Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. எப்படி யோசிக்கிறாங்க… கடவுள் சிவனுக்காக ஒரு சீட் 'ரிசர்வ்' உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கிவைத்தார். அதில் வாரணாசியில் இருந்து மத்தியப்பிரதேசம் இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி…

    • 5 replies
    • 736 views
  2. தாய்லாந்து தூதரகத்துக்கு சொந்தமான கொழும்பு 7 பகுதியில் இருந்த 50 பேர்ச் காணியை 50 கோடிக்கு மோசடியாக விற்க முனைந்த புரோகிராசியார் கைதானார். ஜப்பான் உறுதி என்று, கிளிநொச்சி, வன்னி பகுதியில் அந்த காலத்தில் புகழ் பெற்ற முறையிலேயே இந்த சுத்துமாத்து நடந்துள்ளது. அதாவது ஒருவர் ஒரு அரச அல்லது, உரிமையாளர் இல்லாத (மறைந்து, குடும்பம் மறந்து போன) காணியில் போய் அமர்ந்து கொள்வார். அங்கெ மரங்களை வெட்டி, துப்பரவு செய்து, வாழை, மா நட்டு, விவசாயம் செய்து, மலையகத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்த அமர்த்தி தனது இருப்பினை இரண்டு, மூன்று வருசத்துக்கு காட்டிக்கொள்வார். கிணறு வெட்ட, வெடிவைக்க டயனமைட், வரி கொடுக்கிறது எண்டு அரசாங்கத்துடன் தொடர்புகளுக்கு அந்த முகவரியை பயன்படுத்துவார்.…

  3. மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா விலக முடிவு? Updated: வியாழக்கிழமை, அக்டோபர் 18, 2012, 18:54 [iST] மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பட்டத்தில் இருந்து விலக நித்யானந்தா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அவை உண்மையா என்பது தெரியவில்லை. ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி பேமசான நித்யானந்தாவை இளைய சந்நிதானமாக நியமித்து தனது பெயரைக் கொடுத்து கொண்டார் மதுரை ஆதீனமான அருணகிரிநாதர். அன்று முதல் அவர் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அருணகிரிநாதர், ஒரு நாள் நித்யானந்தாவுக்கு ஆதரவாகப் பேசுவதும், அடுத்த நாள் நித்யானந்தா குரூப்புக்கு எதிராக காய் நகர்த்துவதும், பின்னர் மீண்டும் பம்முவதுமாக உள்ளார். இதற்கிடையே தமிழக அரசும் நித்யானந்தாவுக்…

  4. நடிகர் கவுண்டமணி மாரடைப்பால் இறந்த செய்தி உண்மையா??? சினிமா பிரபலங்களை பற்றி வதந்திகள் வருவது இப்போதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. அதிலும் பிரபலங்களில் இவர் இறந்துவிட்டார், அவர் இறந்துவிட்டார் என அதிகமான வதந்திகள் வருகின்றது. அதில் அண்மையில் சிக்கிய பிரபலம் கவுண்டமணி. இவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் விஜய் முரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படி புரளியை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்றும் தெரியவில்லை. சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன…

    • 5 replies
    • 4k views
  5. பிரித்தானிய இளவரசர் வில்லியம்சின் திருமணத்தைக் காண வேற்றுக்கிரகவாசிகள் வந்து இருக்கின்றனர் என்று நிபுணர்களால் சந்தேகிக்கப்படுகின்றது. அடையாளம் கண்டு பிடிக்க முடியாத பறக்கும் பொருட்கள் பல கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக ஆங்கில கால்வாய்க்கு மேலாக பறந்து திரிந்ததை பிரித்தானிய விமானிகள் அவதானித்து உள்ளனர். குறிப்பாக வெஸ்ட்மின்ஸ்ரர் மடத்துக்கு மேலான வான் பரப்பில் மர்மப் பொருள் ஒன்று பறந்து திரிந்ததற்கான தடயம் கிடைத்து உள்ளது. பூமியில் இடம்பெறுகின்ற மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை அவதானிக்கின்றமைக்கு வேற்றுக் கிரகவாசிகள் புறப்பட்டு வருகின்றமை பொதுவான விடயம் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். http://www.youtube.com/watch?v=mItx_d7oRVA&…

