யலாம்..

1. தமிழீழம் சாத்தியமற்றது.. சிங்கள அரசோடு உறவைப் பலப்படுத்தி உரிமை வெல்வது என்ற இராமநாதன் காலச் செயற்பாட்டை செய்யவா..??!

2. புலிகளின் கொள்கைகள்.. அதன் எச்சங்களை தூக்கி போட்டுவிட்டு.. ஓடி வாருங்கோ.. சிறீலங்கா ஒரு சிங்கள பெளத்த தேசம்.. என்று கோத்தா வடிச்சு தாற கொள்கையின் படி செயற்படுவோம் என்றா..??!

3. புலம்பெயர் தேசங்களில் சிங்கள சிறீலங்காவுக்கு எதிரான செயற்பாடுகளால் எள்ளளவும் பயனில்லை.. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு.. புலிகளுக்கு என்று திரட்டிய நிதியோடு ஓடி வாருங்கோ.. சரணடைந்த போராளிகளை.. சிறைகளுக்குள்ளேயே வைத்து வாழ்வளிக்கவா..??!

4. சிங்களவன் உலகம் எல்லாம் கடன் வாங்கி குண்டு போட்டவன்.. அவனுக்கு கடன் சுமை அதிகம்.. வாருங்கோ.. உடைஞ்சதுகளை கட்டி வைச்சு சிங்களவர்களை அயலில் குடி வைச்சு.. இன ஐக்கியம் காட்டுவோம்.. நிலம்.. உரிமை.. இனம். இதெல்லாம் எமக்கு சாப்பாடா போடப் போகுது.. என்று சொல்ல ஒன்றா சேர்ந்து வேலை செய்யவா அலைக்கிறீர்கள்...??!

5. போராட்டம் கீராட்டம் எதுவுமே எமக்கு ஆகாது. 85% சிங்கள மக்கள் வாழும் சிறீலங்காவில் அவர்களின் உழைப்பில் வாழும் நாம் அவர்களின் அடிமைகள்.. அவர்களிடமே சாப்பாடும் வாங்கி மருந்தும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அவர்களுக்கு எதிராக போராடியவர்களே புலிகள்... அந்தத் துரோகம் எனியும் வேண்டாம்.. வாருங்கோ எல்லோரும் ஒரே அடியா ராஜபக்சவின் காலில் விழ ஒன்றாக முயற்சி செய்வோம்.. அப்படிச் செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலமே நடந்திருக்காது என்று சொல்லவா கூட்டாக வேலை செய்ய அழைக்கிறீர்கள்.

6. எங்கள் தளபதி தானைத் தலைவர்கள்.. டக்கிளசு.. சித்தார்த்தன்.. ஆனந்த சங்கரி .. வரதராஜப் பெருமாள் போன்றவர்களோடு கூட்டுச் சேர்ந்து கூட்டாக அரசியல் வியாபாரமும் கடத்தல் வியாபாரமும்.. கூலி வியாபாரமும் செய்வோம் ஓடிவாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றா..??!

7. தேர்தலுக்கு தேர்தல் சிங்களக் கட்சிகளுக்கு சுவரொட்டி ஒட்டி கு*டி கழுவி விட்டு.. ஆனந்த அரசியல் செய்வோம்.. ஓடிவாருங்கோ இணைந்து வேலை செய்வோம் என்றா அழைப்பு விடுகிறீர்கள்..??!

எதை எங்க எப்படி இணைந்து வேலை செய்து சாதிக்கப் போறீர்கள்.. அதை எழுதித் தொலையுங்கோப்பா. சும்மா.. ஊடகங்களிலும் யாழிலும் உங்களுக்கு கதிரை போட்டு தருகினம்.. நீங்களும் வந்து அது சாத்தியமில்லை.. புலி என்ற சொல்லே எமக்கு ஒவ்வாமை.. ஜனநாயகம் செத்துப் போச்சு.. நாங்கள் உயிர் கொடுக்கிறம் என்று அளக்கிறீங்க.

நீங்க ஒருத்தரும்.. தமிழ் மக்கள் கேட்டு ஆயுதம் தூக்கல்ல. அதேபோல உங்களை... தமிழ் மக்கள் ஜனநாயகத்தை வேண்டி தா.. புலியை எதிர் என்று கேட்டுக் கொண்டிருக்கேல்ல. தமிழ் மக்களைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் அவர்களின் சொந்தப் பிள்ளைகள். அவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் தூங்கி எறியச் சொல்ல எந்த எச்சிலிலை எலும்பு பொறுக்கி நாய்க்கும் உரிமை கிடையாது. இதைச் சொல்ல நமக்கு ஜனநாயக உரிமை இருக்குது.

விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை.. தமிழீழம் என்பதை தமிழ் மக்கள் 1977 இல் அங்கீகரித்துவிட்டனர். அதை இல்லை என்று சொல்லவும் சாத்தியம் இல்லை என்று சொல்லவும்.. எலும்பு பொறுக்கி நாய்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மக்கள் வாக்களிப்பு மூலம் தீர்மானித்ததை நிராகரிக்க எந்த சன நாய் அகம் பேசும் நாய்க்கும் உரிமை கிடையாது. நாய்கள் பொறுக்கித் தின்பதை பற்றி பேசலாம்.. குரைக்கலாம்.. எஜமான விசுவாசத்தை சிங்களம் மீது காட்டலாம். அதேபோல்.. வெறி பிடித்த நாய்களை.. கட்டாக்காலி நாய்களை.. கட்டுக்கடங்காத நாய்களை பிடிச்சு சுடலாம்.. கூண்டோடு பிடிச்சு.. கைலாயமும் அனுப்பலாம்..! அங்கு நாய் உரிமைகளை யாரும் மதிப்பதில்லை. ஆனால் பட்டி போட்ட நாய்க்கு மட்டும் ஜனநாயக உரிமை..! போங்கையா நீங்களும் உங்கட சன நாய் அகமும். :D:)

Edited by nedukkalapoovan

இது தேவையோ தெரியாது இருந்தும் எழுததூண்டுகின்றது.

இயக்கக்திற்கு போன எனக்கு எவ்வளவு சுதந்திரமாக ஒரு அடையாள அட்டையுடன் உலாவவிட்டார்கள்.விசிற்றிங் காட் வேறு.அதைவிட தலைவர் கைப்பட ஒரு கடிதம் "நேரடியாக எனக்கு கீழ்த்தான் வேலை செய்கின்றீர் ஒருவரும் கேள்வி கேட்கமுடியாது"

இருந்தும் அடிக்கடி போய் கிண்டினேன் என்ன நடக்கின்றதென்று.உமக்கு தானே அகதிவேலை,அதைவிட பத்திரிகையாளர் சந்திப்பு பின்னருமேன் திரும்ப திரும்ப கேள்விகளுடன் வருகின்றீர் என்று.

மெயின் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் சைற் வேலை செய்ய நான் தயாரில்லை என்றேன்.சரி பிழை நடந்துவிட்டது ஆரம்பகாலங்களில் அதற்காக இனி நாம் என்ன இழுத்துமூடுவதா எனக்கேட்டார்.இல்லை.பிழை நடந்ததை பற்றி கேட்கவில்லை நடக்கின்றதை பற்றித்தான் என்றேன்.முழு மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்ததன ஆனால் விட்ட பிழைகளால் மீளமுடியாமல்போய்விட்டது.

எவ்வளவு கனவுகளுடன் காடு மலை என்று அலைந்தோம்.ஆயுதம தூக்கியவுடன் அனைத்தையும் மறந்து கொலைத்தாண்டவம் ஆடிய அனைத்து தமிழனுக்கான தண்டனையைதான் உலகம் எமக்கு கொடுத்தது ,ரோவின் சூரிய நாரயணன் எனக்கு நேர சொன்னார்"துப்பாக்கி தூக்குபவன் கைகள் சுத்தமாக இருக்கவேண்டும் "எனறு.

உண்மையிலும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வந்து என்னை கீழ்த்தரமாக்கி சேவை செய்ய வேண்டியதேவை எனக்கில்லை.

பாடம் விளங்காதவனுக்குதான் டியுசன் தேவை, விளங்கினவனுக்கல்ல.

தமிழனுக்கு விடிவு தேவை எனில் இவை எல்லாம் தாண்டிசெல்லவேண்டும்.இவர்களுக்கு புலியும் புலித்தலைமகளும் தான் முக்கியம் தமிழனின் விடிவல்ல.

இன்னமும் வருவார் என்ற கதை வேறு.

கடைசி நடந்தவற்றை மறந்துவிட்டு சாந்தியக்கா மாதிரி பொதுப்பணியில் ஈடுபட்டாலும் பரவாயில்லை.

தலைவர் சொன்ன வழி என்று நடைமுறைக்கு சாத்தியமற்ற கனவில் சஞ்சரிக்கின்றீர்கள்.

