Jump to content

முக்கிய குறிப்பு :- மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்.

Featured Replies

பதியப்பட்டது
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

ஐய்யோ கடவுளே............ :) :) :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tamil20genocide2016.jpg

Tamil20genocide2013-1.jpg

Tamil20genocide2010.jpg

Tamil20genocide2037.jpg

Tamil20genocide2028.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில ஒரு ஆள் செத்தா ஊரே கூடி அழும் .. இங்கை ஊரே செத்து போய் இருக்கு யாருக்கு யார் அழுறது யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர அம்மா நாய்கள் வெளிநாட்டு நாய்கள் இதப்பாத்தும் பேசாமல் இருக்கிறாங்கள் சிங்களவனுக்கு குண்டி துடைக்கிறாங்கள் சிக் இவங்கலெல்hம் மனிதர்களா

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழர்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் இட்ட நெருப்பாகும்.இதற்கு மௌன சாட்சியாக இருந்த உலகமே! உனக்கு கண்ணில்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  வில்லன் said:
என்ர அம்மா நாய்கள் வெளிநாட்டு நாய்கள் இதப்பாத்தும் பேசாமல் இருக்கிறாங்கள் சிங்களவனுக்கு குண்டி துடைக்கிறாங்கள் சிக் இவங்கலெல்hம் மனிதர்களா

இதே அவலத்தை சிங்களவனுக்கு தமிழன் செய்து இருக்கனும் .. உருளைக் கிழங்கு சாப்பிடுற வெள்ளைக்கார சொரி நாய்யல்.. எத்தனையோ அறிக்கையல் விட்டு இருப்பினம்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

அடோய் குட்டி பையா ஒரு காப்பி அடிச்சு அனுப்புங்கோ உலகம் முழுக்க உள்ள மனித உரிமைக்கு .......

....ஈழ மனிதம் கருகுகிறது. இரவு தூங்கமுடியாது .

கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  nillamathy said:
அடோய் குட்டி பையா ஒரு காப்பி அடிச்சு அனுப்புங்கோ உலகம் முழுக்க உள்ள மனித உரிமைக்கு .......

....ஈழ மனிதம் கருகுகிறது. இரவு தூங்கமுடியாது .

ஒம் அக்கா இந்த படத்தை இப்ப நாங்கள் கொப்பி பன்னி அந்த சுனை கெட்ட நாய் கூட்டத்துக்கு அனுப்பி வைப்போம். அவ என்ன சொல்லினம் என்று பாப்போம்..

உவங்களுக்கு அனுப்பி அனுப்பி நாங்கள் கண்ட மிச்சம் பூச்சியம் 0 தான் அக்கா

சிங்களவனும் இப்படி அழிஞ்சாத் தான் உந்த மனித உரிமை என்டவங்கள் நித்திரைய விட்டு எழும்புவாங்கள்.. அப்ப தான் எங்களுக்கு ஒரு விடிவு காலம் வரும்..

சிங்கள தேசத்தில குண்டுவல வைச்சு சிங்களவன தொகை வகை இன்றி பாக்காம கொல்லனும்.. :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய பொழுதும் இப்படியே விடிந்தது. அலுவலகத்தில் வந்து மடலைத்திறந்தால்....இதே படங்கள் தான் இன்று "மன உறுதி இருப்பவர்கள் மட்டும் பாருங்கள் என்று"....பார்த்த பின் சுக்குநூறாய் உறுதி தகர்ந்து விட்டது. சகஜத்துக்கு திரும்பும் போது "குட்டிப்பையன்" சொன்னது போல் இதே கொடுமையை சிங்களமும் உணர வேண்டும் உணர்த்த வேண்டும் என்றே தோன்றியது. நாம் பலம் குன்றியவர்களாகவும் பலவீனப்பட்டுவிட்டோம் என்பதாகவும் இன்னும் 5% வீதமே இருக்கு முற்றாய் அழித்துவிட்டோம் என்று சவடால் பேசும் கூட்டத்துக்கும் நாம் உணர்த்தியாக வேண்டாமா என்ற உக்கிரம் தோன்றுகிறது மனதில்.

தலைவரின் மெளனம் என்னால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நிலைநாட்டியாக வேண்டிய கட்டாயமா? அதனால் தான் தலைவர் சிங்கள பொதுமக்களுக்கு எங்களின் வலிகளை உணர்த்த விரும்பவில்லையா? என்று பல நூறு கேள்விகள் தோன்றுகின்றன.

பதிலையும் எங்கள் தலைவரே அறிவார். புலம்பெயர் நாட்டில் நாம் செய்ய வேண்டிய அனைத்து வழிகளிலும் போராடிக்கொண்டே இருப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்தவரை இனிப்பொறுத்தது போதும் அதேஅடியைதிருப்பியடித்தால் தான் எல்லாத்துக்கும் சரி எத்தளை நாள் தான் இவற்றையே பாத்து மனதுக்க அழுகிறது. அவலத்தை தந்தவனுக்கே அதைதிருப்பிக்கொடுக்கவேண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் படங்களை உடனடியாக உங்கள் நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு அனுப்புங்கள்!!!

