செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
அமெரிக்காவில் உள்ள காட்டில் கிடந்த பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளார் பெண் போலீஸ் ஒருவர். அமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லா மரினாவில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் லூயிசா பெர்ணான்டா உர்ரியா. அண்மையில் தான் அவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தையை எடினோரா ஜிமெனெஸ்(59) என்பவர் கண்டுபிடித்தார். உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த லூயிசா குழந்தை பசியாலும், காட்டில் கிடந்ததால் உடல் சூடு வெகுவாக குறைந்தும் இருப்பதை உணர்ந்தார். குழந்தையை தனது மார்போடு அணைத்து அதற்கு தாய்ப்பால் கொடுத்தார். பின்னர்…
-
- 2 replies
- 406 views
-
-
கர்னூல் மாவட்டம் தேவரகட்டா கோயில் தசரா திருவிழாவில் பக்தர்கள் கட்டைகளால் தாக்கி கொண்டு வழிபாடு செய்தனர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தசரா விழாவின் போது மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டைகளால் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சாமியை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு நடந்த இவ்விழாவில், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறுவன் பலியானான்; 65 பக்தர்களின் மண்டை உடைந்தது . கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் மல்லேஸ்வர சாமி (சிவன்) கோயில் உள்ளது. ஆந்திரா-கர்நாடகா மாநில எல்லையில் இக்கோயில் உள்ளதால் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அதிகமாக இக்கோயிலுக்கு வருவது வழக்…
-
- 2 replies
- 446 views
-
-
பிரித்தானியாவின் லண்டன் நகரில் மர்மப் பெண்ணொருவர் நாய் போன்று பட்டி அணிவித்து, ஆணொருவருடன் உலா வந்த சம்பவமொன்று கடந்த வாரம் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குறித்த இணையத்தளங்களில் மாறுபட்ட தகவல்கள் உலாவந்தது. ஆனால் தற்போது அதன் உண்மை நிலைவரம் வெளியாகியுள்ளது. மக்களின் வெளிப்பாடுகளை அறியும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடிப்புத் திட்டம் இதுவென குறித்த மர்மப் பெண் தெரிவித்துள்ளார். இந்த மர்மப் பெண்ணின் பெயர் ஈடன் அவிடல் அலெக்ஸாண்டர். இவர் 20 வருடங்களாக மேடை நாடக நடிகையாக உள்ளார். இது தொடர்பில் அலெக்ஸாண்டர் கூறுகையில், மக்கள் வெளிப்பாடுகளை படமாக்கி அவற்றில் சிறந்தவற்றை 3 நிமிடங்களாக வெட்டப்பட்டுள்ளது. ஒருவர் எனது நாயை கெமராவுக்கு சிரிக்க சொல்லுமாறு கேட்டா…
-
- 2 replies
- 636 views
-
-
குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுக்க லூப் கருத்தடைகளை பயன்படுத்த நடவடிக்கை பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவப் பிரிவும் பேராதனை போதனா வைத்தியசாலையும் இணைந்து குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுப்பதற்காக ‘லூப் கருத்தடை’ எனப்படும் கருப்பையக சாதனத்தை (IUD) அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.. IUD என்பது T-வடிவ பிளாஸ்டிக் துண்டு ஆகும், இது கர்ப்பத்தைத் தடுக்க கருப்பையில் வைக்கப்படுகிறது. பெண் குரங்குகளுக்குள் IUD ஐச் செருகுவதற்கான சாத்தியமான வழியைக் கண்டறிய ஒரு சோதனை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். “குரங்குகளின் கருப்பையின் அளவு மற்றும் கருப்பை வாயில் …
-
- 2 replies
- 456 views
-
-
