சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
987 topics in this forum
-
விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?! பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று . இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் . பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொ…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழர் இளையவர்கள் மத்தியில் தற்கொலைகள். ==================================== அண்மையில் என் நண்பரின் தளத்தில் பார்த்த ஒரு செய்திதான் என்னை இந்த விடயத்தை இப்போது எழுதத் தூண்டியது. பதினாறு வயதேயான ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது எமது சமூகத்தில் நடக்கும் முதாவது தற்கொலையுமில்லை, இறுதித் தற்கொலையுமில்லை. எமது சமூகத்தில் ஏன் இளையவர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்று இதற்கு முன்னரும் பலரும் ஆராய்ந்துள்ளார்கள், இனியும் ஆராய்வார்கள். ஆனால் அவையெல்லாம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? நிச்சயமாக இல்லை. பதின்ம வயதினர் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பதுபற்றி எமது சமூகத்தினருக்கு தெளிவு ஏற்பட்டால் மட்டுமே இனிவரும் காலங்களில் இவ்வாறான தற்கொலையைத் தடுக்க முடியு…
-
- 0 replies
- 1.1k views
-
-
நியூசிலாந்து நாடு இரண்டு பெரிய தீவுகளைக் கொண்ட நாடு. அந்த இரு தீவுகளுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியை குக் நீரிணை (Cook Strait) என்பார்கள். உலகின் மிக ஆபத்தான கடற்பகுதிகளில் இந்த குக் நீரிணையும் ஒன்று. வலிமையான 8 நாட் வரை வேகம் கொண்ட நீரோட்டம், பேரலைகள், கடற்பாறைகள் நிறைந்த பகுதி இது. இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் பாறையில் மோதி உடைபடவோ, தரைதட்டவோ, உடைந்து நீரில் மூழ்கவோ வாய்ப்புகள் அதிகம். குக் நீரிணை என்றாலே கப்பல் மாலுமிகளுக்கு திக்திக் என்று இருந்தநிலையில் அவர்களுக்கு உதவியாக திடீரென ஒருநாள் களத்தில் குதித்தது ஒரு கடலுயிர். அது கண்டா வகை ஓங்கல். ஓங்கல்கள் எனப்படும் டால்பின்களில் பலவகைகள் உள்ளன. சீன ஓங்கல் (வெள்ளை ஓங்கல்) (Indo Pacific Humpbacked D…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இடம் பெற்ற முப்பது வருட யுத்தம், பல கல்வியாளர்களை புலம் பெயர வைத்தது. அவர்கள் அனைவரும் விருப்பத்தின் பேரில் புலம்பெயர்தவர்கள் அல்ல. தமது சிந்தனை திறனை, அறிவை மனிதசமூகத்துக்கு இலங்கையில் வழங்க முடியாத சூழ்நிலையில், உலகின் ஏதோ ஒருமூலையில் இருந்து கொண்டு வழங்குவோம் என்றே புலம்பெயர்ந்தார்கள்.... அந்தவகையில், புலம் பெயந்தவர்தான் நண்பர் கலாநிதி குமாரவேல் கனேசன். புலம் பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழ்ந்தாலும், இலங்கையில் உள்ள மாணவர்களுக்குள்ள ஆசிரியர் பற்றாகுறையை உணர்ந்து, தன்னோடு ஒத்த சிந்தனை உள்ளவர்களையும் இணைத்து, E kalvi என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் இலங்கை கிராமங்களில், இளைஞர்களை கொண்ட தன்னார்வு அமைப்புகளை உருவாக்கி மாணவர்கள…
-
- 0 replies
- 815 views
-
-
கர்ப்பிணி நர்ஸ் உயிரைப்பறித்த கொலைகார கொரோனா கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் பலர் தங்கள் விலை மதிக்க முடியாத உயிரை இழக்கிற சோக சம்பவங்களும் நிகழ்ந்துவிடுவது, நெஞ்சை நொறுக்கி சுக்கு நூறாக்கி விடுகின்றன. கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடுகிற உண்மையான வீரர்கள், வீராங்கனைகள் யார்? என்றால் அவர்கள் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள்தான் உண்மையிலேயே உயிரைப்பணயம் வைத்து தங்கள் கடமையை... இல்லை சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய உயிருக்கு சவால்களும், சோதனைகளும் தொடர்கின்றன. ஆனாலும், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று அவர்கள் புனிதப் …
