Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தலைவர் வரட்டும் கணக்கு காட்டுகிறோம் என்பவர்கள் !!!!!

    • 10 replies
    • 775 views
  2. சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் யங் என்பவர் வீதியோரத்தில் நின்று தனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். இதன்போது அவருடைய நண்பருடன் அவர் வளர்க்கும் மஸ்டிப் என்ற நாயும் இருந்தது. நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென யங்கின் ஆணுறுப்பை மஸ்டிப் கவ்வி பிடித்து கடித்து துண்டாக்கிவிட்டது. இதனால் யங் வலியால் துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் யங்கை வைத்தியசாலையில் சேர்த்தனர். இரத்த வெள்ளத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு சீனாவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்;கள் சுமார் ஆறுமணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் துண்டான ஆணுறுப்பு மீண்டும் ஒட்டவைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யங்வுடன…

    • 10 replies
    • 1.1k views
  3. வாஷிங்டன்: லாஸ் வேகாஸில் தான் தங்கியிருக்கும் அறையில் விருந்து கொடுத்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இங்கிலாந்து இளவரசர் ஹாரி(27) ஓய்வெடுப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் வேகாஸிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்து வருகிறார். ஏற்கனவே எம்.ஜி.எம். கிராண்ட் ஹோட்டல் கொடுத்த வெட் ரிபப்ளிக் என்னும் மது விருந்தில் கலந்து கொண்ட அவரை பிகினி அணிந்த இளம் பெண்கள் சூழ்ந்தனர். இந்நிலையில் வேகாஸில் பெரிய ஹோட்டலில் தங்கியுள்ள ஹாரி அங்குள்ள பாருக்கு சென்று இளம் பெண்களை தனது விஐபி அறைக்கு அழைத்துள்ளார். அவர்கள் அறையை அடைந்ததும் அனைவரும் ஆடைகளைக் கழைந்துவிட்டு நிர்வாணமாக ஆட்டம் போட்டுள்…

  4. நள்ளிரவில் கதவைத் தட்டி சோறு கேட்கும் குழந்தை - மதுரையில் புது பீதி! மதுரை: மதுரையில் நள்ளிரவில் குழந்தை ஒன்று கதவை தட்டி சோறு கேட்பதாக தகவல் வெளியானதை அடுத்து மக்கள் பீதியில் உள்ளனர். மதுரை மதிச்சியம், செனாய் நகர், கரும்பாலை, ராமராயர் மண்டகப்படி, வைகை வடகரை ஆகிய வைகை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் குழந்தை ஒன்று ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி சோறு கேட்பதாக பரபரப்பான தகவல் பரவியுள்ளது. 'சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அம்மை வந்தபோது அந்தக் குழந்தையை அவர்கள் எரித்து விட்டார்களாம். அந்தக் குழந்தைதான் தற்போது நள்ளிரவில் வீடு வீடாக வருவதாக' குழந்தையை 'நேரில் பார்த்தவர்கள்' கூறி வருகின்றனர். இந்தப் புதிய வதந்தியால…

    • 10 replies
    • 2k views
  5. "சோனியா"ம்மன். இந்துக்களை எப்படி எல்லாம் கேவலப்படுத்திறாங்க வட இந்திய பிராமணிகள்.

  6. பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் உச்சகட்ட கொடூரம் பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010,23:30 IST வாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான். காந்தாரக் கலைகளுக்கும், உலர் பழ விளைச்சலுக்கும் ஒருகாலத்தில் புகழ் பெற்ற தேசம் இது. இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. குண்டு வெடிப்பும், துப்பாக்கிச் சத்தமும் ஆப்கன் மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் ராணுவ வீரர்கள். பீதி அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும்…

    • 10 replies
    • 944 views
  7. 54 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம் Breaking Now பப்புவா அருகே சென்ற போது ரேடாரில் இருந்து விலகியது Read more at: http://tamil.oneindia.com/

  8. பள்ளியில் 2 ம் வகுப்பு படிக்கும் 48 வயது பெண்! சீனாவை சேர்ந்தவர் ஷி சூ ஜின். அவர் தன் சொந்த ஊரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவர் படிக்காதவர் என்பதால் வியாபாரம் செய்வதில் கஷ்டப்பட்டார். படிக்காததால் அவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பது என்று அவர் முடிவு எடுத்தார். அவர் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்காக அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்றபோது, அவரை பார்த்து பள்ளிக்கூட நிர்வாக ஊழியர்கள் அவரை அதிசயமாக பார்த்தனர். அவரை வீட்டில் இருந்து படிக்கும்படியும், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் எப்போதாவது ஒரு முறை அல்லது இரு முறை ஆசிரியரை அனுப்பி வைக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.…

