Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. என்னால் சிரிப்பு பகுதிக்குள் எழுத முடியவில்லையே. ஏன்? நான் ரொம்ப தடவை முயற்சி பண்ணினேன். இப்படி தான் வருகின்றது ஏன்? அனைத்து கள உறுப்பினர்களும் கருத்துகள் குழுமங்கள் குறித்த தங்கள் கருத்துகளை எழுத வசதியாக தலைப்பை மாற்றியுள்ளேன். - மதன்

    • 111 replies
    • 24.3k views
  2. புதினப்பலகை யாழ் இணையத்தின் நண்பன். இது புரியவில்லையா உங்களுக்கு? இந்தக் கருத்தும் நிழலியாலோ அல்லது இணையவனாலோ வெகு விரைவில் தூக்கப்பட்டு விடுமென்பதும் எனக்குத் தெரியும். ஏனென்றால் புதினப்பலகையின் அனைத்துக் கருத்துக்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு இங்கே பதிய அனுமதிக்கப்படுவதோடு, அதற்கெதிரான கருத்துக்களும் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. நிழலி, இணையவன், உங்களின் செயல்களை நான் கண்டணம் செய்யவில்லை. ஆனால் கருத்துக்களை தூக்குமுன்னம் காரணத்தையாவது சொல்லுங்கள். அல்லது மாற்றுக்கருத்துக்களை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் நினைக்கத் தூண்டிவிடும். ஆனால் மாற்றுக்கருத்தை நீங்களும் ஆதரித்தால் எம்மால் எதிர்க்க முடியுமா என்ன??

  3. நான் அண்மையில் யாழில் இணைந்துகொண்டேன் ஆனால் தினமும் நான் பார்க்கின்றேன் புதிதாக வருகிறவர்கள் எல்லாம் கருத்துக்கள உறுப்பினர்களாக்கப்பட்டு பல பகுதிகளிலும் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் நான் இன்னும் புதிய உறுப்பினர் பகுதியிலேயே இருக்கிறேன், என்னால் எங்கும் எழுத முடியவில்லை. நான் மற்றப் பகுதிகளிலும் எழுதுவதென்னால் என்ன செய்ய வேண்டும். யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி நாட்டான்

    • 3 replies
    • 840 views
  4. ஜமுனா இங்க மட்டுமா இதை செய்யிறார்? (அரட்டை), குழந்தை பரிதாபமாக இறந்தது எண்டு செய்தி வந்தாலும் அந்த பிரிவில போயும் அரட்டை தான் செய்வார். ஆனா ஒண்டு, சில கருத்து பிரிவுகளில் அரட்டை வந்தால் (தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் கருத்துக்கு) உடனுக்குடன் கடாசும் நிர்வாகம் இப்படியானவற்றை அகற்றாமல் வடிவு பார்ப்பதைத்தான் சகிக்கமுடியல்ல.. :angry: சிலவேளைகளில் சிறிது நேரத்தில் மேலே உள்ள அரட்டைகள், நையாண்டிகளை தணிக்கை செய்வார்கள் எண்டு நினைக்கிறேன். ஏனெனில் ஒரு சிலரின் கருத்துக்களை கள நிர்வாகம் உன்னிப்பாக அவதானிப்பதால் (எங்க கள உறவுகளை தாக்கி எழுதி விடுவார்களோ என்று என்னி). இப்பகுதியில் எனது கருத்துக்கள் வந்துவிட்டதல்லவ. எனி உடனடியாக விழித்துக்கொள்வார்கள். இதை எழுந்தமானத்த…