தேவனுக்கு உங்கள் கனவு உங்களுடன் இருந்தால் பெரும் சந்தோசம்,நீங்கள் புலம் பெயர்ந்துவிட்டு அங்கிருக்கும் மக்களை பலி கொடுத்துக்கொண்டு இருந்ததும்,இருப்பதும் என்ன நியாயம்.

முள்ளிவாய்க்காலில் இவ்வளவு தமிழனையும் பலி கொடுத்தது உம் போல் தமிழர் அல்லாது வேறொருவருமல்ல.இதுதான் உண்மை,உலகமறிந்த உண்மை.

இனியும் வேசங்கள் வேண்டாம்.களைத்துவிட்டுவாருங்கள் ஒன்றாக வேலை செய்யலாம்.

திருநீறு பூசிய பல பூசாரிகள் யாழில் உள்ளார்கள் அவர்கள் ஒருகாலமும் வரப்போவதுமில்லை எமக்கு தேவையுமில்லை.கிணற்று தவளைகளாக அவர்கள் இருப்பததே நல்லது.

தாங்கள் எழுதியதெல்லாம் வாசிக்க நன்றாக உள்ளது.............

அந்த "சேவை" என்று எழுதியது வித்தியாசமாக உள்ளது. வெட்கத்தை விட்டு உண்மையை சொன்னா எங்களுடைய படிப்பை வைத்து

அதை விளங்க முடியவில்லை.

ஆக நாங்கள் புலிகளுக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்காத காரணத்தால் தமிழர்களுக்கு உழைக்காதவர்களாக இருக்கிறோம்.

நீங்கள் எந்த தலைப்பை போட்டாலும் தலைப்பை பற்றி எந்த கருத்தும் இல்லாது கண்ணும் கருத்துமாகவே இருந்து புலிகளை இழிப்பது சேவையாயிற்று??

இந்த நாட்டு சேவைக்கு நாமும் வர வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையோ தெரியாது இருந்தும் எழுததூண்டுகின்றது.

இயக்கக்திற்கு போன எனக்கு எவ்வளவு சுதந்திரமாக ஒரு அடையாள அட்டையுடன் உலாவவிட்டார்கள்.விசிற்றிங் காட் வேறு.அதைவிட தலைவர் கைப்பட ஒரு கடிதம் "நேரடியாக எனக்கு கீழ்த்தான் வேலை செய்கின்றீர் ஒருவரும் கேள்வி கேட்கமுடியாது"

இருந்தும் அடிக்கடி போய் கிண்டினேன் என்ன நடக்கின்றதென்று.உமக்கு தானே அகதிவேலை,அதைவிட பத்திரிகையாளர் சந்திப்பு பின்னருமேன் திரும்ப திரும்ப கேள்விகளுடன் வருகின்றீர் என்று.

மெயின் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் சைற் வேலை செய்ய நான் தயாரில்லை என்றேன்.சரி பிழை நடந்துவிட்டது ஆரம்பகாலங்களில் அதற்காக இனி நாம் என்ன இழுத்துமூடுவதா எனக்கேட்டார்.இல்லை.பிழை நடந்ததை பற்றி கேட்கவில்லை நடக்கின்றதை பற்றித்தான் என்றேன்.முழு மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்ததன ஆனால் விட்ட பிழைகளால் மீளமுடியாமல்போய்விட்டது.

எவ்வளவு கனவுகளுடன் காடு மலை என்று அலைந்தோம்.ஆயுதம தூக்கியவுடன் அனைத்தையும் மறந்து கொலைத்தாண்டவம் ஆடிய அனைத்து தமிழனுக்கான தண்டனையைதான் உலகம் எமக்கு கொடுத்தது ,ரோவின் சூரிய நாரயணன் எனக்கு நேர சொன்னார்"துப்பாக்கி தூக்குபவன் கைகள் சுத்தமாக இருக்கவேண்டும் "எனறு.

உண்மையிலும் உண்மை.

எனக்கு அமெரிக்க நாட்டு சிஐஏ ரொபின் கிளார்க் சொன்னார்..............

ஆயுதம் தூக்கும் போராளிகள் புலிகளை போல இருக்கவேண்டும் என்று!

உயரிய இலட்சியமும்............. உயிருக்காக இலட்சியத்தை விற்காத பண்பையும் புலிகளிடம் இருந்து உலகம் கற்றுகொண்டால். ஆயதங்களால் மனிதனுக்கு அழிவு இல்லை என்று சொன்னார்.

