செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
மூன்று கால் கோழி [ Saturday, 12 July 2008, 06:27.12 PM GMT +05:30 ] பருத்தித்துறையில் தும்பளை கிழக்கில் 3 காலுடன் உள்ள கோழி ஒன்றை இந்திரன் என்பவர் வளர்த்து வருகின்றார் இதை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனராம். http://www.viduppu.com/view.php?2a34OTD4b3...3j5iG2ccdPhYm0e
-
- 19 replies
- 4.5k views
-
-
குஜராத் மாநிலத்தில் 3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும்பரிதாப நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறார்.குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நந்த்வனா (வயது 35). இவருடைய மனைவி பிரக்னா பென். இந்த தம்பதியருக்கு பாவிகா, அனிஷா என 2 மகள்களும், யோகிதா, ஹர்ஷ் என்னும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் பாவிகா தவிர மற்ற மூவருமே குண்டு குழந்தைகள். 4 வயதாகும் அனிஷா மெகா குண்டாக காட்சி அளிக்கிறார். இவருடைய எடை 56 கிலோ. யோகிதா(5) 37 கிலோ எடையும், கடைக்குட்டியான ஹர்ஷ்(3) 20 கிலோ எடையும் உள்ளனர்.கைக்குழந்தை பருவத்திலேயே 3 பேரும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடத் தொடங்கியதன் விளைவு ஒரு வயதை கடப்ப…
-
- 1 reply
- 527 views
-
-
முதல் இரண்டு பிரசவங்களின்போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, மரதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின்போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார். இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார். இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார். சொய்சா பிரசவ வைத்தியசாலையிலே இவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவரது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் தற்போது 15 வயதாகிறது. சாஹிர் அப்துல் கரீம், பாத்திமா நிரோஷா தம்…
-
- 0 replies
- 459 views
-
-
மூன்று பிள்ளைகளை அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த தாய் ! கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.meenagam.com/மூன்று-பிள்ளைகளை-அணைத்து/
-
- 0 replies
- 425 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமாரபுரம், கணுக்கேணி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பசு மாடு ஒன்று கடித்ததில் மூவர் மாஞ்சோலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்; ஒருவர் விடுதியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தப் பசுமாட்டின் கடிக்கு இலக்கான மூவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் திருமதி வரதராசா சுசீலா (வயது 60), திருமதி பேரானந்தம் பொன்னுக்கிளி மற்றும் ஒருவருமே காயமடைந்துள்ளனர். அந்த மாடு ஒருவருக்கு முகத்திலும் மற்றையவர்களிற்கு கை கால்களிலும் கடித்துள்ளது. அத்துடன் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் கடித்து கிழித்துள்ளது. சம்பவம் பற்றி கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் அறிந்தவுடன் குறித்த மாட்டினைப் பிடிப்பதற்கு கடந்த மூன்று நாட்களாக முயற…
-
- 6 replies
- 603 views
-
-
மூன்று மாடி வீட்டையே பண்ணையாக மாற்றி விவசாயம் - லட்சக்கணக்கில் வருமானம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஷகீல் அக்தர் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் முட்டைகோஸ், கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெந்தயம், பச்சை கொத்தமல்லி போன்ற காய்கறிகள் வயலில் விளைந்திருப்பதை நாம் ஆச்சரியமாக பார்க்க மாட்டோம். சிலர் வீட்டு தோட்டத்தில், தொட்டியில் இத்தகைய காய்கறிகளை சிறிய அளவில் வளர்ப்பதும் உண்டு. ஆனால், உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் தனது மூன்று மாடி வீட்டில் வித்தியாசமான முறையில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். அவரது குடும்பத…
