Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சேவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம்! நடிகர் விஜய் கையெழுத்துப் போட மறுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 25, ஜூலை 2011 (23:42 IS

ராஜபக்சேவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம்! நடிகர் விஜய் கையெழுத்துப் போட மறுப்பு!

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சந்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் மாநில நிர்வாகி தகடூர் தமிழ்ச் செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், விடுதலைச் செல்வன், செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கி வரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும் படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கூறியதாவது,

நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார். இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்ரேசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில், உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

ராஜபக்சே கொலை குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார்.

மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.

விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58343

உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்

விஜயின் கட்சியும் கையெழுத்து இல்லை பொருளாதார தடை இல்லை வேறு ஏதாவது ஒன்றிற்கு வலுச்சேர்த்து தமது அரசியல் கட்சியையும் பலப்படுத்தலாம்.

அதற்கு திருமாவளவன் கட்சியின் ஆதரவையும் கோரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எந்த அமைப்பு வைத்திருந்தால் என்ன கை எழுத்தை போடுவதற்கும் அவரின் அமைப்புக்கும் என்ன சம்மந்தம் எனக்கு என்னமோ விஜய் நடவடிக்கையில் சந்தேகமாயுள்ளது.

இவர் எந்த அமைப்பு வைத்திருந்தால் என்ன கை எழுத்தை போடுவதற்கும் அவரின் அமைப்புக்கும் என்ன சம்மந்தம் எனக்கு என்னமோ விஜய் நடவடிக்கையில் சந்தேகமாயுள்ளது.

ஈழத்தமிழர்க்காக பேசும் சீமானுக்கு விஜயலட்சிமி மீது காதல் வந்தது என்றால் அது பொய் தி மு கா காங்கிரஸின் கூட்டிச் சதி அதே கையெழுத்து போடவில்லை என்றதால் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விஜயை துரோகியோ? :lol::D திருமாவளன் எலாம் ஒரு மனுசன் என்று ஹி ஹி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்க்காக பேசும் சீமானுக்கு விஜயலட்சிமி மீது காதல் வந்தது என்றால் அது பொய் தி மு கா காங்கிரஸின் கூட்டிச் சதி அதே கையெழுத்து போடவில்லை என்றதால் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விஜயை துரோகியோ? :lol::D திருமாவளன் எலாம் ஒரு மனுசன் என்று ஹி ஹி :lol:

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விஜய் .............ஹி ......ஹி ............ :lol:

சசி நீங்கள் என்ன விஜய் ரசிகனோ .......?

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விஜய் .............ஹி ......ஹி ............ :lol:

சசி நீங்கள் என்ன விஜய் ரசிகனோ .......?

இல்லை எனது எழுத்து திறமையை பார்த்து விஜய் எனது ரசிகன்............... :lol::D

மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.

விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

http://www.nakkheera...ws.aspx?N=58343

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை எனது எழுத்து திறமையை பார்த்து விஜய் எனது ரசிகன்............... :lol::D

உங்களின் எழுத்து திறமையை பயன்படுத்தி பலரை எமது பக்கம் திருப்ப வேண்டும் உங்களால் முடியுமா சகோதரா ? :lol: :lol: :o

தமிழ்நாடு அரசு இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால் கையெழுத்து கேட்டால் வைக்கலாம்,அதைவிட்டு முள்ளிவாய்கால் அவலத்தின் போதும் தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியைவிட்டு விலகாத ஜென்மம் கொண்டுவரும் பிரேரணையில் யார் கையெழுத்து வைப்பான்.

இவர்களின் பிழைப்பே இதுதான்.அதற்குள் உலகத்தமிழர் அதிர்சியாம்.

இதை இங்கு இணைத்தவரைத்தான் உதைக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்.

விஜய் அ.தி.மு.க.விற்கு ஆதரவானவர்.

அவரிடம் போய் கையெழுத்துக் கேட்டு, விஜயை சிக்கலில் மாட்டிவிட திருமா கட்சியினர் சும்மா இருந்திருக்கலாம்.

முதலில், இவர்கள் கருணாநிதியிடம் கையெழுத்து வாங்கி விட்டார்களா ...

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்.

விஜய் அ.தி.மு.க.விற்கு ஆதரவானவர்.

அவரிடம் போய் கையெழுத்துக் கேட்டு, விஜயை சிக்கலில் மாட்டிவிட திருமா கட்சியினர் சும்மா இருந்திருக்கலாம்.

முதலில், இவர்கள் கருணாநிதியிடம் கையெழுத்து வாங்கி விட்டார்களா ...