    • 10 replies
    • 1.6k views
  9. ஆனந்தவிகடனின் இந்தவார ஆசிரியர் தலையங்கத்தில் ஐந்து மீனவர்கள் படுகொலை மற்றும் பன்னிரண்டு மீனவர்களை கடத்தியது விடுதலைப்புலிகள் என குற்றஞ்சாட்டி உள்ளது. இவ்வளவு நாட்கள் மௌனமாக இருந்துவிட்டு யாருடையதோ ஒரு வற்புறுத்தலின் பின் இவ்வாறு தலையங்கம் இட்டுள்ளது. யாராவது விகடன் இணையதளத்தில் இருந்து அந்த செய்தியை இங்கே ஒட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்

  10. ஹெலிக்காப்டரில் மணமகளை அழைத்துச்சென்ற மணமகன் (படங்கள் ) புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், ஒன்றிய உதவி ஆணையராக இருக்கிறார். அறந்தாங்கியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் பானுப்ரியா பி.ஏ., பி.எட்., படித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் - கண்ணகி, பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களது மகன் கௌதமன் எம்.காம்., பட்டதாரியான இவர் பிரான்ஸ் நாட்டில் படித்து அங்கேயே ஒரு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்கிறார். கௌதமன் தமிழ்நாட்டில் தான் பெண் எடுக்க வேண்டும் என்று சொன்னதால் அவரது பெற்றோர்…

  11. பெண்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் - புதிய ஆய்வு முடிவுகள் வெள்ளி, 31 டிசம்பர் 2010 16:26 காதலில் அதிகம் ஏமாற்றுவது பெண்களே என புதிய ஆய்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஐந்தில் ஒரு பெண்ணுக்கு தங்கள் துணையைத் தவிர வேறு ஆண்களிடம் ஈர்ப்பும் , காதலும் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக ஆராய்ச்சிக்காக காதல் வயப்பட்ட பெண்கள் 3000 பேரை சோதித்ததில் அவர்களின் பெரும்பான்மையானோர் ஏமாற்றுவதில் கில்லாடிகள் என்பது தெரிய வந்துள்ளது. 35 முதல் 40 வயது வரை உள்ள பெண்களே அதிகம் ஏமாற்றுபவர்களாக உள்ளனர் என்பதும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. இந்த வயதுள்ள பெண்களிலும் குழந்தை இல்லாத பெண்களே அதிகமாக ஏமாற்றுபவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆண்…

    • 10 replies
    • 1.6k views
  12. அடுத்த வீட்­டுப் ­பெண்ணை தனது வலையில் வீழ்த்த அந்தப் பெண் வீட்­டுக்கு வெளியே காய­விட்­டி­ருந்த உள்­ளா­டை­களில் “ஐ லவ் யூ” எழு­திய நப­ரொ­ருவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். அடுத்த வீட்­டுப்­பெண்ணின் கணவர் வெளி­நா­டொன்றில் பணி­பு­ரி­வதால் அப்பெண் தனி­யாக அந்த வீட்டில் வசிக்­கின்றார். இப்­பெண்ணை பல வழி­க­ளிலும் தன் வலையில் வீழ்த்த முயற்­சித்தும் அந்த முயற்சி பலிக்­கா­ததால் ஒரு நாள் வீட்டில் எவரும் இல்­லாத நேரத்தில் அடுத்த வீட்டில் காய­விட்­டி­ருந்த பெண்ணின் உள்­ளா­டை­களை எடுத்து வந்து அதில் “ஐ லவ் யூ” என எழுதி மீண்டும் காய விட்­டி­ருந்த இடத்தில் வைத்­துள்ளார். வீடு திரும்­பிய பெண் இதைப்­பாத்து அதிர்ச்­சி­ய­டைந்து பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­…

  13. [size=4][/size] [size=4]ஒருவரை வசீகரிப்பதற்காக பலரும் பல யுக்திகளை கையாண்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் சீனாவைச் சேர்ந்த சுங்க அதிகாரிகள் ஒருவரை வசீகரிப்பதற்காக சிரிப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ் அதிகாரிகள் தமது பற்களில் நீளமான குச்சிகளை வைத்து சிரிப்பு பயிற்சியை பெற்று வருகின்றனர். சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சிரிப்பது எப்படி என்ற கற்கைநெறியொன்று தொடரப்பட்டு வருகிறது. இக் கற்கைநெறியிலே சுங்க அதிகாரிகளுக்கு சிரிப்பது எப்படி பயிற்சி வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் இடத்தில் சுங்க அதிகாரிகள் தமது தரத்தினை உயர்த்திக்கொள்வதே இப்பயிற்சி நெறியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. வசீகரத் தன்மை, நெறிமுறை மற்றும் அவர்களின் திறமைகளை மேம்படுத்தவ…