  6. "அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றதென நான் நினைத்தேன் ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவ் போல காணப்படுகின்றது" : சமூக ஊடகத்தில் அவுஸ்திரேலிய டிஜே அதிர்ச்சி 01 AUG, 2025 | 11:29 AM இலங்கையின் அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னமும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருவது குறித்து சர்வதேச டிஜே டொம் மொனாக்லே கரிசனை வெளியிட்டுள்ளார். நான் அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல்அவிவ் போல காணப்படுகின்றது என இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் தெரிவித்துள்ளார். அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அறுகம்குடாவில் காணப்படும் பல உணவகங்களின் படங்…

  7. [size=4]கொலரடோவை சேர்ந்த தம்பதிக்குமூளையில்லாமல் பிறந்த சிறுவன் மூன்று ஆண்டுகளுக்கு பின்நேற்று மரணமடைந்தான். [/size] [size=4]அந்த சிறுவனுக்கு நிக்கோலஸ் கோக் என பெயரிட்டு வளர்த்து வந்தனர்.பத்தாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் இந்த பாதிப்புஇந்த சிறுவனுக்கும் ஏற்பட்டது. நிக்கோலஸ் கோக் பிறந்த போதே தலையில் மூளையே இல்லாமல் இருந்தது.[/size] [size=4]இந்த வகை குழந்தைகள் பிறந்த ஒரு சில நிமிடங்களில்மரணமடைந்து விடும். ஆனால் நிக்கோலஸ் கோக் மட்டும் கடந்தமூன்று ஆண்டாக வாழ்ந்து வந்தான்.ஆனால் நேற்று மூச்சுத்திணறல் காரணமாக அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%…

  8. பிரான்ஸ் நாட்டில், புத்தாண்டு உற்சாகத்தில் பங்கேற்றவர்கள், ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை எரித்துள்ளனர்.பிரான்ஸ் நாட்டில், ஒவ்வொரு புத்தாண்டின் போதும், முதல் நாள் இரவு, புத்தாண்டை வரவேற்க காத்திருக்கும் இளைஞர்கள், உற்சாக மிகுதியில், சாலை ஓரங்களில் உள்ள கார்களை, தீ வைத்து கொளுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பிரான்ஸ் அரசு இதை வன்மையாக கண்டித்து வருகிறது. இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்பதற்காக, புத்தாண்டு அன்று, 53 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், இதையும் மீறி, 1,067 கார்கள் எரிக்கப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மானுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,''எதிரிகளை பழிவாங்கும் நோக்கில், அவர்கள் புத்தாண்டு உற…

  9. வீதியால் செல்வோரை... துரத்தி, துரத்தி... தாக்கும் காகங்கள், கருங்குளவிகள்! வீதியால் பயணிப்போரை கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன துரத்தி தாக்குவதாகவும், அதனால் குறித்த வீதியினால் தாம் செல்ல அச்சம் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி – தனங்களப்பு வீதியிலையே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, “குறித்த வீதியினை தென்மராட்சி தெற்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்களும், சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் – மன்னார் (ஏ -32) பிரதான வீதிக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். வீதி ஓரத்தில் காணப்படும் பனங்கூடல் மற்றும் எருக்கலை பற்றை காடுகளினுள், கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன கூடு கட்டியுள்ளன. …