இப்பவும் ஒரு பாட்டிக்குத்தான் போய் வந்து இதை எழுதுகின்றேன்.

வந்தவர்கள் பெயர்கள் எழுத விருப்பமில்லை.எனக்கு வொட்கா அந்த மாதிரி மின்ற் இலையுடன் கலந்துதந்தவர் புலிகள் முதல் கொலை செய்தவரின் மகன்.

இன்னமும் பலர்,பெயர்கள் வேண்டாமே?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் ஒரு பாட்டிக்குத்தான் போய் வந்து இதை எழுதுகின்றேன்.

வந்தவர்கள் பெயர்கள் எழுத விருப்பமில்லை.எனக்கு வொட்கா அந்த மாதிரி மின்ற் இலையுடன் கலந்துதந்தவர் புலிகள் முதல் கொலை செய்தவரின் மகன்.

இன்னமும் பலர்,பெயர்கள் வேண்டாமே?

நீங்கள் பாட்டியாலே வந்து எழுதுகின்றீர்கள்............. நான் பாட்டியிலேயே இருந்துதான் இதை எழுதுகிறேன்.

எனக்கு தெக்கிலா விட்டு தந்தவர் சுழிபுரத்தில் புளட்காடைகளால் வெட்டி கொலைசெய்யபட்ட ஆறுபேரின் ஒருவருடைய தம்பியார்.

இன்னமும் நிறைய பேர்கள் உண்டு? ஆனால் யாழ் நிர்வாகம் நடுநிலமை கருத்துக்களால் கவரபட்டு உள்ளதால் உண்மைகளை கொஞ்சம் குறைத்து எழுத வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையோ தெரியாது இருந்தும் எழுததூண்டுகின்றது.

இயக்கக்திற்கு போன எனக்கு எவ்வளவு சுதந்திரமாக ஒரு அடையாள அட்டையுடன் உலாவவிட்டார்கள்.விசிற்றிங் காட் வேறு.அதைவிட தலைவர் கைப்பட ஒரு கடிதம் "நேரடியாக எனக்கு கீழ்த்தான் வேலை செய்கின்றீர் ஒருவரும் கேள்வி கேட்கமுடியாது"

இருந்தும் அடிக்கடி போய் கிண்டினேன் என்ன நடக்கின்றதென்று.உமக்கு தானே அகதிவேலை,அதைவிட பத்திரிகையாளர் சந்திப்பு பின்னருமேன் திரும்ப திரும்ப கேள்விகளுடன் வருகின்றீர் என்று.

மெயின் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் சைற் வேலை செய்ய நான் தயாரில்லை என்றேன்.சரி பிழை நடந்துவிட்டது ஆரம்பகாலங்களில் அதற்காக இனி நாம் என்ன இழுத்துமூடுவதா எனக்கேட்டார்.இல்லை.பிழை நடந்ததை பற்றி கேட்கவில்லை நடக்கின்றதை பற்றித்தான் என்றேன்.முழு மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்ததன ஆனால் விட்ட பிழைகளால் மீளமுடியாமல்போய்விட்டது.

எவ்வளவு கனவுகளுடன் காடு மலை என்று அலைந்தோம்.ஆயுதம தூக்கியவுடன் அனைத்தையும் மறந்து கொலைத்தாண்டவம் ஆடிய அனைத்து தமிழனுக்கான தண்டனையைதான் உலகம் எமக்கு கொடுத்தது ,ரோவின் சூரிய நாரயணன் எனக்கு நேர சொன்னார்"துப்பாக்கி தூக்குபவன் கைகள் சுத்தமாக இருக்கவேண்டும் "எனறு.

உண்மையிலும் உண்மை.

உங்கள் சில பேர் இன்னும் கற்பனை உலகில் 1983-86 வரையான காலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பிறகு 27 வருடங்கள் ஓடிப் போனதையும்.. அதில் நடந்த மாற்றங்களும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் அதன் பின்னர் உங்கள் மூளைகள் உறைய வைக்கப்பட்டு இப்போ மீண்டும்.. அதே 1983 காலத்தோடு செயற்பட ஆரம்பித்திருக்கின்றன.

ரோவின் சூரிய நாராயணன்.. இவரை நேர கண்டு சொன்னாராம்.. துப்பாக்கி தூக்குபவன் கைகள் சுத்தமா இருக்கனும் என்று. அப்ப ராஜீவ் காந்தி டெற்றோல் போட்டு கழுவின கையால துப்பாக்கியை தூக்கியா தமிழ் மக்களை அழிச்சவர்.