  5. இந்த கருத்துக்களத்தை சிலர் அரட்டை களமாக (chatroom) பாவிக்கிறார்கள். அரட்டைக்கான பல பகுதிகள் யாழ்களத்தில் உண்டு என்றாலும் சிலபேர் முக்கியமான கருத்தாடல்களுக்கு நடுவில் அதற்குண்டான பகுதிகளில் அரட்டையை திணிப்பதால் இங்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது விட்டால் பாதி பிரச்சனை போச்சு. அதை விடுவார்களா????? அடுத்தது (நான் குறிப்பிடுவது முக்கியமாக செய்திகள் போன்ற முக்கிய பகுதிகள் பற்றியது மட்டுமே) ஆராவது ஓருவர் மினகெட்டு ஒரு நல்ல கருத்தை எழுதி இருப்பார் அதற்கு இன்னொருவர் அதை மேற்கோள் எல்லாம் போட்டு தொடங்குவார். வாசிக்கிறவனும் மினகெட்டு அதையும் திருப்பி வாசிதிட்டுக் கொண்டு போன கடைசியில் இரண்டு பல்லு மட்டுட் கிடக்கும். வாசித்தவனுக்கதான் வேதினை சிரித்தவர் எதுக்கு சிரித்…

  6. எனது பெயரில் உள்ள ,இது வரை பதிந்த சிறுகதை, கவிதைகளை எப்படி தொகுப்பாக பார்ப்பது.எவற்றை அழுத்த(கிளிக்)வேண்மென்று அறியத்தரவும் கருத்துக்கு இடது பக்கம் காண்பிக்கும் உங்கள் பெயரினை click செய்து அதில் Find Member's Posts அல்லது Find Member's Topics என்பதில் click செய்து தொடங்கிய கருத்துக்களையோ, பதில்களையோ பார்வையிடலாம்.

  7. கருத்துக்களமானது பாதுகாப்பிற்காகவும் மேலதிக வசதிகளுக்காகவும் புதிய பதிப்புகள் வெளிவந்த உடன் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புதிய பதிப்பு நேற்று இணைக்கப்பட்டது. நேற்றைய கருத்துக்கள புதுப்பித்தலின் பின்னர் சில பழைய template ல் எதிர்பாராத வகையில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அவை சரியான முறையில் இயங்க மறுத்ததால் உடனடியாக புதிய tempate ஒன்று yarl2013 என்ற பெயரில் இணைக்கப்பட்டு யாழ் களம் இயங்க வைக்கப்பட்டது. அத்துடன் சரியாக இயங்காத பழைய template முற்றாக நீக்கப்பட்டதுடன் அனைவருக்கும் புதிய template காண்பிக்கும் வசதியும் செய்யப்பட்டது. எனினும் சில உறுப்பினர்களுக்கு கருத்துக்கள் பதிவதில் சிரமங்கள் இருப்பதனை அறிய முடிகின்றது. எவ்வ…

  8. "கருத்துக்களம் தொடர்பான உதவிகள்" அருமையாக உள்ளது என்போன்ற பழைய களநண்பர்களுக்கும் கூட நன்றி http://blog.yarl.com/registration

    • 0 replies
    • 708 views
  9. அண்மையில் அப்துல் கலாம் ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்திய சிங்கள அரசினதும் இந்திய அரசினதும் கோரிக்கையை ஏற்று தமிழீழத்திற்கும் சிங்களச் சிறீலங்காவிற்கும் விஜயம் செய்து மும்மொழி ஒருமைப்பாடும்.. ஐக்கிய இலங்கையும் என்ற நிகழ்ச்சித் திட்டத்தினை வரைந்து அதற்கு வக்காளத்தும் வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். இதனை வேதனைகளோடு ஈழத்தமிழ் சமூகம் கண்ணுற்று கண்டிக்கத்தக்க வழியில் கண்டித்தும்.. அப்துல் கலாமிற்கு தங்கள் உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டும் வருகின்றனர். அண்மையில் இங்கும் வலைப்பதிவிலும் இடப்பட்ட ஒரு பதிவிற்கு (Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம்- In this experiment A. P. J. Abdul Kalam can not succeed.) யாழ் இணையத்திற்கு விசிட் அடிக்கும் தமிழக சொந்தங்கள் சிலரால…