  14. கால்பந்து ஜாம்பவான் மரடோனா மீண்டும் திருமணம்! அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான மரடோனா, தற்போதையை காதலி ரோசியா ஒலிவாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். துபாயில் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். துபாய் விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மரடோனாவின் காதலி ரோசியா ஓலிவா, இந்த ஆண்டு இறுதிவாக்கில் தானும் மரடோனாவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மரடோனா, முதல் மனைவி கிளாடியா ஃபில்பானாவை கடந்த 2003ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர் மூலம் மரடோனாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமண பந்தத்தில், இருவரும் வங்கியில் கூட்டு கணக்கு வைத்திருந்த போது, மரடோனாவின் பணத்தை கிளாடியா மோசடி செய்ததாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில்…

  15. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்திய இராணுவப் பிரிவு பொறுப்பாளரும் தற்போதைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற துணை இராணுவக் குழுவின் தலைவருமாகிய கருணா என்பவர் துணை இராணுவக் குழுவுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு முற்றிய நிலையில் கொழும்பு பிரித்தானிய தூதரகத்தில் விசா பெற்று நான்கு நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக ஐ தே கட்சிச் சார்பு டெயிலி மிரர் பத்திரிகையைச் செய்தியை ஆதாரம் காட்டி சின்னக்குட்டியின் வலைப்பூ செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத் துணை இராணுவக் குழு தலைவர் கருணாவின் குடும்பம் கடந்த ஓராண்டாக பிரித்தானியாவில் அரசியல் அடைக்கலம் புகுந்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் 100 பேருடன் கருணாவுக்குப் பயந்து திர…

  16. குமாரசாமியும்.. "மீ டூ" விவகாரத்தில் சிக்குவார் - பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு தகவல். கர்நாடக முதல்வர் குமாரசாமியும் விரைவில் மீ டூ விவகாரத்தில் சிக்குவார் என பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா புது குண்டை வீசியுள்ளார். மீ டூ விவகாரம் நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. இதில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்கள் குறித்து கூறி வருகின்றனர். இதில் ஏராளமான பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். ஷிமோகாவில் பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் தந்தை எஸ் பங்காரப்பா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை குமாரசாமி கூறி வருகிறார். அவர் அரசியல் செய்யட்டும். ஆனால் தனிமனித குற்றச்சாட்டுகள் கூடாது.அவர் இது போல் தொடர்ந்த…

  17. நாம் பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிப்பாகும் டிஸ்கவரி அலைவரிசையில் பெரும் காட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்போம். அதில் பெரும் விநோதங்களும் இருக்கும் ஆபத்துக்களும் இருக்கும் அந்த வகையில் இதுவும் ஒன்று.. தென் அமெரிக்காவின் அமேசன் காட்டு பகுதியில் அனகொண்டா பாம்பினை தேடி நிருபர் ஒருவர் ஒரு சிலரின் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டார். ஒர் பற்றையில் இருந்து பெறப்படும் பாம்பினை உதவியாளர் மிகவும் லாபகரமாக பிடித்து நிருபரிடம் கையயளித்து விட்டு தேடுதல் பணியில் ஈடுபடும்வேளையில் நிருபரை குறித்த பாம்பு சுற்றி வளைத்து தாக்குதலுக்கு தயார் ஆகின்றது http://www.youtube.com/watch?v=sV-56_fu2b8&feature=player_embedded http…

  18. Started by Kavi arunasalam,

    புது வருடத்தில் நுளையும் போது “ஐயையோ எனக்கு ஒரு வயது கூடப் போகிறதே” என வருத்தப்படும் சில வயதுக்கு வந்த பெரியவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஐப்பானில் ஒரு பெண் தன் வயது ஏற ஏற பெருமிதம் கொள்கிறார். Tanaka என்ற ஒரு பெண்ணுக்கு இந்த வருடம் ஜனவரி இரண்டாம் திகதி 117 வயதாகி இருக்கிறது. இவர்தான் இன்றைய நிலையில் உலகில் அதிக வயதானவர் என்ற இடத்தில் இருக்கிறார். எட்டுக் குழந்தைகளில் ஏழாவதாக 1903ம் ஆண்டு பிறந்த Tanka 1922இல் திருமணம் செய்து தனது கணவனுடன் நூடுள்ஸ்-அரிசி விற்கும் ஒரு சிறிய கடையை ஆரம்பித்தார். தனது கணவணின் மறைவுக்குப் பின்னர் தனியாகவே அந்தக் கடையை இவர் நடத்தி வந்திருக்கிறார். இன்று ஓய்வூதியம் பெறும் நான்கு பிள்ளைகளுக்குத் தாயான Tankaவுக்கு ஐந்து…