-
- 2 replies
- 669 views
- 1 follower
-
-
மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன நிகழ்வொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்றது. அன்று கோயிலுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்டது. போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளார். கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.…
-
- 42 replies
- 2.2k views
- 1 follower
-
-
நாட்டின் ஆரோக்கியமான அரசியல் பயணத்துக்கும் இருப்புக்கும் பொருத்தமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான சில கருத்துக்கள் மூன்று முக்கியமான தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கருத்துகளை அறிந்து கொள்வதும், ஆராய்ந்து பார்ப்பதும் ஒவ்வொருவரதும் கவனத்துக்கு உட்பட்டதாகும். ஒருபுறத்தில் இந்தத் தலைவர்கள் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதையும் நோக்க முடிகிறது. மறுபுறம் நாட்டு மக்கள் தலைவர்கள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் சரியானதுதான் என்பதையும் எண்ணிப்பார்க்க முடிகிறது. முதலாவது கருத்தைச் சொல்லி இருப்பது நாட்டின் முதற் பிரஜையான ஜனாதிபதி. அடுத்த கருத்தை வெளியிட்டிருப்பது இரண்டாவது பிரஜையான பிரதமர். அடு…
-
- 0 replies
- 287 views
-
-
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! 2012-03-20 07:52:07 மனிதர்களுக்கு கைகளில் ஐந்து விரல்கள் என்பது இயற்கை. ஆனால் இயற்கைக்கு மாறாக அவ்வப்போது அதிக விரல்களுடனோ அல்லது குறைவான விரல்களுடனையோ குழந்தைகள் பிறப்பது பற்றிய பல செய்திகளை நாம் பல தடவை அறிந்திருக்கின்றோம். ஆனால் இந்த செய்தி சற்று வித்தியாசமானதும் கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தத்தக்கதுமான செய்தியாக காணப்படுகிறது. ஒரு கிராமத்தில் விசிக்கும் பெரும்பாலனவர்களுக்கு அவர்களது இரு கைகளிலும் மூன்று விரல்கள் வீதமே காணப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் தென் சுலவேசி பகுதியில் காணப்படும் - - எனப்படும் ஒரு பின்தங்கிய கிராமத்திலயே இந்த ஆச்சரியமாக சம்ப…
-
- 0 replies
- 528 views
-
-
மூளப் போகுது உலகப் போர்... சிவன் மலை ஆண்டவன் உத்தரவால் பரபரப்பு!! திருப்பூர் : திருப்பூரை அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைத்து பூஜை செய்யப்படுவதால் உலகப் போர் மூளலாம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது பழமைவாய்ந்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக ஆண்டவர் உத்தரவு பெட்டி இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் பக்தர் கனவில் தோன்றி ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து பூஜிக்கப்படும். உலகநிகழ்வை குறிப்பால் உணர்த்துவதற்காக ஆண்டவன் இடும் கட்டளையே இந்த பொருட்களை வைத்து வழிபடுவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. ஐதீகம் பக்தரின் கனவில் தோன்றும…
-
- 5 replies
- 2.2k views
-
-
[size=4]கொலரடோவை சேர்ந்த தம்பதிக்குமூளையில்லாமல் பிறந்த சிறுவன் மூன்று ஆண்டுகளுக்கு பின்நேற்று மரணமடைந்தான். [/size] [size=4]அந்த சிறுவனுக்கு நிக்கோலஸ் கோக் என பெயரிட்டு வளர்த்து வந்தனர்.பத்தாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் இந்த பாதிப்புஇந்த சிறுவனுக்கும் ஏற்பட்டது. நிக்கோலஸ் கோக் பிறந்த போதே தலையில் மூளையே இல்லாமல் இருந்தது.[/size] [size=4]இந்த வகை குழந்தைகள் பிறந்த ஒரு சில நிமிடங்களில்மரணமடைந்து விடும். ஆனால் நிக்கோலஸ் கோக் மட்டும் கடந்தமூன்று ஆண்டாக வாழ்ந்து வந்தான்.ஆனால் நேற்று மூச்சுத்திணறல் காரணமாக அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%…