ரூ.25 லட்சம் பரிசு வழங்கினார் : ஃபேஸ்புக் 'மகன் 'திருமணத்துக்கு இந்தியா வந்த அமெரிக்க பெண்! உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர், கிருஷ்ண மோகன் பாரதி. தற்போது 28 வயது நிரம்பிய திரிபாதி கடந்த 4 வருடங்களுக்கு முன், பேஸ்புக் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டேப் மில்லர் என்வருடன் நட்பு ஏற்படுத்தியுள்ளார். டெப் மில்லர் 60 வயது நிரம்பியவர். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையே திரிபாதியின் தாயார் மரணம் அடைந்தார். தாயின் மறைவு குறித்து திரிபாதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்த சமயததில் திரிபாதிக்கு டெப் மில்லர் அறுதல் அளித்தத்தோடு, ''உனக்கு தாயாக நான் இருக்கிறேன் கவலைப்படாதே'' என்று பரிவுடன் கூறியிருக்கிற…
-
- 2 replies
- 342 views
-
-
‘‘மறுபிறவி எடுத்து வந்தது மாதிரி இருக்கு. குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் ஆரம்பித்து வாழ்க்கையில் எல்லாத்தையுமே இனிதான் புதுசா தொடங்கணும். இனிமே எனக்கு ரெண்டு அம்மா. இவங்க சுபலட்சுமி சண்முகம். என்னைப் பத்து மாசம் சுமந்து பெத்த அம்மா. இவங்க சாந்தி சுரேஷ். இந்த இரண்டாவது பிறவியை எனக்குத் தந்த என் நண்பன் அருணோட அம்மா’’ இரண்டு அம்மாக்களுக்கும் நடுவே குழந்தையாகச் சிரிக்கிறார் விக்னேஷ்வரன். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கிட்டத்-தட்ட கைவிடப்-பட்ட நிலையில், தன் இறுதி நாட்களை எண்ணிக்-கொண்டு இருந்தவர் விக்னேஷ்வரன். அண்ணா பல்கலைக்கழக கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் மாணவர். பல நல்ல உள்ளங்கள் சேர்ந்து தேர் இழுத்ததன் பலன்... ‘ஸ்டெம் செல்’ சிகிச்சை மு…
-
- 2 replies
- 2.5k views
-
-
அலங்கார செடிகளை தின்ற 8 கழுதைகளுக்கு 4 நாள் ஜெயில் தண்டனை. உத்தரப்பிரதேசத்தில் சிறை வளாகத்தில் இருந்த செடிகளைத் தின்றதற்காக 8 கழுதைகளுக்கு 4 நாட்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஜலாவூன் மாவட்டத்தில் உராய் சிறை வளாகத்தில் விலை உயர்ந்த செடிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் மதிப்பு ரூ5 லட்சம் என கூறப்படுகிறது. அழகுக்காக வைக்கப்பட்டிருந்த இந்த செடிகளை 8 கழுதைகள் மேய்ந்துவிட்டன. இதில் கடுப்பாகிப் போன சிறைத்துறை அதிகாரி கழுதைகள் மீது புகார் கொடுக்க போலீசாரும் 8 கழுதைகளை 'கைது செய்து' உராய் சிறைக்குள் அடைத்து வைத்தனர்.இதனிடையே கழுதைகளை காணாத உரிமையாளர் கமலேஷ் அவற்றை தேடி அலைந்துள்ளார். பின்னர் உராய் சிறையில் கழுதைகள் …
-
- 2 replies
- 324 views
-
-
ஃபுல் போதை.. கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்.. ஆஸ்பத்திரியில் அட்மிட்! வேண்டாம்னு நண்பர்கள் சொல்லியும் கேட்காமல் முத்தம் கொடுக்க போனார்.. கடைசியில் ஆஸ்பத்திரியில் குத்துயிரும் கொலை உயிருமாக கிடக்கிறார் இளைஞர்! கன்னடத்தில் ஒரு படம்.. அதில் யானைக்கு ஹீரோ முத்தம் தருவார். இந்த காட்சி அங்கு ரொம்ப பிரபலம் போலும். அதனால் பெங்களூருவை சேர்ந்த ராஜு என்ற 24 வயது இளைஞருக்கு இந்த காட்சி அப்படியே மனசில் பதிந்துவிட்டது. அதனால் தானும் அதேபோல யானைக்கு முத்தம் தர ஆசைப்பட்டார்.இதற்காக நண்பர்களை அழைத்து கொண்டு காட்டுக்கு போய் யானையை பார்த்து முத்தம் தர முடிவு செய்தார். அதன்படி, கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவர்களுடன் சென்றார். அப்போ…
-
- 2 replies
- 683 views
-
-
உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறுவதாகவும், தன்னை கடித்துக் கொல்ல பல முறை முயற்சித்ததாகவும் முறைப்பாடு அளித்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவரது முறைப்பாடு குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், சமதான் திவாஸ், அதாவது பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளின் போது, வழக்கமாக மின்சாரம், சாலைகள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை மக்கள் மாவட்ட நீதிபதியிடம் கொண்டு வருவார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிக்கும் மீர…
-
-
- 2 replies
- 275 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=YKtUohhNa4w#t=261
-
- 2 replies
- 456 views
-
-
இத்தாலியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், வசதியில்லாதவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவில்லாமல் தவிப்போருக்காக புதிய முயற்சியை இத்தாலி மக்கள் கையில் எடுத்துள்ளனர். மனித நேயத்தை போற்றும் வகையில் நேப்பிள்ஸ் நகரில் வீடுதோறும் உணவுக் கூடைகள் தொங்க விடப்பட்டுள்ளன. அந்த கூடைக்குள் இத்தாலியின் பாரம்பரிய உணவான பாஸ்தாவுடன் தக்காளி, எலுமிச்சை போன்ற காய்கறிகளும் கூடையில் இடம்பெறுகின்றன. பசியால் தவித்துக் கொண்டிருப்போர், இந்த கூடையை பயன்படுத்தி பசியாறிச் செல்கின்றனர். இத்தாலி மக்களின் இந்த முயற்சி இணையத்தில் பெரும் வரவற்பை பெற்றுள்ளது. உதவும் விருப்பம்…
-
- 2 replies
- 460 views
-
-
கொவிட்-19 க்கு எதிராக மாட்டு சாணத்தை பயன்படுத்துவதற்கு இந்திய மருத்துவர்கள் எதிர்ப்பு கொவிட் -19 ஐ தடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் மாட்டு சாணத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கொவிட்-19 க்கு எதிராக மாட்டு சாணம் மற்றும் கோமியத்தின் செயல்திறனுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் அது ஏனைய நோய்களை பரப்பும் அபாயம் இருப்பதாகவும் இந்திய மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று இந்தியா மீது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, இதுவரை 22.66 மில்லியன் நோயாளர்களும் 246,116 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. மேலும் நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் அல்லது மருந்துகளைக் பெ…
-
- 2 replies
- 527 views
-
-
வீரவன்சவின் வெளிவராத உல்லாச காட்சிகள் கசிந்தது. July 25, 20156:46 am மக்கள் விடுதலை முன்னனியின் செய்தி சேகரிப்பாளராக கா பொ த உயர்தரம் படித்து விட்டு இணைந்து கட்சியில் பணியாற்றி வந்தார். நாளடைவில் கட்சிக்குள் உள்நுளைந்து சில பதவிகள் பிரசார செயலாளர் மற்றும் பல பதவிகளை வகித்து சாதாரண சிங்கள மக்களை ஏமாற்றும் படலத்தை ஆரம்பித்தார். பின்னிட்ட நாட்களில் தனது நரித் தனத்தால் தனிக் கட்சியும் ஆரம்பித்து அமைச்சராகி சுகம் அனுபவிக்க ஆரம்பித்து விட்டார். மது மாது என பல துர் நடத்தைகளில் இறங்கி ஆரம்பித்தது அட்டகாசம் பல மோசடிகளில் இவரும் இவரது மனைவி சசி வீரவன்சவும் ஈடுபட்டு விசாரணைக்கு உள்ளாகியுள்ள வேளை இவரது வெளிவராத சில அந்தரங்க படங்களை “JVP” முக்கியஸ்தர் எமது புலனாய்வுச் செய்தியாளர்…
-
- 2 replies
- 414 views
-
-
ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தனிப் பிராந்தியத்தை வழங்கவேண்டும். இதற்காகப் புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஐரோப்பிய நாடாளுமன்றில் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழ் நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான வைகோ. ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய நாடாளுமன்ற நீதிமன்றம் ஆகியவற்றின் கீழாக இந்த சர்வஜன வாக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை உடன் வாபஸ் பெறவேண்டும் என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க அந்தப் பிரேரணையில் வலி யுறுத்தப்பட வேண்டுமெனவும் வைகோ தெரிவித்துள்ளார். பி…
-
- 2 replies
- 469 views
-
-
13 இலக்கத்தை துரதிஷ்டவசமாக கருதும் மேற்குலக மக்கள் அதிலும் வெள்ளிக்கிழமை 13 ம் திகதி என்றால் அது மிகவும் வேண்டப்படாத நாளாக நினைக்கிறார்கள். ஜேசு கிறீஸ்த்து தனது 12 சீடர்களுடன் 13 வது ஆளாக வியாழக்கிழமை இரவு உணவருந்திய பின்னர் வெள்ளிக்கிழமை சிலுவையிலறையபட்ட வரலாற்றிருந்து இந்த இந்த எண்ணம் மக்கள் மத்தியில் நிலைத்துவிட்டது 13ஆம் திகதி வெள்ளிக்கிழமையான நேற்றைய தினத்தை துரதிஷ்டமான நாளாகவே ஐரோப்பிய மக்கள் கருதுகின்றனர். பலர் வாகனங்களை ஓட்டுவதற்கு கூட தவிர்த்து கொள்கின்றனர். நேற்றைய தினம் வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. பதிமூன்று என்ற எண் பலராலும் ஒரு துரதிஷ்டவசமான எண்ணாகவே எண்ணப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய கால மன்னராட்சிகளில், மேலை நாடுகளிலும் சரி, கீழை…
-
- 2 replies
- 804 views
-
-
-
- 2 replies
- 523 views
-
-
Published By: SETHU 12 MAY, 2023 | 06:04 PM இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மாதாந்தம் 30,000 சம்பளம் பெறும் அரச ஊழியர் ஒருவரிடம் 7 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் இருப்பதை அதிகரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹேமா மீனா எனும் இவர், மத்திய பிரதேச பொலிஸ் வீடமைப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் ஆவார். 7 வருடங்களாகவே அவர் சேவையில் உள்ளார். அண்மையில் அவரின் வீட்டில் ஊழல் எதிர்ப்புத்துறை அதிகாரிகள் நடத்திய முற்றுகையின்போது ஹேமா மீனாவின் பெயரிலும் அவரின் குடும்பத்தினரின் பெயரிலும் 7 கோடி இந்திய ரூபா பெறுமியான சொத்துககள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடம்பர கார்கள் …
-
- 2 replies
- 446 views
- 1 follower
-
-
உலகின் மிக நீளமான பாதம் கொண்ட மனிதர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவரை உலகின் மிக நீளமான பாதம் கொண்டவராக கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது. இவரது பாத அளவு 1 அடி 3 அங்குலம் ஆகும். மொராக்கோ நாட்டின் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பிராஹிம் டகியுல்லா. சிறு வயதிலிருந்தே இவரது உடல் உறுப்புகள் வேகமாக வளர்ந்தன. டீன் வயதில் ஒரே ஆண்டில் 3 அடி உயரம் வளர்ந்தார். 18 வயது வரை இவரது அபரிமிதமான வளர்ச்சியை யாரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்கிறார் அவர். நான் படித்த பள்ளியின் டாக்டர் ஒருவர் எனது அபரிமிதமான வளர்ச்சியை உணர்ந்தார். பரிசோதனைக்காக எனது ரத்த மாதிரியை கேட்டார். சோதனை முடிவில் பிட்யூட்டரி சுரபி கோளாறு ஏற்பட்டு அதிக அளவில் வளர்ச்சி ஹோர்மோனை உற்பத்தி செய்வ…
-
- 2 replies
- 557 views
-
-
யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக, இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்றைய தினம் (08) காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிள் வந்த நால்வர், மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் …