  10. லண்டன்: டிவி ரியாலிட்டி நடிகையான ஏமி சைல்ட்ஸ் எபோலா என்பது உயிர்கொல்லி வைரஸ் என்பது தெரியாமல் அது இசைக்குழு என்று நினைத்து பேசியது பலரையும் வியக்க வைத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டிவி ரியாலிட்டி நடிகை ஏமி சைல்ட்ஸ்(24). அவர் லண்டனில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் ஏமியிடம் மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் பலியாக காரணமான எபோலா உயிர்கொல்லி வைரஸ் பரவுவதை தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோமா என்று கேட்டார். ஏமிக்கு எபோலா என்றால் என்னவென்று தெரியாமல் விழித்தார். பின்னர் என்ன என்று கேட்டார். அதற்கு கேள்வி கேட்டவரோ எபோலா பெரிய விஷயமாகப் போகிறது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஏமியிட…

    • 5 replies
    • 826 views
  11. அவுஸ்ரேலியாவில் இரவோடு இரவாக திருடப்பட்ட 10 டன் எடைகொண்ட இராட்சத மாம்பழம்! [Monday, 2014-02-24 19:56:47] அவுஸ்ரேலிய மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும் கலையில் கை தேர்ந்தவர்கள். ராட்சத வாழைப்பழம், ராட்சத இறால் போன்ற கலைநயம் மிக்க பல சிற்பங்களை நாடு முழுவதும் நிறுவியுள்ள அவுஸ்ரேலிய நாட்டின் சுற்றுலா துறை, கடந்த 2002-ம் ஆண்டு குவீன்ஸ்லாந்து பகுதியில் 10 டன் எடையில் 30 அடி உயரம் கொண்ட ராட்சத மாம்பழத்தை கண்ணாடி இழை உலோகத்தில் உருவாக்கி வைத்திருந்தது. சுமார் ஒரு லட்சம் அவுஸ்ரேலிய டொலர் செலவில் 3 மாடி கட்டிடத்துக்கு இணையாக கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அந்த மாம்பழம் இரவோடு இரவாக…

  12. பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்பட வெளியீட்டு விழா கொண்டாட்டத்தின் போது திரையரங்கம் அருகே வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டின் மேலிருந்து கீழே விழுந்து ரசிகர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயாபாரத் திரையரங்கு முன்பு, வைக்கப்பட்ட விஜயின் கட் அவுட்டின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்யும் போது இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து இறந்துள்ளார். அவரின் பெயர் உன்னி கிருஷ்ணன். இந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்தவர். விஜய் ரசிகர் மன்றத்தில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் என்று தெரிவித்தனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=33836

  13. இந்­தோ­னே­ஷி­யா­வி­லுள்ள ஒரு வகை கோழிகள் முற்­றிலும் கறுப்பு நிற­மாக காணப்­ப­டு­கின்­றன. இவற்றின் தலை­முதல் கால் நகம் வரை கறுப்பு நிற­மா­ன­வை­யாக உள்­ளன. கண்கள், வாய் ஆகி­ய­னவும் கறுப்­புதான். சிற­குகள் மாத்­திரம் வெளிச்­சத்­தின்­போது ஓர­ளவு பச்சை நிற­மா­ன­வை­யாக தென்­ப­டு­கின்­றன. இக்­கோ­ழி­களின் இறைச்­சியின் விலை மிக அதி­க­மாகும். தலா 2500 டொலர் விலைக்கு இக்­கோ­ழிகள் விற்­ப­னை­யா­கின்­றன. அதிக விலை­யுள்ள கோழி­க­ளா­தலால் இவற்றை லம்போர்கினி கோழிகள் என மக்கள் அழைக்கின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=6822#sthash.WiIL5V8H.dpuf

    • 5 replies
    • 861 views
  14. Started by nunavilan,

    இது சாத்தியமா? http://www.youtube.com/watch?v=vpxEmD0gu0Q&feature=player_embedded