-
- 1 reply
- 657 views
-
-
கொரோனாவும் சில பரிகாரங்களும் ================================= கொரோனாவிற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பலப்பல வைத்தியம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் சரிதானா? அவையெல்லாம் உண்மையிலேயே தீர்வு தருமா? அவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் சில: 1. பத்துநிடத்துக்கு ஒருமுறை சுடுநீர் குடித்தால் தொண்டையில் உள்ள வைரஸ் செத்துப்போகும், அல்லது கழுவப்பட்டு வயிற்றுக்குள் அனுப்பப்பட்டு அங்குள்ள அமிலத்தால் கொல்லப்படும். இது உண்மையில்லை. முதலாவதாக நாங்கள் குடிக்கும் வெதுவெதுப்பான நீரினால் வைரஸ் கொல்லப்படாது. வயிற்றில் உள்ள அமினோஅமிலத்தாலும் கொல்லப்படாது. 2. சுடுநீரில் மஞ்சளும் உப்பும் சேர்த்து வாயைக் கொப்புளிப்பதால் வைரஸ் கொல்லப்படும். இதுவும் உண்மையில்லை. தொண்ட…
-
- 9 replies
- 1.6k views
-
-
நோம் சொம்ஸ்கி பேசுகிறார்... * * * தமிழாக்கம் Niyas Ahmed * கொரோனா வைரஸ் புதிதல்ல… கோவிட் 19 வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஏன் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை? காரணம் ‘சந்தை. எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்குமென்றால் நாம் சாக வேண்டியதுதான். கொரோனாவை தடுத்திருக்க முடியும். ஆனால், சந்தை வேறு திசையில் பயணித்ததுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் பேரழிவுக்குக் காரணம் என்கிறார் நோம் சாம்ஸ்கி. Noam Chomsky: 'Coronavirus pandemic could have been prevented’ என்ற தலைப்பில் அல்ஜசீராவில் வந்த கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கிறேன். ஐந்து நிமிட வாசிப்புதான், வாசியுங்கள். _______________________________________ …
-
- 2 replies
- 792 views
-
-
தெய்வம் - கொரோனா நெருக்கடிக்கால அனுபவம் ************ தெய்வத்திற்கு நன்றி *************************** 'தெய்வம்'கதையை கதையாகவே எழுதவேண்டும் என்ற நோக்கம் எனக்கிருக்கவில்லை. பிரான்ஸ் வைத்தியசாலையில் ஒருவர் கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் அனாதரவாக விடப்பட்ட செய்தியைப் பகிர்வது அவசியம் என்றே கருதினேன். வைத்தியசாலைகளின் யதாரத்த நிலை இப்படித்தானிருக்கிறது. பணியாளர்கள்கூட வெருட்சியான மனநிலையுடன்தான் பணியாற்றுகிறார்கள். இந்த கதையில் வரும் சம்பவங்கள் சதீஸ் என்ற பாத்திரமான என் நண்பர் மூலம் பெறப்பட்ட உண்மைச்சம்பவங்களே. 'நான்' என்ற பாத்திரமும் சில மெருகூட்டல்களுமே புனைவு. கொரோனா என்று உறுதிப்படுத்தப்பட்ட, ஏற்கனவே பயந்த சபாவமுள்ள இளைஞன், தன்னந்தனியனாய் எ…
-
- 10 replies
- 1.9k views
-
-
கொரோனா வைரசின் செயின் பரவலை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம்: நியூசிலாந்து பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெறுவோம் என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டபோது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஜனவரி மாதம் இறுதி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் சீனாவின் வுகான் மாகாணத்தை புரட்டி எடுத்தது. பிப்ரவரி 2-வது வாரத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்லமெல்ல பரவ ஆரம்பித்தது. இது ஒரு தொற்று நோய், சமூக விலகலால் (ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகி இர…
-
- 1 reply
- 845 views
-
-
திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:*_ திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் *இனிப்புத் தடவப்பட்ட "மாத்திரைகள்"* என்று கூறலாம். *🖌தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...* *🖌அடுக்குத்தொடர்:* ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். *🖌இரட்டைக்கிளவி:* ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே. *🖌சினைப்பெயர்:* பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா. *🖌பொருட்பெயர்:* கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல *🖌இடப்பெயர்:* வீடு …
-
- 0 replies
- 1.1k views
-
-
கொரோனாவும் சித்த வைத்தியமும் – பகுதி 1 கொரோனா தொடர்பாக தமிழ் மக்களிடையே இன்று பரவலாக விவாதிக்கப்படும் இன்னொரு பேசுபொருள்தான் சித்த வைத்தியம் ஆகும். உலகில் உள்ள ஒவ்வொரு நாகரிகத்துக்கும் தனித்தனி மருத்துவ முறைகள் உள்ளன. உலகில் 170 நாடுகளில் பாரம்பரிய வைத்தியம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. தெற்காசிய நாடுகளிலும் சீனா உட்பட பல கிழக்காசிய நாடுகளில் மிகவும் தொன்மை கொண்டதாகவும் இன்றும் பலராலும் பின்பற்றப்படும் வைத்திய முறையே சுதேச வைத்திய முறை ஆகும். 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரே பல நூற்றாண்டுகளாகவே மக்களின் நோய் தீர்த்து வந்தது அந்தந்த நாடுகளில் பின்பற்றப்பட்ட பாரம்பரிய சுதேச வைத்தியமே. இதனை ஆங்கிலத்தில் Traditional m…
-
- 1 reply
- 1k views
-
-
வாழ்க்கை மட்டுமல்ல, இந்த உலக இயங்கியலும் ஒரு வட்டமாகத் தான் சுழல்கிறது. சிறீலங்கா என உங்களால் அழைக்கப்பட்ட தேசமொன்றில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஈழம் எனும் தனிநாட்டு அவாவுடன், நாங்கள் முற்பது ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் போர்க்காலத்தில் நாம் செய்த தியாகங்கள் / அர்ப்பணிப்புகள் / உறுதிகள் / நம்பிக்கைகள் / துரோகங்கள் எல்லாம், இன்றுவரை உலகறியா ஏராளம் ஏராளம். இன்று இந்த உலகம் சந்திக்கின்ற அத்தனையும், இதனையும் விட அதிகமாக நாம் எதிர்கொண்டோம். ஆம்...! எம்மீது நீண்ட பொருளாதார தடை போட்டார்கள். வாயை கட்டி வயித்தைக்கட்டி உள்ளூர் உற்பத்திகளை நம்பித் தாக்குப் பிடித்தோம். நிலத்திலும் கடலிலும் பாதைகளை துண்டித்து, எல்லைகளை கைப்பற்றி எம்மை கு…
-
- 2 replies
- 988 views
-
-
நூறு வருடங்களுக்கு முன் கொரோனாவுக்கு போட்டியாக வந்த நோய் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் இதேபோன்றதொரு மார்ச் மாதத்தில் தொடங்கி உலகையே உலுக்கிய ஒரு பாண்டிமிக் நோய்த் தொற்று பற்றி உங்களுக்கு தெரியுமா? இலங்கை நாடும் தனது ஆறு லட்சம் மக்களை பறிகொடுத்த அந்த வரலாறு இதே போன்று தான் அன்றும் ஆரம்பித்தது. மீட்டப்படும் அந்து வரலாறு எது? தொற்று நோய்கள் குறித்து நாம் அஜாக்கிரதையாக இருந்தால் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதற்கு மீட்டப்படும் இந்த வரலாறு நல்லதோர் எடுத்துக்காட்டு. #SpanishFlu #ஸ்பானிஷ்காய்ச்சல். இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உலகப் போரின் இறுதி நாட்களில் உலகம் அமைதிக்கு மெது மெதுவாக திரும்பிக் கொண்டிருந்த காலத்தில…
-
- 1 reply
- 816 views
-
-
காயமே இது பொய்யடா !! - புனைவுச் செய்திகளை தவிருங்கள் அன்பான “அறிவுள்ள” தமிழ்ப் பெருங்குடி மக்களே !!! தமிழன் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடி என “தமிழேண்டா” என்று காலரைத் தூக்கிவிடும் ஏழாம் அறிவுள்ள உங்களில் சிலரின் அலப்பறை தாங்கமுடியவில்லை. உங்களுக்கு என்னதான் பிரச்சினை? பொய்யான செய்தி பரப்புவதற்கு ஒரு அளவில்லையா? எத்தனை தரம் சொன்னாலும் எத்தனை விதமாக சொன்னாலும் ....! முடியலடா சாமி !!! என் நண்பன் சொன்னான் இந்த எமனேறும் பரிகளுக்கு சுயபுத்தியும் கிடையாது, சொல்புத்தியும் கிடையாதென்று. அது உண்மையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இத்தாலி அதிபர் அழுகிறார் என்று பிரேசில் அதிபர் எப்பவோ அழுத படத்தை போடுகிறார்கள். ஜஸ்டின் ரூடோவின் மனைவி வைத்தியச…