  10. ஆடி 5 ம் திகதி கரும்புலிகள் தினம்... ஒரு வாரம் மாவீரர் நாள் கடைப்பிடிப்பது போல குறைந்தது இந்த முறை எங்களுக்காகவே மடிந்து போன மாவீரர்களை அதிகமாகவே கௌரவிக்க , நினைவு கூர வேண்டிய தேவையில் இருக்கின்றோம்... எங்களுக்கு போராடியவர்களை நாங்கள் எண்றும் நண்றியுடன் நினைவு கூருவோம் என்பதுக்கு இது ஒரு தேவையான காலமும் கூட... தயவு செய்து கரும்புலிகள் யாரையாவது தெரிந்தவர்கள் பழகியவர்கள் அவர்கள் பற்றியும் ஒளிப்படங்கள் காணொளிகள் என்பனவற்றை எல்லாம் இணைப்பதோடு உங்களின் உள்ளத்து உணர்வுகளள வடித்து கவிகளும் கட்டுரைகளும் எழுதுமாறு தாள்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.... மோகன் அண்ணா விடம் ஒரு வேண்டுகோள்... மாவீரர்கள் பற்றி எழுதுவதுக்கு எண்றே தனி ஒரு பகுதியை ஆரம்பி…

    • 16 replies
    • 1.9k views
  11. இப்படியொரு தனிப்பகுதி, யாழில் தொடங்கி அனைத்து செய்திகளையும் தொகுத்து பயனர்களின் பார்வையை ஈர்க்கும் வண்ணம்உடனுக்குடன் வழங்கினால் பயனுள்ளதாக இருக்குமே? Just a thought..

  12. அண்மையில், சத்திர சிகிச்சை முடிந்து, வீடு வந்திருக்கும் , நிலாமதியக்கா விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்! நானும் எல்லாம் வல்ல இறைவனை, நிலாமதியக்கா,விரைவில் நலம்பெற வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்!

  13. தமிழக மாணவர்களின்ஈழ ஆதரவுப் போராட்டம் தீவிரமடைந்து வரும் இந்த நிலையில் நாம் பொறுப்பான முறையில் செயலாற்ற வேண்டுமல்லவா? தமிழகத்தின் பிரதான கட்சிகள்,சங்கங்கள்என்பவற்றின் ஆதரவு எதுவுமின்றி சுய உணர்வுடன்போராடிக் கொண்டும் உண்ணா நோன்பிருந்தும் தம்மை ஒறுத்துப் போராடும் எம் தமிழ் சொந்தங்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் முன்னணி வாய்ந்த தமிழ் இணைய ஊடகமான யாழ் களமும் செயலாற்ற வேண்டியது அவசரமும் அவசியமானதுமான பணி என நினைக்கிறேன். அந்த வகையில் யாழ் களத்தின் முழுமையான செயற்பாடுகளையும் இந்த உணர்வு மிக்க போராட்டம் செம்பந்தப்பட்டதாக செயற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மிகவும் முக்கியமான இந்தக் கால கட்டத்தில் திண்ணை உள்ளிட்ட பகுதிகளில் தேவையற்ற அரட்டைகளைத் த…

  14. கருத்துக்களத்தில் உள்ள கையொப்பங்கள் பகுதியில் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டிய தேவையில் உள்ளோம். யாழ் மற்றும் கருத்துக்களம் வேகமாக இயங்க வேண்டும் என்று முடிந்தவரை அதிக எண்ணிக்கையில் படங்கள் இடுவதைத் தவிர்த்து தேவைப்படும் இடத்தில் மட்டும் படங்களை இணைத்து தளம் வேகமாக இயங்க வகை செய்தோம். ஆனால் கையொப்பம் பகுதியில் பல உறுப்பினர்கள் படங்களை இணைத்துள்ளதால் பின்வரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இணைய இணைப்பு வேகம் குறைந்தவர்கள் தளம் முழுமையாகத் திறக்க மேலும் சில செக்கன்கள் / நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. -வாசிக்க வரும் கருத்துக்களை பல்வேறு விதமான (அசையும்) படங்கள் குழப்புகின்றன / இடையூறாக அமைகின்றது. ஆகையால் நீங்கள் இணைத்துள்ள …