-
- 2 replies
- 470 views
-
-
பெரு நாட்டின் வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பும் பெண்
-
- 2 replies
- 434 views
-
-
கிளிகளுக்கு இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பது கண்டுபிடிப்பு! மனிதர்களை போன்று கிளிகளுக்கும் இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க ஆராய்ச்சியாளரினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இசைக்கு ஏற்ப கிளி 14 விதமான நடனங்களை தானாக கற்றுக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்நோபால் கிளி போல், சில வகை பறவைகளும் அதிநவீன அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டவை என கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ஐரினா ஸ்கல்ஸ் என்பவர் வளர்த்து வரும் ஸ்நோபால் என்ற வெள்ளை நிற கிளி, தலையை அசைத்தும், கால்களை தட்டியும் Backstreet Boys குழுவின் “Everybody” ப…
-
- 2 replies
- 418 views
-
-
வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை. அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம். இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்…
-
- 2 replies
- 789 views
-
-
நித்யானந்தா ஆண்மை கடந்த 2012-ம் ஆண்டு நித் யானந்தா மீது அவரது முன்னாள் சிஷ்யை ஆர்த்தி ராவ் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். ஆனால் நித்யானந்தா தனக்கு ஆண்மை இல்லை எனக் கூறி குற்றச்சாட்டை மறுத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடக சிஐடி போலீஸார், ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கடந்த செப் டம்பர் 8-ம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தாவும் சீடர்களும் நீதிமன்றத்துக்கு வந்தனர்…
-
- 2 replies
- 668 views
-
-
ஹோண்டுராஸ் நாட்டில் வனப்பகுதியில் நிலதிற்கு அடியில் புதைந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் மஸ்கியூடியா என்ற பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு பழங்கால நகரம் ஒன்று மண்ணுக்குள் புகுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லிடார்’ என்ற அதிநவீன முறையில் விண்ணில் இருந்து கதிர்வீச்சுகளை பாய்ச்சி அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 1000வது ஆண்டு முதல் 1400 ஆண்டு வரை இருந்திருக்க வேண்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு மண்ணுக்குள் புதைந்த பிரமிடுகளும், அதில் புதைக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என நிபுணர்கள் தெர…
-
- 2 replies
- 720 views
-
-
யேர்மனியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக உயர்வு இணையம் அறிகிறது. மாவீரர்நாள் காலப்பகுதியில் பல குழப்பங்களை யேர்மனியில் ஏற்படுத்தி வந்து பின் போட்டி மாவீரர்நாளை நடத்தி மூக்குடைபட்டு குறுகிய சிலர் மட்டும் கலந்து கொண்டு அவர்களால் நடத்தப்பட்ட போட்டி மாவீரர்நாள் வெற்றியளிக்காததால் மனமுடைந்து விரக்த்தியில் போட்டி நிகழ்வுகளிலிருந்து ஒதுங்கும் நிலைக்கு வந்துள்ள பலரையும் உச்சாகப்படுத்தும் நிமித்தம் பிரித்தானியாவில் தலைமைச்செயலகம் என்று சொல்லி தமிழர்களுக்குள் பிழவுகளை ஏற்படுத்தி வரும் சங்கீதன் என்ற நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யேர்மனிக்கு வந்துள்ளதாக உயர்வு இணையத்திற்கு நம்பகமான வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. …
-
- 2 replies
- 694 views
-