-
- 10 replies
- 3k views
- 1 follower
-
-
கொரோனா – சுயதனிமைப்படுத்தலும் விவசாயப் பொருட்களும் ! கடந்த வாரம் ஊரடங்குஉத்தரவுபற்றி அறியாத நெடுங்கேணியை சேர்ந்த விவசாயி 800 கிலோ கத்தரிக்காயை பிடுங்கிவைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாதிருந்ததாக செய்தியொன்றைக் காணக் கிடைத்தது. அதேபோல யாழ்ப்பாணம் சித்தங்கேணியை சேர்ந்த விவசாயி ஒருவர் அறுவடைக்குத் தயாரான தக்காளி பழங்களை மரத்திலும் விடமுடியாமல் பிடுங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் ஒரு செய்தியை வாசிக்கக் கிடைத்தது. இவ்வாறான அவசரநிலைக்காலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை இது. இதேநிலைதான் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலையாகவும் இருக்கக்கூடும். நாட்டின் பல பகுதியிலும் மரக்கறியின் அறுவடை ஆரம்பித்துவிட்டது. ஆனால் சந்தைப்படுத்தல் இப்போத…
-
- 0 replies
- 575 views
-
-
அறியாமையென்னும் கொடிய கிருமி - பகுதி 1 இலங்கையின் வடபுலமும் கொடிய கொரானா தொற்றின் ஆபத்தை தொட்டு நிற்கிறது. எம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் எவையாவது இயல்புகளுக்கும் யதார்த்தங்களுக்கும் மாறாக இருக்கின்றபோது, சமூக பொறுப்புணர்வு மிக்கவர்கள் சமூகத்தின் இயல்பற்ற நடத்தைகளை சரியான முறையில் கையாள முன்வர வேண்டும். உலகில் கொரானா தொற்று அதிகரித்த நேரம் சுவிஸும் பெப்ரவரி 25 தொடக்கம் அதன் பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் மார்ச் 10 காலப்பகுதியில் குறித்த போதகர் இலங்கைக்கு வருகிறார். மார்ச் 9ம் திகதி இத்தாலி, தென்கொரியா, மற்றும் இரானிலிருந்து வந்தவர்களை இலங்கை அரசு தனிமைப்படுத்த தீர்மானித்திருந்தது. அடுத்த நாள் சுவிஸிலிருந்து வந்தவர் என்பதால் எந்தத் தடையு…
-
- 2 replies
- 864 views
-
-
-
- 0 replies
- 762 views
-
-
பாண்டியன் சுந்தரம் is with Vinoth Pandian and Mani Kandan. "நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்" அமெரிக்காவின் நாசா, ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த 19 வயது இளம் இந்திய விஞ்ஞானி கோபால்! பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் நவுகச்சியா கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி ப்ரேம் ரஞ்சன் கன்வார். இவரது பகுதியில் விவசாயிகள் மிகப் பலரும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இருவருமே கூட ஒரு வாழை விவசாயி தான். அடிக்கடி வெள்ளம் பாதிக்கப்படும் பகுதி இது என்பதால் இளம் வாழைக் கன்றுகள் தண்ணீர் தேங்கி அழுகிப் போவது ஆண்டுதோறும் தொடர்கதையாகவே நடந்து வந்தது. அடிக்கடி பெருமளவில் சூறைக் …
-
- 18 replies
- 1.8k views
-
-
கொரோனாவால் விளைந்த எதிர்பாராத நல்ல விடயங்கள் ! கண்ணுக்குத் தெரியா கொரோனா எம்மை கஷ்டப்படுத்தினாலும் பூமிக்கு சில நன்மையையும் செய்தே இருக்கிறது. உலகெங்கும் வாகன ஓட்டம் குறைந்து வாகனப்புகை, CO2 மற்றும் CO வெளியேற்றம் குறைந்து வருகிறது. உலகளாவிய ரீதியில் வாகன விபத்தும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது. தொழிற்சாலை இயக்கம் குறைந்து அதனால் ஏற்படும் சூழல் மாசும் குறைந்து வருகிறது. பல இடங்களில் நீர்நிலைகள், நதிகள், ஓடைகள் சுத்தமாகி வருகின்றன, காற்றின் தரமும் அதிகரிக்கிறது. இனிவரும் நாட்களில் நீரிலும் நிலத்திலும் வாழும் ஏனைய உயிரினங்களின் வாழிடங்களும் மேம்பட இடமுண்டு. மனித உருவில் திரியும் சில மிருகங்களின் நடமாட்டம், வேட்டையாடல் குறைந்து …