  15. வணக்கம் உறவுகளே, அண்மைக்காலத்தில் அவதானித்த வரை யாழ் களத்தில் இந்திய செய்திகளுக்கு பாரிய வரவேற்ப்பு இருப்பதை அதனை பார்வையிடும் எண்ணிக்கைகளை வைத்து அறியக்கூடியதாக இருக்கின்றது குறிப்பாக பல்லாயிரக்கணக்கான இந்திய தமிழ் உறவுகளும் யாழ் களத்தை பார்க்க தொடங்கி இருப்பதையே இது காட்டுகின்றது...... அந்த வகையில் இந்த களத்தை இன்னும் மாபெரும் களமாக மாற்ற எமது செய்திப்பிரிவினர் இன்னும் அதிகமான இந்திய மற்றும் தமிழக செய்திகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் பல வாசகர்களை நாம் சென்றைடைய முடியும்...... யாழின் வளர்ச்சிப்பாதையில் அனைவரும் இணைந்து பயணிப்போம் வாழ்க யாழ் என்றும் உங்களில் ஒருவன் சுண்டல்

  16. கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம், நலமறிய ஆவல். இந்த பதிவை ஒரு சகோதர நலம் விசாரித்து, வேற்றுமைகளை மறந்து, நாம் நாமாக இருக்கும் பதிவாக பாவியுங்கள். ஈழத்தை விட்டு தூர இருக்கும் நேரத்தில், எங்களை இணைத்த பெருமை யாழுக்கே. என்னை போல பலருக்கு தமிழ் கற்பித்து எழுத வைத்ததும் யாழே. குடும்பத்தை விட்டு வந்து தனியே இருக்கும் பல சகோதரர்களுக்கு, அக்கா, தங்கை, நண்பர்கள் என நல்ல உள்ளங்களை அறிமுகப்படுத்தியதும் யாழ் தான். யாழில் அப்போ அப்போ சிறிய பிரச்சனைகள் வருவது சகஜம் தானே. எங்களில் யார் தான் இதில் சிக்கவில்லை?! தனி மனித தாக்குதல் சில நேரங்களில் நடப்பது தானே! முடிந்தால் பதில் சொல்லுங்கள், நிர்வாகத்திற்கு தெரிவுபடுத்துங்கள். அல்லது அப்படியே விட்டுவுடுங்கள். பதில் சொன்னால…

    • 58 replies
    • 6.9k views
  17. கள நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு! யாழ்களத்தில் அல்லா-கு-அக்பர் எனும் பெயரில் இணைந்துள்ள உறுப்பினர் என்று கூறும் ஒருவர் மிக கேவலமான வார்த்தைகளினால் திட்டி தனிமடல் அனுப்பி வருகிறார். இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கும் தனிமடல் அனுப்பியுள்ளார். இவர் நிச்சயமாக முஸ்லீம் அல்ல! ஐரோப்பாவில் இன்று எச்சிலிலைக்கு அலையும் ஒரு கூலியின் மாறுவேடமே, இந்த மூஸ்லீமின் பெயரில் இங்கு வந்துள்ள சக்கடை!! இந்த எச்சிலிலைக் கூலி அனுப்பிய தனிமடலை, நிர்வாகக்குழுவின் சில உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்! இவர் போன்ற கேவலம் கெட்ட எச்சிலிலை நக்கும் கூலிகளுக்கு, இத்துடன் யாழ்களத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படு…

  18. இங்கு இணைக்கப்படும் செய்திகளுக்கு ஆதாரம் கேட்கின்ற நிர்வாகம் இங்கு ஒருவர் இணைக்கும் செய்திக்கு ஏன் ஆதாரம் கேட்க தயங்குகின்றது.? அந்த நபர் புத்திசாலித்தனமாக தன்னுடைய இணையத்தில் செய்திகளை இணைத்துவிட்டு அந்த இணைப்பை களத்தில் இணைக்கின்றார். அந்த செய்திகளுக்கு தன்னுடைய இணையத்தில் ஆதாரமாக எதையும் சொல்வதில்லை. களத்தில் பல செய்திகளுக்கு ஆதாரமில்லை என்று அகற்றிய நிர்வாகம் இதை எப்படி அனுமதிக்கின்றது. அந்த நபர் வேண்டப்பட்டவரா? ஆதாரமில்லாத செய்திகளை யாழில் இணைக்கும் அந்த புதிய நபர் பலே கில்லாடிதான். சிலவேளை மட்...............தினரோ?

