Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

வணக்கம் உறவுகளே

மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன்.

தலைப்பு

புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

நடுவர்

செல்வமுத்து & தமிழினி

நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக

குருவிகள் (அணித்தலைவர்)

அஜீவன்

சுண்டல்

ரமா

அனித்தா

சின்னப்பு

விஷ்ணு

மதன்

வர்ணன்

இளைஞன்

பிருந்தன்

வசம்பு

தீமை என்ற அணிக்காக

சோழியன் ( அணித்தலைவர்)

பிரியசகி

சுட்டிகேர்ள்

அருவி

தூயவன்

புளுகர்பொன்னையா

சோபனா

காக்காய்வன்னியன்

வியாசன்

தல

குளம்

பூனைக்குட்டி

முகத்தார்

இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு அணித்தலைவர்களும் உங்கள் கருத்தை முன்வையுங்கள்.நிபந்தனைகள் பெரிதாக இல்லை. ஒரு அணியினர் கருத்து வைத்த அப்புறம் மற்ற அணியினர் அக்கருத்தை வெட்டிப்பேச வேண்டும்.

புதிதாக இணைய விரும்புபவர்கள் உங்கள் பெயரை தெரிவிக்கவும்.

பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்

நன்றி

வணக்கம்

ரசிகை மன்னிக்கனும். இடையில் குழப்பிறதா எண்ணக் கூடாது. நமக்கு பாடம் சம்பந்தமா வேலைகள் இருக்கு. -நீங்கள் இட்ட அணியிலேயே வாதாடுறம். அணித்தலைவர் பதவி பொறுப்பானது. அதில் இருந்து நீங்கி விடுங்களேன். தாழ்மையான வேண்டுகோள்..! :P :idea:

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.

புலம்பெயர் வாழ்விலே நாம் பல நன்மைகளையும் பெற்றிருக்கிறோம் தீமைகளையும் பெற்றிருக்கிறோம். எம்மில் பலர் பிறந்தது எங்கோ வாழ்வது எங்கோ. இதேவேளையில் எம் வருங்காலச் சந்ததியினர்களுக்கு எமது மொழியையும்இ பண்பாடுகளையும் புகட்டுவதற்கு பலவழிகளில் முயற்சிக்கிறோம். வேகமாக வளர்ந்துவருகின்ற இந்தக்கணினி யுகத்திலே இணையத்தளங்களினு}டாக இளம் சமூகத்தினர் எத்தனையே விடயங்களை வீட்டில் இருந்தபடியே அறியக்கூடியதாக இருக்கின்றது. அது எமது தமிழ் சமூகத்தினருக்கும் பொருந்தும். ஆனால் இந்த இணையத்தளங்களினால் பல இளைஞர்கள் நன்மைடைகிறார்கள் என்றும் அதேவேளையில் பலர் சீரழிந்துபோகிறார்கள் என்றும் பெற்றோரும் மற்றோரும் குற்றம் கூறுவதையும் நாம் அறிவோம். அதற்கான விவாதத்திற்கென களத்திலே குதித்திருக்கும் இரு அணிகளும் தயாராகிவிட்டார்கள். முதலில் நன்மையடைகின்றார்கள் என்ற அணியின் தலைவர் குருவிகள் அவர்களை தனது அணிக்கான கருத்துக்களை முன்வைக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நீங்கள் பாடம் சம்பந்தமான வேலைகள் இருப்பதாகக் கூறுவதும் தெரிகின்றது. அடுத்த தலைவரைத் தெரிவுசெய்யும்வரை உங்கள் அணிக்கு உரம் சேர்க்கும் கருத்துக்களை முன்வைக்கும்படி மீண்டும் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசிகை மன்னிக்கனும். இடையில் குழப்பிறதா எண்ணக் கூடாது. நமக்கு பாடம் சம்பந்தமா வேலைகள் இருக்கு. -நீங்கள் இட்ட அணியிலேயே வாதாடுறம். அணித்தலைவர் பதவி பொறுப்பானது. அதில் இருந்து நீங்கி விடுங்களேன். தாழ்மையான வேண்டுகோள்..! :P :idea:

என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ... நான் எந்தப்பக்கம் என்று சொல்ல முதலே பிரிச்சுப்போட்டியல் முடிஞ்சா என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ

என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ... நான் எந்தப்பக்கம் என்று சொல்ல முதலே பிரிச்சுப்போட்டியல் முடிஞ்சா என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ

போட்டால் போட்டதுதான் :P :P :P

குருவிகள்

எங்கள் அணியின் தலமைப் பொறுப்பை ஏற்றிருப்பதையிட்டு மகிழ்ச்சி.

குருவிகள் தமது பணியை செவ்வனே செய்ய அனைத்து ஒத்துழைப்புகளையும் நல்குவதில் பெருமகிழ்ச்சி.