அத்துடன் திமுக அதரவு, அதிமுக எதிர்ப்பு நக்கீரன் இணையம் செய்தி வெளியிட்டு இருக்கிறது

விஜய் கைநாட்டோ தெரியாது. :lol: :lol: :lol:

தமிழ்நாடு அரசு இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால் கையெழுத்து கேட்டால் வைக்கலாம்,அதைவிட்டு முள்ளிவாய்கால் அவலத்தின் போதும் தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியைவிட்டு விலகாத ஜென்மம் கொண்டுவரும் பிரேரணையில் யார் கையெழுத்து வைப்பான்.

இவர்களின் பிழைப்பே இதுதான்.அதற்குள் உலகத்தமிழர் அதிர்சியாம்.

இதை இங்கு இணைத்தவரைத்தான் உதைக்க வேணும்.

மீணடுமொரு பச்சை(உங்களூக்கு பிடிக்கலைன்னாலும்) <_<

மீணடுமொரு பச்சை(உங்களூக்கு பிடிக்கலைன்னாலும்) <_<

முதல் கருநாநிதியை குற்றவாளி என்று அறிவிக்கட்டும். போர் காலத்தில் உதவி செய்தது எல்லாம் கருநாநிதிதான். பிறகு விஜேய் பற்றி பேசலாம்.

சந்தர்ப்பவாதி ஈழமக்களை கொச்சை படுத்தாதீர்கள். செய்தது போதும்

ராமதாஸ், வீரமணி,திருமாளவன், சுபவீரபாண்டியன். இவர்களை எல்லாம் புலம் பெயர் தமிழர் இனி கணக்கில் கூட எடுக்க மாட்டார்கள்.

தமிழையும் ,தமிழரையும் ஏமாற்றி பிழைப்பு நடாத்துபவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு அரசு இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால் கையெழுத்து கேட்டால் வைக்கலாம்,அதைவிட்டு முள்ளிவாய்கால் அவலத்தின் போதும் தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியைவிட்டு விலகாத ஜென்மம் கொண்டுவரும் பிரேரணையில் யார் கையெழுத்து வைப்பான். இவர்களின் பிழைப்பே இதுதான்.அதற்குள் உலகத்தமிழர் அதிர்சியாம்.

bravo-009.gif முத்துக்களும் உதிர்க்கிறீர்கள் ஐயா! :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு அரசு இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால் கையெழுத்து கேட்டால் வைக்கலாம்,அதைவிட்டு முள்ளிவாய்கால் அவலத்தின் போதும் தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியைவிட்டு விலகாத ஜென்மம் கொண்டுவரும் பிரேரணையில் யார் கையெழுத்து வைப்பான்.

இவர்களின் பிழைப்பே இதுதான்.அதற்குள் உலகத்தமிழர் அதிர்சியாம்.

இதை இங்கு இணைத்தவரைத்தான் உதைக்க வேணும்.

இந்த சகோதர வன்முறையை நான்கண்டிக்கின்றேன். :lol::D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமாவளவன் ஒரு மனிசன் என்று நம்பி, வியஜ் என்ற சிங்கத்தை சீண்டிபார்கிறது நக்கீரன் என்ற அல்லகை பத்திரிகை.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாடு அரசு இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால் கையெழுத்து கேட்டால் வைக்கலாம்,அதைவிட்டு முள்ளிவாய்கால் அவலத்தின் போதும் தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியைவிட்டு விலகாத ஜென்மம் கொண்டுவரும் பிரேரணையில் யார் கையெழுத்து வைப்பான்.

இவர்களின் பிழைப்பே இதுதான்.அதற்குள் உலகத்தமிழர் அதிர்சியாம்.

இதை இங்கு இணைத்தவரைத்தான் உதைக்க வேணும்.

அண்ணை நீங்கள் வந்து.....சரியான நித்திரைத்தூக்கத்திலை மாறி எழுதிப்போட்டியள் போலகிடக்கு.........எதுக்கும் அப்பப்ப உங்களை தட்டியெழுப்ப...மருதங்கேணியை கூப்பிடட்டே?

தமிழ்நாடு அரசு இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால் கையெழுத்து கேட்டால் வைக்கலாம்,அதைவிட்டு முள்ளிவாய்கால் அவலத்தின் போதும் தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியைவிட்டு விலகாத ஜென்மம் கொண்டுவரும் பிரேரணையில் யார் கையெழுத்து வைப்பான்.

இவர்களின் பிழைப்பே இதுதான்.அதற்குள் உலகத்தமிழர் அதிர்சியாம்.

இதை இங்கு இணைத்தவரைத்தான் உதைக்க வேணும்.

மேர்வின் சில்வாவை பற்றி இணைப்பதையும் தவிர்க்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.