-
- 10 replies
- 1.8k views
-
-
கார்த்தி நந்தா உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான "சாடியோ மானே செனகல்" (மேற்கு ஆபிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (14கோடி) சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது... அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் பல இடங்களில் காணப்பட்டார்.... ஒரு நேர்காணலில், அதைப் பற்றி அவரிடம் இதை பற்றி கேட்கப்பட்டபோது 👍 நான் அதை சரிசெய்வேன், டிஸ்பிளே மாற்றிவிடுவேன் என்றார்... நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்ற வேண்டும், பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, என்னால் ஆயிரம் மொபைல்கள் , 10 ஃபெராரிஸ், …
-
- 0 replies
- 1k views
-
-
Covid-19: கொரோனா வைரஸ் உருவாக்கிய புதிய சொல்லாடல்கள்: சுய தனிமைப்படுத்தல், சமூக விலகல் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையில் விற்கப்பட்ட வெளவால் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. சீனாவில் ஆரம்பித்து வெகுவேகமாக உலகம் முழுவதும் பரவி தற்போது ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில், மையம்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பல ஆயிரக் கணக்கானவர்களைப் பலியெடுத்தும் இன்னும் பல்லாயிரக் கணக்கானவர்களை வதைத்தும் வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க முன்னரே அது மாறும் அளவுக்கு Pandemic ஆக உருவாகியுள்ள கொரோனா தொற்றுப்பரவரலைத் தடுக்கமுடியாமல் உலகநாடுகள் அனைத்தும்…
-
- 0 replies
- 756 views
-
-
மனித குலமே அழிந்துவிடுமா ? இயற்கையின் அடுத்த அடி எப்படி இருக்கும் ? ஒரு வித்தியாசமான முறையில் விளக்கியுள்ளார். பாருங்கள்.
-
- 0 replies
- 870 views
-
-
ஒன்பது நோயாளிகளுக்கு ஒரு வெண்டிலேட்டர்- கனடா மருத்துவரின் வியத்தகு கண்டுபிடிப்பு கொரோனா பரவுவதால் பல நாடுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வெண்டிலேட்டர் என்ற கருவிக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்த நேரத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர், ஒரு வெண்டிலேட்டரை ஒன்பது நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிப்பு ஒன்றை செய்துள்ள விடயம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒன்ராறியோ மருத்துவரான Dr Alain Gauthier, வெண்டிலேட்டர் ஒன்றை பிரித்து, அதில் சில மாற்றங்களை செய்து, ஒரேவெண்டிலேட்டரை ஒன்பது நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைத்துள்ளார். 2006ஆம் ஆண்டு, Detroit மருத்துவர்கள் இருவர் இதேபோன்ற ஒரு மாற்றத்தைச் செய்திர…
-
- 0 replies
- 705 views
-
-
மரணத்தை வெல்லுதல் பற்றிய உரையாடல். CONQUERING DEATH - A CONVERSATION * * Ranjakumar Somapala S* * மச்சான் உனக்கும் எனக்கும் என்ன பயம். பதினாறு தானே இப்ப. அப்ப. எப்பவும். ** ஜெயபாலன். Jaya Palan * Jaya Palan Ranjakumar Somapala S மச்சான், உனக்கு என்னை தெரியும்தானே. சாவுக்கு அஞ்சினவங்களா நாங்க? என்ன ஒரு மக்கள் பிரச்சினையில போராடி சாகிற விருப்பம் நிறைவேற இன்னும் வாய்ப்பில்லாம போச்சு. மரணத்தை வெல்லுதல் என்பது அஞ்சாமல் மரணத்தோடு விளையாடுவதுதான். * கொழும்பில் இராணுவத்தோடும் தலைவர்களோடும் சரி, வன்னியில் போராளிகளோடுசரி சுட்டா சுடுங்க என்றுதான் நியாயம் பேசின…
-
- 2 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 703 views
-