துப்பாக்கிகளை தமிழ் இளைஞர்களின் கைகளில் திணித்ததே இந்தியா தான். ஆளுக்கொரு குழு வைச்சு துப்பாக்கிகளை திணித்து விட்டதும்.. அதில் குளிர் காய்ந்ததும் அவர்களே. இப்போ தமிழ் இளைஞர்களை மக்களை பலியிட்டு தங்களின் ஆயுத மேலாதிக்கத்தை காட்டியதும் அவர்களே. அப்படி இருக்க உலகம்.. எங்களை தண்டிச்சிட்டு.. எந்த உலகம் எங்களை தண்டிச்சது.. அந்த உலகம் என்ன ஆயுதம் இல்லாமல்.. விளக்கெண்ணையா வைச்சுக் கொண்டிருக்கு கையில...???! :):D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சில பேர் இன்னும் கற்பனை உலகில் 1983-86 வரையான காலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பிறகு 27 வருடங்கள் ஓடிப் போனதையும்.. அதில் நடந்த மாற்றங்களும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் அதன் பின்னர் உங்கள் மூளைகள் உறைய வைக்கப்பட்டு இப்போ மீண்டும்.. அதே 1983 காலத்தோடு செயற்பட ஆரம்பித்திருக்கின்றன.

ரோவின் சூரிய நாராயணன்.. இவரை நேர கண்டு சொன்னாராம்.. துப்பாக்கி தூக்குபவன் கைகள் சுத்தமா இருக்கனும் என்று. அப்ப ராஜீவ் காந்தி டெற்றோல் போட்டு கழுவின கையால துப்பாக்கியை தூக்கியா தமிழ் மக்களை அழிச்சவர்.

துப்பாக்கிகளை தமிழ் இளைஞர்களின் கைகளில் திணித்ததே இந்தியா தான். ஆளுக்கொரு குழு வைச்சு துப்பாக்கிகளை திணித்து விட்டதும்.. அதில் குளிர் காய்ந்ததும் அவர்களே. இப்போ தமிழ் இளைஞர்களை மக்களை பலியிட்டு தங்களின் ஆயுத மேலாதிக்கத்தை காட்டியதும் அவர்களே. அப்படி இருக்க உலகம்.. எங்களை தண்டிச்சிட்டு.. எந்த உலகம் எங்களை தண்டிச்சது.. அந்த உலகம் என்ன ஆயுதம் இல்லாமல்.. விளக்கெண்ணையா வைச்சுக் கொண்டிருக்கு கையில...???! :):D

ராஜீவு அன்ரிபாயடிக் சோப்பு போட்டு கைகழிவிய பின்தான் பஞ்சாப் மக்களை ஆயிர கணக்கில் சுட்டுபோட்டார்..............

பொருளாதார தடையை விதத்து சாதாரண சோப்பே கொண்டுவர முடியாத காலகட்டத்தில் இருந்து போராடிய புலிகள் அன்ரிபாயாட்டிக் சோப் போடவில்லை என்பதை ஏற்றுகொள்ள முடியாதுள்ளது.

படித்தவர்கள் விளங்க படுத்தினால் நாங்களும் விளங்கிகொள்ளலாம்!

இது தேவையோ தெரியாது இருந்தும் எழுததூண்டுகின்றது.

இயக்கக்திற்கு போன எனக்கு எவ்வளவு சுதந்திரமாக ஒரு அடையாள அட்டையுடன் உலாவவிட்டார்கள்.விசிற்றிங் காட் வேறு.அதைவிட தலைவர் கைப்பட ஒரு கடிதம் "நேரடியாக எனக்கு கீழ்த்தான் வேலை செய்கின்றீர் ஒருவரும் கேள்வி கேட்கமுடியாது"

இருந்தும் அடிக்கடி போய் கிண்டினேன் என்ன நடக்கின்றதென்று.உமக்கு தானே அகதிவேலை,அதைவிட பத்திரிகையாளர் சந்திப்பு பின்னருமேன் திரும்ப திரும்ப கேள்விகளுடன் வருகின்றீர் என்று.

