செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
70 இலட்சம் கர்ப்பம் உருவாகலாம் என்கிறது ஐ.நா உலகம் முழுவதும் கொரோன வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிகளவான நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ளது. இந்த நிலை தொடர்பில், ஐ.நாவின் மக்கள்தொகை நிதியம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கருத்தடை சாதன கட்டுப்பாடுகள் காரணமாக வரும் மாதத்தில் 70 இலட்சம் கர்ப்பங்கள் உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் காரணமாக பெண்கள் அச்சத்தில் வைத்தியசாலைக்கு கூட செல்ல விரும்புவதில்ல…
-
- 13 replies
- 1.1k views
-
-
சர்வாதிகாரி ஹிட்லரின் உடலம் எங்கே.. சதாம் ஊசேன் எப்போது கைது செய்யப்பட்டார்..பிரபாகரன் எங்கே… ஒரு தலைவர் மரணத்தை உண்மையாக நேர்கோட்டு வடிவில் நாம் கேள்விப்பட்டால் அது செய்தி. அதற்கு முற்றிலும் புறம்பான உண்மைகளைத் தேடி விளக்கப்படுவதே கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகளாகும்.. நேற்று முன்தினம் சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லாடனை அமெரிக்கப்படைகள் கொன்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. பின்லேடனின் உடலம் காட்டப்படாமலே கடலின் அடியில் புதைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லேடன் சுடப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படத்தைக் கூர்ந்து பாருங்கள், அது பழைய புகைப்படம் ஒன்றில் செய்யப்பட்ட கணினி வேலைபோல இருக்கும்.. உண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தாக்குதலில்தான் பின்லேடன்…
-
- 13 replies
- 4.7k views
- 1 follower
-
-
மூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம் ; டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியை எதிர்வுகூறிய தீர்க்கதரிசி அதிரடி அறிவிப்பு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்த்திருக்காத காலகட்டத்தில் சரியாக எதிர்வுகூறியதோடு மட்டுமன்றி தன்னைத் தானே இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த தீர்க்கதரிசியான ஹொராசியோ வில்லேகாஸ் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் காலத்தை தற்போது எதிர்வுகூறியுள்ளார். அவரது எதிர்வுகூறலின் பிரகாரம் உலக அணு ஆயுதப் போர் ஆரம்பமாக ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ளன. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகிய பின், சிரியா மீது தாக்குதலை நடத்துவார் என ஹொராசியாவால் ஏற்கனவே கூறப்பட்டிருந்த எ…
-
- 13 replies
- 1.6k views
-
-
உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் தான்!? லண்டன்: உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'Einstein: His Life and Universe', என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார். ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ககை நடத்தினார்…
-
- 13 replies
- 2.9k views
-
-
9 வயது லாவணிசிறியின் உலகசாதனை . லாவணிசிறி மைக்ரோசொவ்ட் பரிட்சையில்(MCP) சித்திபெற்ற உலகில் வயது குறைந்த சிறுமி என்ற பெருமையை தம்பால் சேர்த்துக்கொள்கிறார். அவரது இணைய தளத்தையும் கீழே பார்க்கலாம். லாவணியின் தாயார் கூறும் போது தான் அவர் 1 1/2 ஆக இருக்கும் போது ஆங்கில எழுத்துக்களை பிளாச்ரிக் பாவைகள் மூலம் கற்பித்ததாகவும் மிக இலகுவாக எல்லா எழுத்துக்களையும் அடையாளப்படுத்து விடுவார் என்று கூறும் தாயார் லாவணியின் அக்கா திருக்குறள் படிக்கும்போது தானும் அதை படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் காட்டுவாராம். தந்தையார் லாவணி பற்றி கூறும் போது தான் எப்பொழுதுமே அவரை வற்புறுத்த்தி படிப்பித்தது கிடையாது என கூறினார். லாவணிசிறி முன்னைய 10 வயது பாகிஸ்தானிய பெண்ணின் சாதனையை முறியடித்துள்…
-
- 13 replies
- 1.7k views
-
-
திருமணமான பின்னர் மனைவியுடன் உள்ள உறவைத் தாண்டி பிற பெண்களுடன் கள்ளத்தனமான தொடர்புகளுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அணுகுண்டைப் போட்டு உடைத்துள்ளது அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு. ஹூஸ்டனில் உள்ள பெய்லர் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜிலின் லெவின் தலைமையிலான குழுவினர் இது குறித்த தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதில் மாரடைப்பு ஏற்பட்ட 5,559 நோயாளிகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 0.6 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவின் போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர் என்பதும் 93 சதவிகிதம் பேர் கள்ளத்தனமான உறவில் ஈடுபட்டபோது அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளவயதினர் என்பது…