அசத்துங்க குருவிகளே..................வாழ்த்துக்க

  • தொடங்கியவர்

போட்டால் போட்டதுதான் :P :P :P

கட்டாயம் மாற்ற வேண்டுமா சோபனா? தீமை என்ற அணியில் வாதாட கஷ்டமா>? :oops:

இரசிகை

சிலருக்கு ஒரு சில பக்கங்களில் வாதாட தரவுகள் இல்லாமல் அல்லது போதாமல் இருக்கலாம்

அல்லது மனதால் ஒரு பக்கத்தை அங்கிகரித்தவர்களாகவும் இருக்கலாம்.

எனவே

நல்ல கருத்துகளைப் பெறுவதே பட்டி மன்றத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

விருப்பமற்றவர்களை

விரும்பாத ஒரு விடயத்தை பேச வைக்க வேண்டாம்

என நினைக்கிறேன்.

இனி உங்கள் முடிவு?

குருவிகள்

எங்கள் அணியின் தலமைப் பொறுப்பை ஏற்றிருப்பதையிட்டு மகிழ்ச்சி.

குருவிகள் தமது பணியை செவ்வனே செய்ய அனைத்து ஒத்துழைப்புகளையும் நல்குவதில் பெருமகிழ்ச்சி.

அசத்துங்க குருவிகளே..................வாழ்த்துக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஜயய்யோ எனக்கு வாதாட எல்லாம் வராதுப்பா...என்ன தூக்கி அப்பிடியே ஒரு ஒரமா போடுங்கொ... :cry: :cry:

யோவ் சுண்டல் என்ன கிண்டலா. சுட்டுப் போடுவன் :roll: :idea: :arrow: :lol:

ஜயய்யோ எனக்கு வாதாட எல்லாம் வராதுப்பா...என்ன தூக்கி அப்பிடியே ஒரு ஒரமா போடுங்கொ... :cry: :cry:

சுண்டலுக்கு வாதம் வந்தது என்றாங்க சுண்டல் மாட்டன் எண்டுறார்? :P :P

தீமை என்ற அணிக்காக

சோழியன்

பிரியசகி

சுட்டிகேர்ள்

அருவி

தூயவன்

புளுகர்பொன்னையா

சோபனா (???)

காக்காய்வன்னியன்

வியாசன்

தல

குளம்

பூனைக்குட்டி

முகத்தார்

வணக்கம் உறவுகளே! 'புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்கள்?' என்ற அணிக்யில் இணைந்து தங்கள் கருத்துகளை முன்வைக்க நீங்கள் தயார்தானே?! நானும் தயார்.

சோபனா இந்த தலைப்பை விரும்பாததால்.. தயவு செய்து அடுத்த அணிக்கு மாற்றிவிடுங்கள். :P

மாற்று அணித் தலைவர் இளைஞனுக்கு வாழ்த்துக்கள்.

பட்டிமன்ற தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்!

கருத்துக்களை முன்வைக்க காத்திருக்கும் யாபேருக்கும்.. கூடவே ஓடியோடி பின்னணியில் நின்று உற்சாகம் கொடுக்கும் இரசிகை.. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! சந்திப்போம். :lol:

அப்ப நானு????

அப்ப நானு????

நீங்க சரியான லேட். :P :P :P

பஸ் போயிட்டுது. :lol::lol::lol:

சோபனாவுக்கு பதிலா ஈஸ்வர் வேணும்னா நம்ப அணிக்கு வரலாம்.. எதுக்கும் இரசிகை அருள்பாலிக்கணும். :lol:

சரி சரி ... என்னை எந்தப்பக்கமாவது போடுங்கோ... அதோட குறுக்காலபோவனை யும் எங்கட அணியில போட்டால் சந்தோசம்( வசதி).... என்னுடைய முறைவருவதற்க்கு குறைந்தது 1 நாள் முதலாய் சொல்லிப் போடுங்கோ (விதண்டா)வாதம் பண்ண வசதியாய் இருக்கும்.... :wink: :P :P :P நண்றி..

எனது தனிபட்ட சந்தேகம் : தலைப்பு "புலம் வாழ் தமிழ் இளையோர்" என்று இருக்கே...

இதில புலம் வாழ் என்பதை நீக்கினால் என்ன?

இணையபக்கங்களினால் ஏற்படுகின்ற நன்மை தீமையை அனுபவிப்பதும் கெட்டு போவதும் புலத்தில் வாழ்பவர்கள் மட்டுமா?

அதே வேளை புலம்பெயராமல் தங்கள் தங்கள் தாயகத்தில் வாழ்பவர்களுக்கு இந்த விவாதத்தை (அதாவது தமிழர்கள் பலதேசத்தை தாயகமாய் கொண்டுள்ளார்கள் )சும்மா பார்த்து கொண்டு இருக்க மட்டும் வழி செய்யுறோமா?

