Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதா இப்பிடியெல்லாம் தீர்மானம் எடுத்தால் அது இந்திய நலனைப்பாதிக்கும். சு. சுவாமி தெரிவிப்பு

Featured Replies

Subramaniya%20swamy1.jpg

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்திய நலனை பாதிப்பதாக ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதற்கான காரணம் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுடன் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் மனித உரிமை மீறப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவிதமான பிரஸ்தாபமும் சட்டசபையில் ஜெயலிலதாவினால் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வருவது ஏற்று கொள்ள முடியாதததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Eelanatham

  • கருத்துக்கள உறவுகள்
subramanian-swamy.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இவை சுப்பிரமணியம் சுவாமியின் சொந்தக் கருத்துக்கள். பிராமணர்களின் கருத்துக் கிடையாது. இவரைப் போன்ற சில அரசியல் கோமாளிகளை மையமாக வைத்து ஒட்டுமொத்த பிராமணர்களையும் தூற்றுவது அவதூறானது.

சுப்பிரமணியம் சுவாமி.. தமிழக மக்களால் ஜனநாயக ரீதியில் தோற்கடிக்கப்பட்ட ஒருவர். அண்மையில் இவர் பாஜக வோடு கூட்டணி அமைத்து தமிழக தேர்தலை சந்தித்த போதும்.. கட்டுப்பணத்தைக் கூட பெற முடியாது தோற்றுப் போனது இவரது கட்சி.

இன்றைய நிலையில் சுவாமியின் நிலைப்பாடும்.. சோனியாவின் நிலைப்பாடும் ஒன்று தான். அவை தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலைப்பாடுகள்.

ஈழப் போராட்டத்தை ஈழத்தமிழர்களின் விடுதலையை ஆதரிக்கும் பல பிராமண சமூக மக்கள் இருக்கினம். அவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் எமக்கு தேவை. இப்படியான ஒரு சில கோமாளிகளுக்காக நாம் அவர்களையும் தூற்றக் கூடாது. ஜெயலலிதா ஜெயராம் கூட ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்தவர் தான்.

எம்மிலும் ஒரு கூட்டம் இருந்தது.. புலிகள் அழிந்தால் இந்தியா எமக்கு எல்லாம் பெற்றுத் தரும் என்று சொல்லிக் கொண்டு. இன்று அந்தக் கூட்டத்துக்கு விளக்குமாத்துப் பூசையை தான் செய்ய வேண்டும். அதைக் கண்டு சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்கள் திருந்த இடமுண்டு. முதலில் நாம் எம்மை திருத்திக் கொள்வதும் புதிய கொள்கைகள் வகுத்து செயற்படுவதும் அவசியம். எமக்கு திராவிடமோ.. ஆரியமோ அல்ல பிரச்சனை. சிங்கள பேரினவாதமே பிரச்சனை. நாம் தமிழர்கள் என்று ஒற்றுமையாக நிற்பதில் தான் பிரச்சனை. அதனை முதலில் பார்ப்போம். ஒற்றுமையாவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

Subramaniya%20swamy1.jpg

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்திய நலனை பாதிப்பதாக ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதற்கான காரணம் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுடன் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் மனித உரிமை மீறப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவிதமான பிரஸ்தாபமும் சட்டசபையில் ஜெயலிலதாவினால் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வருவது ஏற்று கொள்ள முடியாதததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Eelanatham

உமை,இந்தப் பாம்பு எனது நண்பர் ஒருவருக்கு, அவரது கண்களில் விஷத்தைப் பீச்சியடித்தது!

சில மணி நேரங்கள் தாமதமானால், கண் பார்வை போய் விடும் என்ற நிலைமை!

இரண்டு விடயங்கள் அவருக்கு அனுகூலமாக இருந்தன. ஒன்று அவர் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார்!

இரண்டாவதாக அந்த நாட்டில் அடுத்த வீட்டில் இருந்த ஒரு தாய்,உடனடியாக ஓடி வந்து, தனது முலைப் பாலால் இவரது கண்களைக் கழுவினார்!

அவரின் மனிதாபிமானம்,அப்போது எனது கண்களில், கண்ணீரை வரவழைத்தது.

இந்தச் சுப்பிரமணியம் என்ற பாம்புக்கு, அதைக் கவனிக்காமல் விடுவதே, நாம் செய்யக்கூடிய ஒரே செயல்!!!

நாளடைவில் இதன் கருத்துக்கள் செத்துப் போகும்!

  • கருத்துக்கள உறவுகள்

இவை சுப்பிரமணியம் சுவாமியின் சொந்தக் கருத்துக்கள். பிராமணர்களின் கருத்துக் கிடையாது. இவரைப் போன்ற சில அரசியல் கோமாளிகளை மையமாக வைத்து ஒட்டுமொத்த பிராமணர்களையும் தூற்றுவது அவதூறானது.

-------

நெடுக்ஸ், மேலே நான் இணைத்த படத்தைப் பார்த்து, தவறாக விளங்கிக் கொண்டீர்கள் போல் உள்ளது.

துக்ளக் சோ ஆசிரியராக இருந்து நடத்தும் இருவார இதழில்...... ஒரு கட்டுரையை சோ. ராமசாமியே எழுதியவர்.

அதன் தலைப்புத் தான்.... "எங்கே பிராமணன்". அந்தக் கட்டுரை பிற்பாடு தொலைக்காட்சித் தொடராகவும், புத்தகமாகவும் வெளிவந்தது.

engebramanan.JPGengae-pramanan.jpgCHO.jpg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா இப்பிடியெல்லாம் தீர்மானம் எடுத்தால் அது இந்திய நலனைப்பாதிக்கும். சு. சுவாமி தெரிவிப்பு

சு . ம . சு மாதிரியானவர்கள் இப்போது தேவை. இவர்களின் எதிர்க்கருத்துக்கள் ஜெயாவை மெருகேற்றலாம். அப்படி எனக்கொரு நப்பாசை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா இப்பிடியெல்லாம் தீர்மானம் எடுத்தால் அது இந்திய நலனைப்பாதிக்கும். சு. சுவாமி தெரிவிப்பு

ஓவரா சவுண்டு கொடுத்தால்...சந்திரலேகா முகம் தான் பாதிக்கும்...

250-250x250.jpg

H2SO4 :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

யாரிடம் காசை வாங்கி இப்பிடிப் பேசுகிறானோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடம் காசை வாங்கி இப்பிடிப் பேசுகிறானோ தெரியவில்லை.

சுப்பிரமனியசாமி ஒரு முழு விசரன். ரோசம் கெட்டவன்.

தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக... இடையிடையே... குரல் கொடுப்பான். அவ்வளவு தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.