எமது கோபத்தினையும் ஆத்திரத்தினையும் அடை காப்போம்... எமக்கென்று ஒரு நேரம் நிச்சயம் வரும்...

இந்த அழிவுகளையும் பேரனர்த்ததினையும் பார்த்தவாறு தான் ஒரு தலைமுறை வன்னியிலும் தமிழர் வாழ்விடங்களிலும் வளர்கின்றது. இன்று ஒரு பிரபாகரனையும், புலிகளையும் அழிக்க முனையும் இந்த கூட்டம் நாளை இவர்களால் தான் பாடம் படிக்க போகின்றது

பான்கிமூன் பன்னாடைக்கு அனுப்பவேண்டும்............................

வார்த்தைகளால் எழுதமுடியாது இதை..... படத்தில் இந்த காட்சிகளை ஒரு சிறுவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.. அவன் மனநிலை என்னவாகும்? புலிகள் சிறுவர்களை படையில் சேர்க்கிறார்கள் என்று ஒப்பாரி வைத்த யுனிசெப் தற்பொழுது பல பிஞ்சு உயிர்கள் பறிக்கப்படும் பொழுது என்ன மகிந்தவின் காலை நக்கிக்கொண்டு இருக்கிறதா????. மனித உரிமை அமைப்புகள் என்று இருக்கும் பரதேசிகள் என்ன புடுங்குதுகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  Thamilthangai said:
"குட்டிப்பையன்" சொன்னது போல் இதே கொடுமையை சிங்களமும் உணர வேண்டும் உணர்த்த வேண்டும் என்றே தோன்றியது. நாம் பலம் குன்றியவர்களாகவும் பலவீனப்பட்டுவிட்டோம் என்பதாகவும் இன்னும் 5% வீதமே இருக்கு முற்றாய் அழித்துவிட்டோம் என்று சவடால் பேசும் கூட்டத்துக்கும் நாம் உணர்த்தியாக வேண்டாமா என்ற உக்கிரம் தோன்றுகிறது மனதில்.

தலைவரின் மெளனம் என்னால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நிலைநாட்டியாக வேண்டிய கட்டாயமா? அதனால் தான் தலைவர் சிங்கள பொதுமக்களுக்கு எங்களின் வலிகளை உணர்த்த விரும்பவில்லையா? என்று பல நூறு கேள்விகள் தோன்றுகின்றன.

பதிலையும் எங்கள் தலைவரே அறிவார். புலம்பெயர் நாட்டில் நாம் செய்ய வேண்டிய அனைத்து வழிகளிலும் போராடிக்கொண்டே இருப்போம்.

ஐயோ...என்ன கொடுமையிது எங்கள் உறவுகளை சதைப் பிண்டங்களாக, கரித்துண்டுகளாக... பொறுக்க முடியவில்லை...

இன அழிப்புக்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்.....? எங்களினத்தின் பிணங்களுக்கு மத்தியிலும் பணம்தேடும் இந்த உலக நாடுகளும், எத்தனை பேர் உயிர் போனாலும் பரவாயில்லையென தனது அரசியலையே நலனாகக் கொண்டு இயங்கும் இந்தியாவையும் இந்தப் படுகொலைகள் மாற்றவா போகிறது...?

குமரப்பா, புலேந்திரன் காலங்களில் சிங்களவனுக்கு இதே வழியில்தான் பாடங்களை புலிகள் புகட்டியிருந்தார்கள். ஆனால் தற்பொழுது ஏதோ ஓர் நிர்ப்பந்தம் நம் தலைவருக்கு... அதனால் தான் பொறுமை காக்கிறார், ஆனால் தலைவரின் பொறுமையையே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் பாதகன். ஆனால் எரிமலைக்கும் ஓர் பொறுமையுண்டு அந்தப் பொறுமையிழக்கும் போது இதே அழிவை சிங்களதேசம் சந்தித்தே தீரும்....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு தமிழீழ விடுதலை புலிகளே பதில் கூறவேண்டும். அன்று மன்னாரில் ஆரம்பித்து இன்று புதுக்குடியிருப்பு வரை இராணுவத்தை வரவிட்டு, இராணுவத்தை அகலாக்கால் பரப்பவிட்டு தாக்கி, போராளிகள் இழப்பை குறைப்பம் குறைப்பம் என்று கூறி கூறி, மக்கள் படப்போகும் துன்பத்தை அறியாமல் இப்பொழுது மக்களோடு மக்களாக ஊடறுப்பு தாக்குதல் நடாத்தும் புலிகளே இதற்கு பதில் கூறவேண்டும்,

புலிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பி இருந்த 4லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிரை காக்க தவறியது புலிகளின் தவறு, சிங்களத்தை பழிக்கு பழி வாங்காமல் இன்னும் பாத்துக்கொண்டு இருப்பது அதைவிட தவறு.

புலிகளே மக்களை காத்திடுங்கள் தயவு செய்து!!! எந்த நாட்டிடமும் கெஞ்சி கூத்தாடி எமக்கு விடிவு பிறக்கபோவதில்லை, நீங்களே எமது பாதுகாவலர்கள், வன்னியில் இருக்கும் மக்களின் தெய்வங்கள்.