    • 5 replies
    • 828 views
  15. முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் நேற்று பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார். குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர், அவரது காணிக்குள் நீர் பொருத்தும் பைப்லைன் செய்வது போல், கசிப்பு உற்பத்தி செய்து சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது இரு பரல் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்த முள்ளியவளை பொலிஸார், மீட்கப்பட்ட சான்று பொருட…

  16. பெண்களின் பாலியல் உணர்வைத்தூண்டும் புதிய மருந்து ஒன்றுக்கு அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக அனுமதியளித்திருக்கிறது. அதன் பெயர் ஃபிலிபான்செரின். ஆனால் சந்தையில் பெரும்பாலும் இந்த மருந்து வேறொரு பெயரால் விற்கப்படுவதையே நீங்கள் பார்க்க நேரலாம். “பெண்களுக்கான வயாக்ரா” என்பதே இதற்கான பிரபல பெயராக இருக்கக் கூடும். ஆனால் ஆண்களின் பாலியல் இச்சையைத் தீர்க்க உதவும் புகழ்பெற்ற வயாக்ரா மாத்திரையும் பெண்களுக்கான இந்த புதிய மாத்திரையும் ஒன்றா? இல்லை. அப்படி சொல்ல முடியாது. வயாக்ரா: ஆண்களுக்கானது. பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதன் மூலம் அதன் விறைப்புத்தன்மையை அதிகப்படுத்தியும், நீட்டித்தும் ஆண்களில் பாலியல் இச்சைக்கு செயல்வடிவம் கொடுக்க வயாக்ரா உதவுகிறது. …

  17. அமெரிக்காவின் தேசிய விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும்,உரங்குட்டான் என்றழைக்கப்படும். மனிதக் குரங்குகளுக்கு, ஐ பாட் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தும் இவ்வகை குரங்குகள், விதவிதமான ஒலிகளை இசைத்து மகிழ்கின்றன.இதுகுறித்து, விலங்கியல் பூங்காவின் பாதுகாவலர்பெக்கி மிலன்ஸ்கி கூறியதாவது:மனிதக் குரங்குகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகளும், அவற்றிற்கு அளிக்கப்படும் பொம்மைகள், மற்றவர்களுடன் பழகும் விதம் ஆகியவற்றை முற்றிலுமாக மாற்றியுள்ளோம். ஐ பாட் கொடுத்துள்ளதன் மூலம், மனிதக் குரங்குகள் பார்வை ஒருமுகப்படுவதுடன், அவற்றின் தொடுதிறன் மற்றும் கேட்கும் திறன் ஆகியவற்றை அதிகரித்துள்ளோம். மனிதக் குரங்குகள், ஐ பாடை பயன்படுத்தும் போது, ஆப்ஸ் என்ற, மென்பொருளைப் பயன்படுத்தி…

    • 5 replies
    • 821 views
  18. யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாள்களினால் அலங்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணமாலையிடப்பட்ட விக்ரகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாள்களினால் அலங்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணமாலையிடப்பட்ட விக்ரகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. இலங்கையில் பயன்பாட்டில் உள்ள 20, 50, 100, 500, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எனினும் எந்தக் கோயிலில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் சரியாக வெளியாகவில்லை. நாணயத்தாள்களைச் …

  19. வீரகேசரி இணையம் 11/20/2011 4:02:23 PM கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி செக்ஸ் விடயத்தில் மிகவும் பலவீனமானவர் என்றும், தினமும் 4 அல்லது 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு கொண்டதாகவும் அவரது சமையல்காரர் பைசல் தெரிவித்துள்ளார். பல பெண்கள் வேலை முடிந்ததும், நேராக மருத்துவமனைக்குத்தான் போவார்களாம். அந்த அளவுக்கு கடுமையாக நடந்து கொள்வாராம் கடாபி. 42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்ட கடாபியைச் சுற்றி எப்பொழுதும் முழுமையாக தங்களை அழகுபடுத்திக்…