-
- 13 replies
- 1.1k views
-
-
39 மனைவிகள் ,94 பிள்ளைகள் & 33 பேரப் பிள்ளைகள் - உலகின் பெரிய குடும்பத் தலைவன் ரீயூட்டேர்ஸ் தகவல் படி மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ‘சனா’ என்பவர் தான் உலகத்தின் மிகப் பெரிய குடும்பத் தலைவனாய் திகழ்கிறார். 39 மனைவிகள் ,86 பிள்ளைகள் மற்றும் 186 பேரப்பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் தலைவன் தான் மிஸ்டர். சனா . குடும்பத்தில் ஒழுக்கத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடு செயல்படுதுகிறார், இந்த செயல் வீர்ர். ஒரு நாள் மாலை உணவிற்காக – 30 கோழிகள் ,75கிலோ உருளைக்கிழங்கு மற்றும் 130 கிலோ அரிசியும் தேவைப்படுகிறதாம் தன் குடும்ப உறுபினர்கள் தங்க இவர் கட்டிய வீடு , ஒரு அபார்ட்மெண்ட் போலவே தோற்றம் அளிக்கிறது http://www.dailymail.co.uk/news/article-1358654/The-world…
-
- 13 replies
- 1.2k views
-
-
பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு நேர்ந்த கதி.. இளம் பெண்ணின் துணிச்சல்! கேரள மாநிலம் கொல்லத்தில் இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் ஆண் உறுப்பை அந்தப் பெண் அறுத்துள்ளார். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் கண்ணமுலாவில் உள்ள பெண் வீட்டுக்குப் பூஜை செய்வதற்காக ஶ்ரீஹரி என்ற கணேஸானந்தா தீர்த்தபதா ஸ்வாமி சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த 23 வயது பெண்ணை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன்னை தற்காத்துக் கொள்ள கத்தியைக் கொண்டு சாமியாரின் ஆண் உறுப்பை கத்தியால் அறுத்துவிட்டார். பலத்த காயமடைந்த அந்த சாமியார் திருவனந்தபுரத்தில் உள…
-
- 12 replies
- 1.2k views
-
-
மதுபானத்தை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் , உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்; சர்வதேச மருத்துவ நிபுணர்கள் , இப்படி ஒரு திகில் தகவலை வெளியிட்டுள்ளனர். பிரிட்டீஷ் மருத்துவ புத்தகம் வெளியிட்ட இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபானம் குடிப்பதை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் தான் உடலுக்கு அதிக பாதிப்பை தருகிறது. அதிக இனிப்பு உள்ள குளிர்பானம், ஜூஸ் குடிப்பவர்களுக்கு , கீல்வாத நோய் அதிகமாக ஏற்படுகிறது. மதுபானத்தை விட, குளிர்பானத்தில் தான், ‘ப்ரக்டோஸ்’ ரசாயனம் அதிகமாக உள்ளது; கீல்வாத நோய் வர இது தான் காரணம். இந்த நோய் ஏற்பட, மற்றவர்களை விட, குளிர்பானம் குடிப்போருக்கு இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு மாதத்துக்கு இரண்டு பாட்டில் குளிர்பானம் குடிப்…
-
- 12 replies
- 2.1k views
-
-
வீதித்தடுப்பில் மோதி வானில் பறந்து மாடிக் கட்டிடத்தில் பாய்ந்து சொருகி நின்ற கார்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதித் தடுப்பில் மோதி வானில் பறந்து அருகிலிருந்த கட்டிடத்தின் மாடியில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதியின் வீதியில் அதிகாலை வேளையில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வௌ்ளை நிற சொகுசுக் கார், கட்டுப்பாட்டை இழந்து வீதியின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு வானில் பறந்து எகிறிய கார், அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்…
-
- 12 replies
- 701 views
-
-
தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம் Thursday, 24 March 2011 17:57 தென்பிராந்திய நிருபர் : தனது நரைத்த தலை முடிக்கு கறுப்பு நிற "டை' பூசி வந்த ஆசிரியை மரணமான சம்பவம் மாத்தறை ஆஸ்பத்திரியில் இடம்பெற்றது. தெலிஜ்ஜவிலைகருக்களையைச் சேர்ந்த வீ.ஜி.இந்திராணி (56 வயது) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு மரணமானார். இவர் தனது நரைத்த முடிக்கு சில காலம் கறுப்பு நிற "டை' பூசி வந்துள்ளார் எனவும் அதனால் தலைவலி மற்றும் நோய்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தார் எனவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் "டை' பூசுவதையும் சில காலம் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் நிகழ்வு ஒன்றிற்காக தன்னை அழகுபடுத்த மீண்டும் தலை முடிக்கு கறுப்பு நிற …
-
- 12 replies
- 741 views
-
-