    • 10 replies
    • 966 views
  19. உறங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் தலைமயிர்கள் ரோபோ முறையிலான வாக்குவம் கிளீனரினால் உள்ளிழுக்கப்பட்ட சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது. செங்வோங் நகரைச் சேர்ந்த 52 வயதான இப்பெண் தனது வீட்டை சுத்திகரிப்பதற்காக ரோபோ வாக்குவம் கிளீனர் ஒன்றை வாங்கினார். அண்மையில் இப்பெண் தனது வீட்டின் தரையில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரின் தலைமயிர் தரையில் விரிந்துகிடந்தது. அத்தலைமயிர்களை தூசிகள் என தவறாக கருதிய ரோபோ, அவற்றை தனக்குள் உள்ளிழுக்கத் தொடங்கியது. தனது தலைமயிர் இழுக்கப்படுவதை உணர்ந்து இப்பெண் திடுக்கிட்டு எழுந்தார். எனினும் தலைமயிரை ரோபோவிடமிருந்து விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில், தீயணைப்புப் படையினருக்கு அவர் தகவல் கொடுத்தார். பின்னர் தீயணைப்…

    • 10 replies
    • 636 views
  20. சென்னை: மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தால் தாங்கள் பாதிப்புக்குள்ளானது குறித்து புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள் நலனை காக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னையில், இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆண்களின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 50 ஆயிரம் …

  21. 04 Jul, 2025 | 04:06 PM வவுனியாவில் மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையால் இன்று வெள்ளிக்கிழமை (04) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து முன்னமே பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் இன்றையதினம் காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வலயக்க…

  22. விமானத்திற்குள் பிச்சையெடுத்த நபர்: வீடியோ! June 20, 2018 விமானத்தில் ஒருவர் பிச்சை கேட்கும் வீடியோ ஒன்று பயணி ஒருவரால் வீடியோ செய்யப்பட்டு வெளியிடபப்ட்டு வைரலாகி உள்ளது. முதிய தோற்றமுடைய நபர் ஒருவர் பிளாஸ்டிக் பை ஒன்றை கையில் வைத்தபடி பயணிகளிடம் பிச்சை கேட்ட இச்சம்பவம் டோஹா – ஷிராஸ் செல்லும் கட்டார் ஏர்வேசில் இடம்பெற்றுள்ளது. பிச்சை கேட்காமல் சீட்டில் அமருமாறு பலமுறை பயணிகள் கோரியும் அதனை அவர் சட்டை செய்யவில்லை எனவும், சிலர் அவருக்கு பணம் கொடுத்ததாகவும், இதனால் விமானம் ஏற பிந்தியதாகவும் தெரிவிக்கபடுகிறது. பின்னர் விமான பணியாளர்கள் அவரை கொண்டுபோய் அமர வைத்ததாகவும், அவரின் நிலையை பார்த்த மேலும் சில பயணிகளும் பணம் கொடுத்ததாகவும் தெரிவிக்கபட…

  23. இலங்கையில் வாழும் முஸ்லிம்களை ஏன் சோனகர்கள் என்று அழைக்கிறார்கள்.? இலங்கை வாழ் முஸ்லிம்கள் சோனகர்கள் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இலங்கைவாழ் முஸ்லிம்களை வரலாற்று ரீதியாக நோக்கும் போது இரு வகையான விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றது. 1. இலங்கை முஸ்லிம்கள் அரபியர்களின் வழித்தோன்றல்கள். அரபியர்கள் ஆரம்ப காலம் தொட்டு இலங்கையுடன் வர்த்தக தொடர்புகளை பேணி வந்தார். அரபுலகில் இஸ்லாம் அறிமுகமான பொழுது இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்பட்டது. அரேபியர்கள் இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் பெண்களை திருமணம் செய்துதான் இந்த நாட்டில் முஸ்லிம்களும் இஸ்லாமும் குடி கொண்டது என்று கூறுகின்றனர். 2. இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள். அவர்களின் தாய்மொழி தமி…

  24. Published On: Sat, Feb 8th, 2014 கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை கடித்து காயப்படுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில் 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். வழமைபோன்று திங்கட்கிழமை காலை வேலைக்கு சென்ற அந்த பெண்ணை 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வழிமறித்து கட்டாயப்படுத்தி முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாலிபரின் நாக்கை நன்றாக கடித்து காயப்படுத்தியுள்ளார். வலியால் அந்த வாலிபர் அலறி துடித்துள்ளார். இது குறித்து இரண்டு பேரும் கம்லாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, தான் அழகு சிகிச்சை நிலையத்தில்; வே…

    • 10 replies
    • 882 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.