மெயின் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் சைற் வேலை செய்ய நான் தயாரில்லை என்றேன்.சரி பிழை நடந்துவிட்டது ஆரம்பகாலங்களில் அதற்காக இனி நாம் என்ன இழுத்துமூடுவதா எனக்கேட்டார்.இல்லை.பிழை நடந்ததை பற்றி கேட்கவில்லை நடக்கின்றதை பற்றித்தான் என்றேன்.முழு மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்ததன ஆனால் விட்ட பிழைகளால் மீளமுடியாமல்போய்விட்டது.

எவ்வளவு கனவுகளுடன் காடு மலை என்று அலைந்தோம்.ஆயுதம தூக்கியவுடன் அனைத்தையும் மறந்து கொலைத்தாண்டவம் ஆடிய அனைத்து தமிழனுக்கான தண்டனையைதான் உலகம் எமக்கு கொடுத்தது ,ரோவின் சூரிய நாரயணன் எனக்கு நேர சொன்னார்"துப்பாக்கி தூக்குபவன் கைகள் சுத்தமாக இருக்கவேண்டும் "எனறு.

உண்மையிலும் உண்மை.

சறடடடா.... என்னால முடியலை!!!!!!!! confused0071.gif:huh:

சாப்பிடுறவனின் கை சுத்தமாகத்தானே இருக்கவேண்டும். ஒரு வேளை சூரிய நாரயணன் அப்படி யோசிச்சு இருப்பாரோ? 301.gif

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள கருத்துக்களைப் பார்த்தால் புலிகள் சார்பற்றவர்களை எல்லாம் அரசு சார்ந்தவர்கள் என்ற கூண்டுக்குள் அடைக்க முனைவதுதான் தெரிகின்றது. 80களில் சக இயக்கங்களைத் தடை செய்து அந்த இயக்கங்களில் இருந்த பலரை அரச பக்கம் துரத்திவிட்டதுகூட இந்தச் சிந்தனைமுறைதான். தற்போது புலிகளில் பெரும் புள்ளிகளாக இருந்தவர்கள், பல வருடங்கள் தங்கள் வாழ்வை போராட்டத்திற்காகத் தியாகம் செய்தவர்கள் கூட அரசு சார்ந்துபோய் உள்ளார்கள். அவர்கள்தான் தற்போது தமிழ்மக்களின் தேசிய உணர்வை மழுங்கடிக்க மும்மரமாக வேலைசெய்கின்றார்கள்.

காலம் காலமாக இதையே தான் செவ்வன செய்தார்கள்.

புலிகள் மேல் விமர்சனம் வைத்தால் அவன் ஒன்றில் அரசசார்பு, ரோ, துரோகி, ஒட்டுக்குழு.அது ஒரு தமிழ் மகனாக இருக்கட்டும்,ஊடகமாக இருக்கட்டும்(பீ.பீ.சீ) வெளிநாட்டவர்களாக இருக்கட்டும்(எரிக் சோல்கையும்,பொப் ரே) யாரும் விதிவிலக்கல்ல.அதிகார வெறியில் அகங்காரம் தலைவிரித்தாடிய எத்தனை பெயரின் வரலாறு படித்திருக்கின்றோம்(அண்மையிலும் நெப்போலியன் வரலாறு ஒருவர் இணைத்திருந்தார்).இவை கடைசியில் எங்குபோய் முட்டி முடியப்போகுதோ என்றுதானே பயப்பட்டு தானே புலிகளின் பிழைகளுக்கெதிராக விமர்சனம் வைத்தோம்.

தமிழனுக்கான விடிவு என்பதே எமது போராட்டத்தின் நோக்கம்.எல்லாவற்றையும் திசைமாற்றி முழுமக்களின் வாயையும் மூடி அதே அதிகாரவெறி தாண்டவமாடி அதே முடிவையும் எடுத்துவிட்டார்கள். தாம் அழிந்தது பத்தாது அவ்வளவு மக்களையும் பலி கொடுத்து முழுதமிழினத்தையும் என்றும் இல்லாத ஒரு அடக்குமுறைக்குள் அடிமைவாழ்விற்குள் தள்ளிவிட்டு போய்விட்டார்கள்.

போன வாரம் நடை பெற்ற கூட்டத்தில் எப்படி மற்றவர்கள் கூட்டங்களை குழப்பிவித்தார்களோ அதே போல் அவர்கள் தங்களுக்குள் உடைந்து அவர் பேச்சாளரே பேச முடியாத நிலை.

இப்படியான காட்சிகளைக் காணத்தான் "காண ஆயிரம் கண் வேண்டும்" என பாடிவைத்தார்களோ என்று எண்ண தோன்றியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.