பட மூலாதாரம்,KAILAASAA.ORG 2 மணி நேரங்களுக்கு முன்னர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, தன்னையே கடவுள் என்று அறிவித்துக்கொண்டுள்ள நித்யானந்தா வெகு காலமாக பேசி வந்த கைலாசா என்ற தனது 'நாட்டைப்' பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் மீதுள்ள பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸாரால் தேடப்பட்டும் வரும் நபர் நித்யானந்தா. கைலாசா என்ற 'நாட்டை' உருவாக்கியிருப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். இணைய விவாதங்களில் கைலாசா எங்குள்ளது என்பது அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. த…
-
-
- 12 replies
- 898 views
- 1 follower
-
-
நன்றி முக நூல் ஊடாக நிராஜ் டேவிட்
-
- 12 replies
- 1.8k views
-
-
சீனா மற்றும் வட கொரியா நாடுகளில் நாய் இறைச்சி சாப்பிடுவது மிகவும் பிரபலம் ஆகும். குறிப்பாக, வட கொரியாவில் உள்ள இறைச்சி கூடங்களில் இன்றளவும் நாய்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறது இதற்கு பல்வேறு விலங்கின ஆர்வலர்களும் எத்ர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாய் இறைச்சியில் தேவையான அளவு வைட்டமின் உள்ளதால் அவற்றை குடிமக்கள் அனைவரும் அதிகம் சாப்பிட வேண்டும் என வட கொரியா கிம் யோங் கூறி உள்ளதாக வட கொரிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. ஆட்சியாளர் கிம் ஜாங் கூறியதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் - நாய் இறைச்சி சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்கள் ஆரோக்கியமாக செயல்படுகின்றன. மேலும், கோழி, மாடு, பன்றி மற்றும் வாத்து இறைச்சிகளில் இல்லாத …
-
- 12 replies
- 665 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=b26Z1dEb5ZE இணையத்தில்... இந்தப் படத்தை பார்த்த போது... தென்னிந்தியா அல்லது நம்மூர் போன்ற இடத்தில் நடந்த சம்பவம் மாதிரி தெரிகின்றது. வானத்தில் இருந்து திடீரென விழுந்து, எரிந்த "சற்றலைற்றைப்" பற்றிய செய்தி என்றால்... பத்திரிகைள், தொலைக்காட்சியில்... செய்தி வந்திருக்க வேண்டும். எனது கண்ணில் எதுவும் படவில்லை. இதனைப் பற்றிய.. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
-
- 12 replies
- 740 views
-
-
ரிவிஐ தொலைக்காட்சியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்திக் கண்ணோட்டத்தில் கலந்து கொண்ட வீடு விற்பனை முகவரான ராம் சிவதாசன் என்பவர் பாகிஸ்தான் வழங்கிய முக்கிய ஆயுதங்கள் இரண்டு அண்மைய சண்டையின் போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிப்பதாகக் கூறினார். இதனையடுத்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த தமிழ்பிரியன் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆயுதம் தோளில் வைத்து இயக்கப்படுவதா? அல்லது எந்தவகை ஆயுதம் எண்டு கேட்டார். (முப்பது வரையான படையினரின் சடலங்களைப் புலிகள் கைப்பற்றிய நாச்சிக்குடா அக்கராயன் சமர்களைத் தொடர்ந்து வெளியாகிய சில செய்திகளில் பாகிஸ்தானின் பக்தர் சிக்கான் என்ற புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டி…
-
- 12 replies
- 2.2k views
-
-
பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா காலமானார்! September 6, 2021 பிரபல சிங்கள பாடகரும் இசைக்கலைஞருமான சுனில் பெரேரா காலமானார். 68 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், நியூமோனியா நிலை காரணமாக நேற்று (05) மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (06.09.21) அதிகாலை உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2021/165585
-
- 12 replies
- 831 views
-
-
சனி மாற்றத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதி... ஜனாதிபதியின் பதவி, பறிபோகும் – ஜோதிடர் ஆரூடம். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை(9) மற்றும் அதனை அண்மித்த நாட்களில் மிகவும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர எதிர்வு கூறியுள்ளார். சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே அவர் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளார். நாளை உள்ளடங்களாக ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் எதிர்ப்புகள் மேலோங்கும் எனவும், இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சனி மாற்றத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார். https://athavannews.c…
-
- 12 replies
- 834 views
-
-