    • 11 replies
    • 2.6k views
  19. கள நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோள்.. கள நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோள்.. திருநங்கையர்களை சமூக தளத்திலும் கருத்து களத்திலும் பெரிதும் அவமதிப்பதாக உணர்கிறேன்.. சிட்டி பஸ்சில் பஸ் ஸ்டாண்டில் ஆண்க்கும் பெண்ணுக்கும் தனி தனி இருக்கைகள் கழிவரைகள் உள்ளன . இவர்கள் அங்கிட்டும் போக முடியாமல் இங்கிட்டும் போக இயலாம் தத்தளிப்பதை பார்த்து பல சமயம் ரத்த கண்ணீர் வடிகிறது என் கண்கள் .. போகட்டும் அவர்களுக்கும் யாழ்களத்தில் சக உறுப்பினர்களாக மதித்து அந்த gender dropdown combo box-- not telling கிழே shemale என போடும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறென்.இதனால் மற்ற கருத்து களங்களைவிட யாழ் களமானது இந்த உலகத்திற்கே முன்னோடியாக இருக்கும் என்பது தெள்ள தெளிவு..

  20. கள உறுப்பினர்கள் கவனத்திற்கு. நான் இங்கு கன காலமாக பாண்டியன் எனும் பெயரில் கருத்தெழுதுகிறேன் ஆனால் மற்றொருவருக்கும் கள நிர்வாகம் இதே பெயரைக்கொடுத்திருக்கிறது. இதனால் தேவையில்லாத பிரச்சினகள் வரலாம். கள நிர்வாகம் உடனடியாக புதியவரின் பெயரை மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் -எனது பெயர் paandiyan புதியவரின் பெயர் pandiyan. ஒரு எழுத்துதான் வித்தியாசம். மோகனுடன் தொடர்பு கொள்ளமுடியாமல் உள்ளது. யாராவது மோகனின் தொடர்பை தர முடியுமா.

  21. மற்ற பகுதிகளில் எளுத அனுமதி தர இயலுமனால் மிக்க உதவியாக இறுக்கும்..

    • 11 replies
    • 1.4k views
  22. கள விதிகள் தீவிரமாக மீறப்படும் போது அதனை நீங்கள் இனங்காணின் அதை நீங்கள் உரிமையோடு.. சுட்டிக்காட்டுவதன் மூலம்.. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்னரே கள உறவுகள் வேண்டிய திருத்தங்களை செய்து.. தம்மை அதில் இருந்து மீள்விக்க முடியும். இதன் மூலம்.. அறியாமலோ.. அறிந்தோ கள விதிகள் மீறப்படுவதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான சூழலில் தீர்வைப் பெறலாம் என்ற ரீதியில் இத்தலைப்பை திறக்கிறோம். இதில் கள விதி மீறல்களை குறித்த களவிதியுடன் கள விதி மீறப்படும் தலைப்புடன் தலைப்புக்கான இணைப்புடன் இங்கு இணைத்தீர்கள் என்றால் தவறிழைக்கும் கள உறவுகள் அதனைத் திருத்தவும்.. சுமூக நிலையை பேணவும்.. கருத்துக்கள ஆரோக்கியமும் புரிந்துணர்வும் உச்ச அளவை எட்டவும்.. நிர்வாகத்தின் மீதான சுமையை குறைக்கவ…

  23. களத்திற்க்கு என்ன நடந்த்து?

  24. களத்தின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக மின்னஞ்சல்களைக் கொண்டே எதிர்வரும் காலங்களில் கருத்துக்களத்தில் உள்நுழையும் நடைமுறை கொண்டு வரப்படுகின்றது. வரும் 19ம் திகதி முதல் Display name இனைக் கொண்டு உள்நுழைந்து கொள்ள முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இது தொடர்பான கேள்விகளை இங்கே பதிந்து கொள்ளுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.