நான் கேட்டது சரியோ பிழையோ தெரியல :roll:

நீங்கள் சொன்னத நான் யோசிச்சு பாத்தன் சரியாத்தான் இருக்கு, நடத்துனரும், நடுவர்மாரும்,மட்டுநிறுத்தின

  • தொடங்கியவர்

ஜயய்யோ எனக்கு வாதாட எல்லாம் வராதுப்பா...என்ன தூக்கி அப்பிடியே ஒரு ஒரமா போடுங்கொ... :cry: :cry:

சுண்டல் ஏன் உங்களால் முடியாது என்று நினைக்குறீர்கள்?? நிச்சயம் உங்களால் முடியும். உங்கள் அணியினர் உங்களுக்கு உதவி செய்வார்கள் கவலை வேண்டாம். நீங்கள் அணியில் வாதாடுகிறீர்கள் ஒகே. :lol:

  • தொடங்கியவர்

சோபனாவுக்கு பதிலா ஈஸ்வர் வேணும்னா நம்ப அணிக்கு வரலாம்.. எதுக்கும் இரசிகை அருள்பாலிக்கணும். :lol:

சரி ஈஸ்வரை உங்கள் அணியில் சேர்க்கவும்

சோபனா விரும்பியபடியே நன்மை என்ற அணியில் வாதாடவும்.

:lol::lol::lol::(

  • தொடங்கியவர்

சரி சரி ... என்னை எந்தப்பக்கமாவது போடுங்கோ... அதோட குறுக்காலபோவனை யும் எங்கட அணியில போட்டால் சந்தோசம்( வசதி).... என்னுடைய முறைவருவதற்க்கு குறைந்தது 1 நாள் முதலாய் சொல்லிப் போடுங்கோ (விதண்டா)வாதம் பண்ண வசதியாய் இருக்கும்.... :wink: :P :P :P நண்றி..

அப்பாடா இப்பவாவது தல நான் சொல்லுறதை கேட்டாரே ரொம்ப சந்தோசம். :P

சரி உங்களுக்கு முதல் நாள் அறிவிக்கப்படும். :wink:

  • தொடங்கியவர்

எனது தனிபட்ட சந்தேகம் : தலைப்பு "புலம் வாழ் தமிழ் இளையோர்" என்று இருக்கே...

இதில புலம் வாழ் என்பதை நீக்கினால் என்ன?

இணையபக்கங்களினால் ஏற்படுகின்ற நன்மை தீமையை அனுபவிப்பதும் கெட்டு போவதும் புலத்தில் வாழ்பவர்கள் மட்டுமா?

அதே வேளை புலம்பெயராமல் தங்கள் தங்கள் தாயகத்தில் வாழ்பவர்களுக்கு இந்த விவாதத்தை (அதாவது தமிழர்கள் பலதேசத்தை தாயகமாய் கொண்டுள்ளார்கள் )சும்மா பார்த்து கொண்டு இருக்க மட்டும் வழி செய்யுறோமா?

நான் கேட்டது சரியோ பிழையோ தெரியல :roll:

இது நான் மட்டும் முடிவு எடுக்க ஏலாது மற்ற ஆக்களையும் கேட்டுவிட்டு சொல்கிறேன். :roll:

வணக்கம் வர்ணன்

உங்கள் சந்தேகத்திற்கு எனது தனிப்பட்ட கருத்தையும் நான் இங்கு முன் வைக்கின்றேன். பொதுவாக நன்மையோ தீமையோ இருந்தாலும் சூழ்நிலைகள் மாறுபடுகின்றன. இதனால் சொந்த இடங்களை விட புலத்தில் சாதகமான சூழ்நிலைகள் நிறைய உண்டு. புலத்தில் என்பதை நீக்கி பொதுவாக கருத்தாடத் தொடங்கினால் இரு நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து கருத்தாட வேண்டிவரும். அதனால் கருத்தின் திசையும் திரும்பிவிடும். இதனால் நடுவர்கள் தீர்ப்புச் சொல்ல திண்டாட வேண்டிவரும். வேண்டுமாயின் இன்னொருமுறை சொந்த நாட்டிலா அல்லது புலத்திலா இணையத்தினால் சாதக பாதக நிலைகள் என்ற ரீதியில் வாதாடலாம். எனவே தற்போதுள்ள தலையங்கத்திலேயே பட்டிமன்றத்தை நடாத்தலாமென எண்ணுகின்றேன்.

  • தொடங்கியவர்

வணக்கம் உறவுகளே! 'புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்கள்?' என்ற அணிக்யில் இணைந்து தங்கள் கருத்துகளை முன்வைக்க நீங்கள் தயார்தானே?! நானும் தயார்.

சோபனா இந்த தலைப்பை விரும்பாததால்.. தயவு செய்து அடுத்த அணிக்கு மாற்றிவிடுங்கள். :P

மாற்று அணித் தலைவர் இளைஞனுக்கு வாழ்த்துக்கள்.

பட்டிமன்ற தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்!

கருத்துக்களை முன்வைக்க காத்திருக்கும் யாபேருக்கும்.. கூடவே ஓடியோடி பின்னணியில் நின்று உற்சாகம் கொடுக்கும் இரசிகை.. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! சந்திப்போம். :lol:

போகிற போக்கைப் பார்த்தால் பட்டி மன்றம் சூடு பிடிக்கும் போல் இருக்கிறதே!

முதற்கண் பங்குபற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! நன்றிகள்!

கேட்டவுடன் எந்த மறுப்பும் சொல்லாது நடுவர் பதவி வகிக்க சம்மதித்த செல்வமுத்து & தமிழினி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

சரி வசம்பு அவர்களே 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.