Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் உறவினர் மீது ராமேஸ்வரத்தில் தாக்குதல்?!(படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahi1-2-100x100.jpg

ஜனாதிபதி மஹிந்தராஜபக்கவின் சகோதரியின் கணவர் எனச் சொல்லப்படுகின்ற நபர் மீது இராமேஸ்வரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடேசன் குமரன் என்பவர் இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வது வழக்கம். இன்று அவருடைய வருகையை தெரிந்துகொண்ட நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க உட்பட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதுடன். இதைத்தொடர்ந்து நடேசன் குமரன் யாகம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, அவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.

நடேசன் குமரனை வெளியேற்றுமாறு சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

photo1.jpgmahi1-3.jpgmahi1-1.jpg

http://www.saritham.com/?p=47235

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த, மனுசன் ஸ்ரீலங்காவிலை உள்ள கோயிலை கும்புடுறதை விட்டுட்டு, அங்கை போய் ஏன்.. அடியும், உதையும் வாங்கினது.ugly20.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த, மனுசன் ஸ்ரீலங்காவிலை உள்ள கோயிலை கும்புடுறதை விட்டுட்டு, அங்கை போய் ஏன்.. அடியும், உதையும் வாங்கினது.ugly20.gif

எல்லாம் ஒரு தில்லுதான்,

இல்லை ....... இல்லை கொழுப்புதான்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு தில்லுதான்,

இல்லை ....... இல்லை கொழுப்புதான்.

இன்று, இராமேஸ்வரத்தில் திரண்ட தொண்டர்களைப் பார்த்து, அவர் தப்பினது அருந்தப்பு.

இனி ஸ்ரீலங்காவுக்கு போக, "நீ, தனியப் போகாமல்... தங்கச்சியை ஏன்.. கூட்டிக் கொண்டு போனனி", என்று மகிந்தவும் பேசப் போறார்.

இவர் தமிழரா ? நான் நினைக்கிறேன் தமிழராக இருந்தபடியால்தான் அடி வாங்கியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழரா ? நான் நினைக்கிறேன் தமிழராக இருந்தபடியால்தான் அடி வாங்கியுள்ளார்.

மகிந்தவின் மச்சான் ஒரு தமிழர். நடேசன் என்னும் பெயர் என நினைக்கின்றேன்.

மேலேயுள்ள ஒளிப்பதிவு ஒன்றில், யாழ்ப்பாண தமிழ் சொல் கதைக்கின்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழரா ? நான் நினைக்கிறேன் தமிழராக இருந்தபடியால்தான் அடி வாங்கியுள்ளார்.

திருக்குமார் நடேசன்

ஒரு டமிளர்தான்.

ஆனால் இணையவன் தமிழர்கள் அடித்தார்கள் துரத்தி துரத்தி அடித்தார்கள் இது புராணக்கதை இல்லை நான் நீங்கள் பார்த்த நிஜம் பிரபாகரன் தலைமையிலான புலிப்படை அடித்தபோது உலகமே வியந்து தமிழனை வீரனாக பார்த்தது.

தயவு செய்து தமிழன் அடிவாங்கினான் என்று சொல்லும் போது தமிழன் வீரனாக இருந்தான் என்பதையும் மறக்ககூடாது ''மிகவும் வலிக்குது''

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

photo1.jpg

கையில், பை வைத்திருப்பவரைப் பார்க்க.... சாத்திரியார் மாதிரி இருக்குது. :D:lol::icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அடி வாங்காமல் இந்தியா வந்து போவதாக இருந்தால்

மகிந்த இவரை மந்திரியாக்க வேண்டும்.

மகிந்தவின் அமைச்சரவை பெரியது. நடந்தாலும் நடக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

photo1.jpg

கையில், பை வைத்திருப்பவரைப் பார்க்க.... சாத்திரியார் மாதிரி இருக்குது. :D:lol::icon_idea:

பிறந்த நாளை இந்தியாவில் கொண்டாடுகின்றரோ :rolleyes: :lol:

படத்தில பின்னால போலிசும் மெய்பாதுகாவலரும் வருகின்றார்கள் தாக்குதல் நடந்தபோது அவர்களைக்காணோமே ....

:lol: :lol: :D :D :icon_idea:

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

<p>

நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் இதில கதைப்பவர் நிச்சயம் ஒரு நாளைக்கு அரசியல்வாதியாக வருவார்
  • கருத்துக்கள உறவுகள்

<p>நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள் இதில கதைப்பவர் நிச்சயம் ஒரு நாளைக்கு அரசியல்வாதியாக வருவார்

குத்து மதிப்பாகச் சொல்லாமல் யார் என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள் :unsure:

"தெங்கு- தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்" . ராச பக்சா தமிழீழத்தில் கொடுத்தவையை நடேசன் தமிழ் நாட்டில் ......உறவுகளுக்கு நன்றி.

தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும். தலைவர்கள் சிலர் பணத்துக்காக தம்மை கோமாளிகளாக்குகின்றனர். ஆனால் பொது மக்களுக்கு உணர்வு உண்டு. மத்திய மாநில அரசுகள் இதை மதிக்க பழகட்டும். அருட் தந்தை இமானுவெல் தமிழ்நாட்டுக்கு போக முடியாது என்று மத்திய அரசு சொல்லட்டும். ஆனால் தங்கள் பணத்தில் இயங்கும் கோவிலுக்கு யார் வர முடியாது என்பதை மக்கள் தீர்மானிக்க இடம் தரவேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி 2008ல ரணிலும் தமிழ் நாட்டில இந்தியக் கம்னியூஸ்ட்காரர்களிடம் இருந்து அடிவாங்காமல் தப்பி ஓடியது ஞாபகத்துக்கு வருகிறது.

தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட சிங்களப் பயங்கரவாதிகளுடன் துணை நின்ற சந்தர்ப்பவாத, நயவஞ்சக உறவுகளை தாக்கி, அந்தக் கும்பலுக்கு உரிய செய்தியை வழங்கிய அத்தனை வீரத் தமிழருக்கும் நன்றிகள் பல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.