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஹொனலு என்ற சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் மைக்கேல் என்ற பயணி ஓடும் விமானத்தில் சக பெண் பயணியை பாலியல் பலாதகாரம் செய்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து ஜப்பான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமான அதிகாரி ஒருவர் கூறியதாவது; ஜப்பான் ஏர்ல்லைன்ஸ் விமானம் ஜப்பானில் உள்ள ஹொனலு என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அப்பொது சக பெண் பயணி கழிவறைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மைக்கேல் சக பெண் பயணியை கழிவறையில் வைத்து உள்பக்கமாக பூட்டி கொண்டார் அதிர்ச்சி அடைந்த சக பெண் பயணி கத்தி கூச்சலிட்டார். சுமார் 45 நிமிடம் அந்த பெண் …
-
- 12 replies
- 2.6k views
-
-
புற்றுநோய்க் கலங்களை திருத்தியமைத்து கனடாவில் தமிழ்ச் சிறுவன் சாதனை! புற்றுநோய்க் கலங்களை திருத்தியமைத்து இக்கொடிய நோய்க்கு சாவுமணி அடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுஇளவயதிலேயே பல்கலைக்கழக மருத்துவக் கல்விக்கு அனுமதிக்கப்பட்ட மொன்றியலைச் சேர்ந்த உத்தமகுமாரன் அபிகுமாரனுக்கான தமிழர் தகவல் சிறப்பு விருது வழங்கும் வைபவம், 2013 ஆகஸ்ட் 4ம் திகதி பிற்பகல் ஸ்காபரோவிலுள்ள 'செந்தாமரை' மண்டபத்தில் நடைபெற்றது. -தமிழ் -கருத்துக்களம்-
-
- 12 replies
- 689 views
-
-
பிரித்தானியாவில் தனது 77 வயதுக் காதலரை அடித்துக் கொலை செய்த 29 வயதான பெண்ணுக்கு 40 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிறிஸ்டீனா பொங்கிராக்ஸ் என்ற அப்பெண் தனது காதலரான வில்லியம் ஹெர்கன்ரைடர் என்பவரை கடந்த வருடம் மே மாதம் அவரது இல்லத்தில் வைத்து வோக்கிங் ஸ்டிக்கினால் மோசமாக அடித்து காயப்படுத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் இருந்த வில்லியம் பின்னர் உயிரிழந்தார். இச்சம்பவமானது பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பொலிஸார் கிறிஸ்டீனாவைக் கைது செய்ததுடன் அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தியுள்ளனர். தனது காதலர் தன்னை வீட்டை விட்டு த்துரத்த முற்பட்டமையினாலேயே கிறிஸ்டீனா வில்லியமை தாக்…
-
- 12 replies
- 1.5k views
-
-
கின்னஸ் சாதனைக்காக உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு கந்தளாயில் சம்பவம் புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் முற்பட்ட 24 வயதான இளைஞர் ஒருவர் சாதனை அம்முயற்சி தோல்வியுற்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் கந்தளாய் வான் எல்ல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சாதனைக்கான திட்டத்தின்கடி, தான் வெட்டி வைத்திருந்த குழியில் தன்னை உயிருடன் புதைக்குமாறு குடும்ப அங்கத்தவர்களிடம் அவர் நேற்றுகாலை கூறினார். தான் புதைக்கப்பட்ட போலி கல்லறைக்கு மேல் தீமூட்டிவிட்டு மாலை 4.00 மணியளவில் கல்லறையை திறக்குமாறு குடும்பத்தினருக்கு அவர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அப்போலி கல்லறையை குடும்பத்தினர் திறந்துபார்த்தபோது அவ்விளைஞர் உணர்வற்ற நிலையில் இருந்தார். …
-
- 12 replies
- 895 views
-
-
என் கணவரின் தலைமுடி நரைத்துப் போனதற்கு, மகள்கள் தான் காரணம்,'' என, ஒபாமாவின் மனைவி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள, ஒபாமாவின் தலைமுடி நரைத்திருப்பது, சமீபத்திய படங்களில் தெரிகிறது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து, அவர் மனைவி மிச்சேல் ஒபாமா, ஒரு பேட்டியில் கூறியதாவது: அனைவரும் நினைப்பது போல், அதிபர் பதவியின் சுமை காரணமாக, என் கணவரின் தலைமுடி நரைக்கவில்லை. தலை நரைப்பதற்கு இரு மகள்கள் தான் காரணம்.அவர்கள், தற்போது இளம்வயதை அடைந்துள்ளனர். மூத்தவளுக்கு, 14 வயது; இளையவளுக்கு, 11. அவர்கள் அணியும் உடை, என் கணவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்ட்டிகளில் கலந்து கொள்ள, அவர்கள் கவர்ச்சியாக உடையணிந்து செல்கையில், அவர் முகம…
-
- 12 replies
- 1.1k views
-
-
-
- 12 replies
- 1.1k views
-
-
மூன்று ஆண்களை காதல் நாடகமாடி ஆட்டுவித்த பெண் : மந்திரவாதியை மடக்கிப் பிடித்த பொலிஸார் தம்புள்ளை பகுதியில் பெண் ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று ஆண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “தம்புள்ளை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நபர் ஒருவருக்கு கத்தியால் குத்த முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக” தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அவசர அழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்களுக்கிடையில் பலத்த வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டிருந்த ஆண்களில் ஒரு…
-
- 12 replies
- 577 views
-