-
- 5 replies
- 482 views
-
-
மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை. மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும். இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர். அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆ…
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்தோனேஷியாவின் பபுவா தீவுப் பகுதியில் பேசப்பட்டு வரும் 'டஸ்னர்' எனப்படும் அழிவின் விளிம்பிலுள்ள மொழியொன்றினை பதிவு செய்து காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். குறித்த மொழியானது தற்போது வெறும் 3 பேரால் மட்டுமே பேசப்பட்டு வருகின்றது. இவர்கள் 60 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமாவர். கடந்த வருடமே 'டஸ்னர்' மொழி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் உள்ள மீன் பிடிக் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரே இம் மொழியை அறிந்தவர்களாவர். இதுவும் விசேட வைபங்களின் போதே உபயோகிக்கப்படுகின்றது. 'டஸ்னர்' மொழி அழிந்து போகும் சாத்தியங்கள் மிக அதிகமாக இருப்பதனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அம்மொழியை பதி…
-
- 0 replies
- 561 views
-
-
மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் ஹெரோயினுடன் சிக்கிய பூனை கொழும்பு- மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் அட்டைகளை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பூனையின் ஊடாக ஹெரோயின் கடத்தல் இடம்பெறுவதாக சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (Memory card) ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிக்கும் பொருட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…
-
- 1 reply
- 449 views
-
-
மெக்சிகோவில் பிறந்த உலகின் அகோரமான பெண் இறந்து 150 ஆண்டுகளுக்கு பின் அடக்கம் Posted by: Siva Published: Thursday, February 14, 2013, 10:08 [iST] மெக்சிகோ: 150 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த உலகின் அகோரமான பெண்ணின் உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான வடக்கு மெக்சிகோவில் அடக்கம் செய்யப்பட்டது. 1834ம் ஆண்டு மெக்சிகோவில் பிறந்தவர் ஜூலியா பாஸ்ட்ரானா. ஹைபர்ட்ரைகோசிஸ் மற்றும் ஜின்ஜிவல் ஹைபர்பிளாசியா ஆகிய குறைபாடுகளால் அவதிப்பட்ட அவருக்கு முகம் முழுக்க அடர்த்தியான முடி, தடித்த நாடி இருந்தது. இதனால் அவரை மக்கள் குரங்கு பெண் என்றும், கரடி பெண் என்றும் அழைத்தனர். இந்நிலையில் தியோடர் லென்ட் என்பவர் ஜூலியாவை தான் நடத்தும் சர்க்கஸில் சேர்த்து ஆடிப், பாட வைத்தார். அவரை அமெரிக்கா மற்றும் …
-
- 0 replies
- 437 views
-
-
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்! மெக்ஸிகோ நாட்டின் ஓக்சகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும்,முதலையொன்றுக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள்ளது. இந்த நிகழ்வு, ஓக்சகா மாநிலத்திலுள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா என்ற நகரத்தில் நடைபெற்றது. அந்நகரின் மேயராக செயற்பட்டுவரும் டேனியல் குடியெரஸ் பென்யா என்பவரே “பிரின்சஸ் கேர்ல்” என அழைக்கப்படும் ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் Chontal மற்றும் Huave எனப்படும் இரண்டு பழங்குடி சமூகங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடத்தப்படும் இத்திருமண நிகழ்வானது அப்பகுதி மக்கள் இயற்கை மீது வைத்திருக்கும் நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் விதமாகவும் அ…