பி.கு: இதை அனைவரும் பார்க்க வேண்டும், மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவேண்டும் என்று சொல்வதற்கு இது ஒன்றும் வேற கிரகத்தில் வேற்று இனவாசிகள் துன்பப்படும் நிகழ்வல்ல, இதை பார்த்தாவது பலருக்கு ஆவேசம் வரவேண்டும், சூடு சுறனை வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எமக்குள் நாமே இந்தச் செய்திகளைப் பரிமாறி அழுது வடிந்து கொண்டிருக்கிறோம். இல்லை, இதனால் எந்தப் பயனும் இல்லை ! எழுந்திருங்கள், இந்த அழுகையெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உலகத்தின் முன்னால் நீதி கேட்டுப் போவோம் ! எங்களுக்கு நடக்கும் அநியாயங்களை உலகத்தின் முகத்தில் ஓங்கி அறைவோம் !!!!!! இதற்காக சிங்களவன் எங்களுக்குச் செய்த செய்துவருகின்ற உதவிகளான இனக்கொலைச் சான்றுகளை ஆவணப்படுத்துவோம், படங்களை வரிசைப்படுத்துவோம். சர்வதேசமெங்கிலும் பரந்து வாழும் இதயத்திலிருந்து கிழித்தெரியப்பட்ட எமது சமூகத்தை ஒன்று திரட்டுவோம். ஒரே குரலில் ஓங்கி ஒளிப்போம் !!!!!

அந்தந்த நாடுகளின் ஊடகங்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் இது பற்றி மீண்டும் மீண்டும் செய்தி அனுப்புவோம். சர்வதேச செஞ்சிலுவை, மனிதவுரிமைகள் மைய்யம்...இன்னும் எத்தனையோ மக்கள் நலன் காக்கும் அமைப்புக்களுக்கு கடிதம் எழுதுவோம். அவர்கள் ஒருமுறை புறக்கணிக்கலாம், இருமுறை புறக்கணிக்கலாம், ஏன் ஆயிரம் முறையும் புறக்கணிக்கட்டும், ஆயிரத்து ஓராவது முறையும் அனுப்புவோம், அப்போதாவது திரும்பிப் பார்ப்பார்கள்.இதை நாமொருவர் இருவரல்ல ஒற்று மொத்த புலம்பெயர் சமூகமும் சேர்ந்தே செய்வோம்.சலிக்காமல்ச் செய்வோம் !!!அப்போது என்ன செய்வார்கள் என்று பார்க்கலாம்.

வேண்டாம் இந்த அழுது கரையும் வாழ்வு. எம்மால் முடியும் ! எழுந்திருங்கள் !!!!!இப்போதே தொடங்குவோம்!!!! நாட்டின் பிரதமரிலிருந்து கடைக்கோடி ஊழியர் வரை கடிதம் எழுதுவோம். புறக்கணிப்பவர்கள் புறக்கணிக்கட்டும், ஒருவராவது எம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள். அவர்கள் தமது சமூகத்திற்கு எடுத்துச் சொல்வார்கள்.

யாருமே எம்மைப் பற்றிக் கவலைப்படவில்லையே என்று ஆதங்கப்படுவதற்கு முன்னால் நாம் எத்தனை பேருக்கு இந்த அநியாயத்தை எடுத்துச் சொன்னோம் என்று சிந்தித்துப் பாருங்கள்.நாம் எமது கடமையைச் சரிவரச் செய்யாமல் அடுத்தவர் உதவவில்லை, பார்க்கவில்லை என்று மூக்குச் சிந்தினால் எப்படி ?

கண்ணீர் துடைத்துக்கொண்டு எழுந்திருங்கள். கடமை இன்னும் நிறையவே இருக்கிறது !!

  • கருத்துக்கள உறவுகள்

இதிலுள்ள படங்களைத் தொகுத்து ஒரு சிலைட் ஷோ ஆக போட்டிருக்கிறேன். முடிந்தவர்கள் சென்று பாருங்கள்.

http://www.slide.com/r/9BFAfyrW7j_XKEP718h...vd1Dx0lET?cy=ms

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படங்களை பார்த்த பின்பு , இன்னும் உலகில் மனித நேயம் என்று ஒன்று உள்ளதா ? என்ற கேள்வி எழுகின்றது .

cmcell@tn.gov.in

கருணாநிதிக்கு அனுப்புங்கள்

தமிழ் நெட்டில் இந்தப்படங்கள் வந்து வெளி உலகம் பார்த்தால் தமிழ் நெட்டுக்கு எவ்வளவு கவுரவக் குறைச்சல் !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  esan said:
தமிழ் நெட்டில் இந்தப்படங்கள் வந்து வெளி உலகம் பார்த்தால் தமிழ் நெட்டுக்கு எவ்வளவு கவுரவக் குறைச்சல் !!!

நானும் நினைச்சனான் ஏன் இதுவரைக்கும் தமழ்நெட் காரர் இதை வெளியிடவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.