  20. எருமை மாட்டையும், விடாத காமுகன்..... ஆந்திராவில் ஒரு அக்கிரமம்! அடிலாபாத்: ஆந்திராவின் பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான நபர் எருமை மாட்டுடன் உறவு கொண்டு கைதாகியுள்ளார். அந்த "மனிதனின்" பெயர் நீலம் லச்சையா. இவர் கரீம் நகர் மாவட்ட், திம்மப்பூர் தாலுகாவுக்குட்பட்ட பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்தவர். சனிக்கிழமை இவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். எருமை மாட்டுடன் இவர், உடல் ரீதியான உறவு கொண்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர் பொஜ்ஜ பாலையா என்பவர் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தனது மாட்டிடம், லச்சையா தவறான உறவு வைத்துக் கொண்டதாக கூறியிருந்தார். இதையடுத்து லச்சையாவைப் போலீஸார் கைது செய்தனர். "சம்பவத்தை" நேரில் …

  21. பழங்களை எப்படி வெட்டுவது?? https://www.facebook.com/video/video.php?v=1496387887168755

    • 5 replies
    • 1.1k views
  22. எகிப்து நாட்டின் ஹூர்கடா நகரத்தில் உள்ள கடற்கரை கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு அற்புதமான இடமாக இருக்கும். பளிங்கு போன்ற தெளிவான கடல் நீர், 37பாகை செல்சியஸ் வெப்பநிலை என்பன அந்தக் கடலில் நீராட, சுழியோடி மகிழ, கடற்கரையில் அமர்ந்து சூரியக் குளியல் செய்ய என பல உல்லாசப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும். இன்று நிலமை மாறி இருக்கிறது. கடற்கரையின் வெள்ளை மணலில் மனிதக் காலடிகளைக் காணவில்லை. அதன் 75 கிலோ மீற்றர் நீள சுற்றளவான கடற்கரை அரசாங்கத்தால் இப்பொழுது பாவனைக்குத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. 08.06.2023 வியாழக்கிழமை Elysees Dream Beach Hotelக் கு முன்னால் உள்ள கடலில் குளித் துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சுறாவினால் கொல்லப்பட்ட பின்னரே இந்த நிலை அங்கு வந்திருக்கிறது. …

  23. Get Flash to see this player. மாரடைப்பு வந்தவருக்கு உதவாமல் வேடிக்கை பார்த்த மருத்துவமனை ஊழியர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் குறிப்பு: இந்த காணொளியில் ஒலி வர்ணனை இல்லை. பிரிட்டனின் பர்மிங்ஹாமிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே மாரடைப்பு வந்து விழுந்துகிடந்த ஒருவருக்கு உதவத் தவறிய மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிப் பிரிவுக்கு வெளியே ஒருவர் மாரடைப்பு வந்து கிடக்கும்போது, அதை பார்த்தும் அந்த ஊழியர் கால்சட்டைப் பைக்குள் கைவிட்டபடி நிற்கும் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மாரடைப்பு வந்த அந்த 47 வயது நபர் பின்னர் இறந்துபோனார். http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150212_paramedic

  24. மெக்சிக்கோவில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை வாகனத்தில் கட்டி வீதியால் இழுத்துச்சென்ற 11 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மெக்சிக்கோவின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் காலத்தில் கிராமத்தின் வீதிகளை திருத்தி தருவதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை தொடர்ந்தே பொதுமக்கள் அவரை டிரக்கில் கட்டி பழுதடைந்த வீதி வழியாக இழுத்துச்சென்றுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயர் இரண்டாவது தடவையாக தாக்கப்பட்டுள்ளார். மேயரை அவரது அலுவலகத்திலிருந்து சிலர் வெளியே இழுத்து வருவதையும் வாகனத்தின் பின்பகுதியில் ஏற்றுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதன் பி;ன்னர் அவரை வாகனத்தின் பின்னால் கட்டி இழ…

    • 5 replies
    • 560 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.