-
-
- 3 replies
- 300 views
- 1 follower
-
-
மெக்சிகோவில் புலிக்குட்டி ஒன்றுக்கு கோவிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. கோர்டோபா நகரில்(Cordoba) உள்ள சிறிய தனியார் வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த 14 ஆம் தேதி வங்காள புலிக்குட்டி பிறந்தது. முதுகெலும்பு உடைந்த நிலையில் சர்க்கஸ் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 8 வயது தாய் புலிக்கும் வாயில் காயத்துடன் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட 6 வயது தந்தை புலிக்கும் பிறந்த குட்டிக்கு கோவிட் என பெயரிடப்பட்டுள்ளது. இது, கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தங்களது வாழ்வாதாரத்துக்கு புது நம்பிக்கை அளிப்பதாக சரணாலயத்தை நடத்துபவரின் மகளும் மருத்துவருமான கிட்ஸியா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/105027/மெக்சிக்கோவில்-புதிதாகபிறந்த--புலிக்குட்டிக்கு-”க…
-
- 0 replies
- 293 views
-
-
மெக்டொனால்ட் உணவகத்துக்கு கூட்டிச்செல்ல மறுத்த காதலனை அவரது காதலி, ட்ரக் வண்டியினால் தொடர்ச்சியாக 3 முறை மோதிய சம்பவமொன்று அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கிரிஸ்டல் கிரீர் புரூக்ஸ் என்ற 33 வயதான பெண்ணே அவரது காதலரான 41 வயதான சன்டியாகோ ஹெர்னான்டெஸ் என்பவரையே இவ்வாறு மோதியுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சன்டியாகோவும் அவரது நண்பர்களும் இணைந்து இரவில் மது அருந்தியுள்ளனர். இதன்போது ஏதாவது சாப்பிடத் தீர்மானித்துள்ளனர். ஆனால் புரூக்ஸ் அடம்பிடித்தபோதிலும் சன்டியாகோ மெக்டொனால்டில் வாகனத்தை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த புரூக்ஸ், வாகனம் நிறுத்தப்பட்டபோது முன்னாலி…
-
- 9 replies
- 669 views
-
-
மெக்ஸிகோவில் திருமணமான காதலி வீட்டுக்குச் செல்ல சுரங்கப்பாதை! கணவரிடம் சிக்கிய காதலன் ஹரீஷ் ம மெக்ஸிகோ - சுரங்கம் இந்த விவகாரத்தைத் தனது மனைவியிடமிருந்து ஆல்பர்டோ மறைக்க முயன்று, ஜார்ஜைத் தன் வீட்டைவிட்டு வெளியேறும்படி கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. மெக்ஸிகோவில் திருமணமான நபர் ஒருவர், தனது காதலியின் வீட்டுக்கு ரகசிய சுரங்கப்பாதை அமைத்து, காதலியின் கணவரிடம் சிக்கிக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பெருவில் கூகுள் மேப்ஸ் (Google Maps) வசதியைப் பயன்படுத்திய நபர் ஒருவருக்கு, அது தனிப்பட்ட சோகமாக மாறியது. பெருவைச் (Peru) சேர்ந்த கணவர் ஒருவர், நாட்டின் தலைநகர் லிமாவிலுள்ள பிரபல பாலத்தை அடைவதற்கான பாதையைக் …
-
- 3 replies
- 480 views
-
-
ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ விரிவாக்க வழித் தடத்தை ஹுடா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தொடக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தில்லி ஜன்பத் மெட்ரோ நிலையத்திலிருந்து பாட்டா செக் வரை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் செய்தார். அவர் ஃபரீதாபாத் சிவில் நீதிமன்ற வளாக மைதானத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று பதர்பூர்-ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ விரிவாக்க வழித் தடத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஹெலிகாப்டரில் பயணிப்பதை தவிர்த்துவிட்டு, அவர் திடீரென மெட்ரோ ரயிலில் பயணித்தார். ஜன்பத் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சுமார் காலை 10 மணிக்கு புறப்பட்டார். 32 கிலோ மீட்டர் தொலைவுடைய, விழா நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள பாட்டா செக் வ…
-
- 0 replies
- 160 views
-
-
கனடாவில், தொழிற்சாலையில் இருந்து மதுபான தொழிற்சாலைக்கு ஆறு கலன்கள் நகர்த்தப்பட்டவண்ணம் உள்ளன. ஒவ்வொன்றும் 43,500 Kgs 75பேர் இவற்றை நகர்த்துவதில் ஈடுபட்டுள்ளனர் ஒவ்வொன்றும் ஒரு மில்லயன் லீட்டர் "பியர்" கொள்கலன் கொண்டது http://www.thestar.com/news/article/922624--beer-convoy-s-arrival-hampered-yet-again?bn=1
-
- 4 replies
- 689 views
-
-
இந்திய பாராளுமன்ற எதிர் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற பன்னிரண்டு அரசியல் வாதிகள் பல அரசியல் பாடங்களை இலங்கையில் கற்றுள்ளனர். அவற்றில் முதன்மையானது கேட்ட கேள்விக்கு சுற்றி வளைத்து மழுப்பும் தந்திரோபாயமாகும். சுஷ்மா அதற்குப் பலியாகவில்லைப் போல் தெரிகிறது. ஈழத் தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் வவுனியா, செட்டிக்குளம் மெனிக் பாம் தடுப்பு முகாம் செல்வதற்கு பிரயாண ஒழுங்கு செய்யவுமில்லை, நிகழ்ச்சி நிரலில் இடம் ஒதுக்கப்படவும் இல்லை. சுஷ்மா சுவராஐ; பிடிவாதமாக அங்கு போகத்தான் வேண்டும் என்று கிட்டத்தட்ட அடம் பிடித்தார். இதைத் தட்டிக் கழிப்பதற்காக மெனிக் பாம் நிலவரம் பற்றிய அறிக்கையை அமைச்சர் நிமால் சிறிபால சில்வா வழங்கினார். அதை எற்க சுஷ்மா சுவராஜ் மறுத்து விட்டார்…
-
- 1 reply
- 559 views
-
-
மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட நாய் 100 நாட்களுக்குப் பின் மீட்பு ஜெர்மன் தம்பதியினருடன் லூக் நாய் கடந்த ஜூலை மாதம் மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட செல்லப்பிராணி லூக் என்ற லாப்ரடார் வகை நாய் நூறு நாள் தேடலுக்குப் பின் கிடைத்துள்ளது. இதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 8-ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் என்பவர் தனது மனைவி ஸ்டெஃபன் கஹேராவுடன் சுற்றுலாவுக்காக சென்னை வந்தார். தங்களுடன் தங்களது செல்ல வளர்ப்பு நாயானா லாப்ரடார் வகையை சேர்ந்த கறுப்பு நிற லூக்கையும் அழைத்து வந்தனர்…
-
- 0 replies
- 246 views
-
-
மெல்லிடையாள் மெல்லிடையாள், காற்றிடையாள், இல்லா இடையாள் என்றெல்லாம் கவிஞர்கள் இடை மெலிந்தவர்களைக் குறித்து கற்பனை செய்து இன்னும் ஓயவில்லை. “இடையா அது இடையே, அது இல்லாதது போல் இருக்குது” என்று இன்னும் வயதான தாத்தாக்கள் பாட்டிகளைப் பார்த்து கிராமத்தில் வெற்றிலை ஒழுக பாடிக்கொண்டு திரிகிறார்கள். இருக்கட்டும். ஆனா அப்படிப்பட்ட இடை வசீகரிக்குமா ? இல்லையா என்பதை இந்த படத்தைப் பார்த்து நீங்களே முடிவெடுங்கள். இந்த மெல்லிடையாள், கேத்தி ஜங், இன்று உலகில் வாழும் பெண்களிலேயே மிக மெல்லிய இடையுடைய பெண் என்னும் உலக சாதனை(?) யைப் பெற்றுள்ளாள். (அப்படியா ? பஞ்சத்தில் அடிபட்ட மக்களின் இடையையெல்லாம் இதுல சேத்துக்க மாட்டாங்களோ ) w3.sirripu.com
-
- 1 reply
- 1.3k views
-
-
மெஸ்சியா... ரொனால்டோவா? மும்பையில் கொலையில் முடிந்த வாக்குவாதம்! கால்பந்தாட்டத்தில் மெஸ்சி சிறந்தவரா, ரொனால்டோ சிறந்தவரா? என்ற வாக்குவாதம் முற்றி ஒருவர் கொலையில் முடிந்துள்ளது. மும்பை புறநகரான நாலாசோப்ராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நைஜீரியாவை சேர்ந்த ஒபினா மிக்கேலுக்கு நேற்று பிறந்த நாள். அதனை நண்பர் வாபூ சுகுவாமாவுடன் கொண்டாடியுள்ளார். மது போதையில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். இதில் ஒருவர் ரியல்மாட்ரிட் ரசிகர். இன்னொருவர் பார்சிலோனா ரசிகர். இரவு வேளையில் இருவருக்குமிடையே ரொனால்டோ பெஸ்டா...மெஸ்சி பெஸ்டா? என வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒபினா மிக்கேல், ஒரு கண்ணாடி கிளாசை எடுத்து வாபூ சுகுமாவை நோக்கி எறிந்துள்ளார்…
-
- 0 replies
- 395 views
-