யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
இங்கு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கருத்துகளோ ஆக்கங்களோ முன்வைப்பார்கள் என்று நினைக்கிறேன். புதிதாக வந்துள்ளது என்று எவ்வாறு கண்டு பிடிப்பது? இக்கேள்வியைப்பார்த்து சிரிக்காதீர்கள். உதவுங்கள். தோழமையுடன் ஹம்சன்
-
- 13 replies
- 3.1k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=110880#entry821468 http://www.yarl.com/forum3/index.php?showtopic=110852 உடனுக்குடன் செய்திகளை யாழில் கொடுத்துக்கொண்டு இருந்த நிழலி அண்ணா மல்லை அண்ணா அகூதா அண்ணா இசை அண்ணா ஊர்பூரயம் அண்ணா சசி அண்ணா புங்கை அண்ணா தூயவன் அண்ணா தமிழரசு அண்ணா நீலப்பறவை அண்ணா ஆகியோருக்கு நன்றி நன்றி நன்றி வாழ்க யாழ் வாழ்க அதன் பணி
-
- 13 replies
- 1.3k views
-
-
அன்பான யாழ்கள உறவுகளே எனது நண்பர் ஒருவருக்கு மின்அஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தகவலின் நம்பகத்தன்மையைப்பற்றி உங்களில் யாருக்கேனும் தெரிந்திருந்தால் கூற முடியுமா? இந்த தகவல் உண்மையானதா அல்லது போலியானதா என்று??? :unsure: U.S. Department of State U.S. Department of State sent this message to xxxxxxxxxxxxxxxxxxxx Your registered name is included to show this message originated from U.S. Department of State. Congratulations, you've won ! Dear xxxxxxxxxxxxxxxxx Congratulations ! You are among those randomly selected and registered for further consideration in the diversity immigrant program. Selection guarantees that you will receive a United States Per…
-
- 13 replies
- 2.3k views
-
-
நிர்வாகம் என்ர சில சந்தெகங்களுக்கு பதில் சொல்லியாகணும்....... மாமியார் உடைச்சா மண்குடம் மருமகள் உடைச்சா பொன்குடம் எண்டமாதிரி....... இங்க சில பேர் எழுதுற கருத்துகள கண்டுகொள்ளுறதில்ல........... ஆனா நான் எழுதினா மட்டும் பாஞ்சு பாஞ்சு வெட்டுகினம்.............. இந்த போக்க நான் நெடுநாளா அவதானிச்சு கொண்டு வாறன்............. தங்கட வக்கிர புத்திய காட்டுற சிலபேரின்ர கருத்துகள அனுமதிக்கிற நிர்வாகம் அதுக்கு எழுதிற பதில்கள மமட்டும் கடாசுறது சந்தேகத்த கொண்டுவருது...... இந்த கருத்து உங்களுக்கு நாகரிகமா படுது... ஆனா இதுக்கு நான் பதில் எழுதினா உங்களுக்கு அநாகிரியமா பதோ ?Ü?????? நிர்வாகம் இந்த கருத்த ஆனுமதிச்சிருக்கெண்டா.... இந்த கருத்த ஏன் அனுமதிச்சதெண்டு விளக்கம் …
-
- 13 replies
- 2.4k views
-
-
புதுமையான முறைகளில் செயல்திறன் கூடியதுமான பின்னேர வகுப்புகள்.கட்டம் கட்டமாக ஒவ்வொருமாதமும் மீண்டும் மீண்டும் புதிய குழுக்களாக நடத்துவதற்கு விருப்பமானவ்ர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. நானும் உங்களில் ஒருவனாக பாடம் படிக்கவிருக்கிறேன். ஒரு குறிக்கப்பட்டகாலத்திற்குள் முழுமையாக இக்கலையின் நுனுக்கன்களினை மிக சிறந்த முறையில் நான் அமைத்து இருக்கிறேன். ஆங்கில ஆசான் ஒருவரிடம் எனக்குத்தெரியாத பல விடையங்களினை கேட்டு உங்களுக்கு தர இதோ ஆவலுடன் உங்கள் வருகையை எதிர்பார்க்கும். புலிப்பாசரை.
-
- 13 replies
- 3.5k views
-
-
-
-
கால் நடைகளுக்கு கொடுக்க கூடிய வேலிமசால் பசுந்தீவன விதைகள் இரண்டு கிலோ இலங்கை கிளிநொச்சிக்கு அனுப்ப வேண்டும், தபால் மூலம் அனுப்ப முயன்ற போது விதைகளை அனுப்ப இயலாது என்று சொல்லி விட்டார்கள்... இதை அனுப்புவதற்கு இலங்கை கட்டு நாயக்கா விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள், இந்த விதைகள் அனுப்ப செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தமிழகத்திற்கு வருவார்களானால் அவர்களிடம் கொடுத்தனுப்பவோ முடியுமென்றால் அறியத்தரவும்.... விதைகள் பற்றிய விவரம் http://agritech.tnau.ac.in/agriculture/foragecrops_velimasal.html Desmanthus- Hedge lucerne / Velimasal Desmanthus is a perennial crop. It i…
-
- 13 replies
- 4.9k views
-
-
-
அண்மையில் அப்துல் கலாம் ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்திய சிங்கள அரசினதும் இந்திய அரசினதும் கோரிக்கையை ஏற்று தமிழீழத்திற்கும் சிங்களச் சிறீலங்காவிற்கும் விஜயம் செய்து மும்மொழி ஒருமைப்பாடும்.. ஐக்கிய இலங்கையும் என்ற நிகழ்ச்சித் திட்டத்தினை வரைந்து அதற்கு வக்காளத்தும் வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். இதனை வேதனைகளோடு ஈழத்தமிழ் சமூகம் கண்ணுற்று கண்டிக்கத்தக்க வழியில் கண்டித்தும்.. அப்துல் கலாமிற்கு தங்கள் உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டும் வருகின்றனர். அண்மையில் இங்கும் வலைப்பதிவிலும் இடப்பட்ட ஒரு பதிவிற்கு (Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம்- In this experiment A. P. J. Abdul Kalam can not succeed.) யாழ் இணையத்திற்கு விசிட் அடிக்கும் தமிழக சொந்தங்கள் சிலரால…
-
- 12 replies
- 1.1k views
-
-
சிட்னி வானொலி பற்றிய கருத்துகளை நிர்வாகம் எடுத்ததன் காரணத்தை எங்களுக்கு அறிய தரமுடியுமா?ஏனெனில் வானொலிகளின் பெயர்கள் எதுவும் பாவிக்கபடவில்லை என்பது எல்லோரும் தெறிந்தவிடயம் அவ்வாறிருக்க அந்த கருத்து எடுக்க பட்டுள்ளது என்றால் பிழை செய்பவர்கள் தங்களின் பிழைகளை ஒத்து கொண்டுள்ளனர் என்பதாகவே நாங்கள் கருதவேண்டி உள்ளது. நன்றி
-
- 12 replies
- 2.5k views
-
-
வணக்கம் கள நிர்வாகிகளே என்னால் கவிதைகள் பக்கம் எழுத முடியவில்லை என்னை அனுமதிக்கவும் நன்றி. என் பெயரைத்தமிழில் மாற்றிவிடவும்
-
- 12 replies
- 2.4k views
-
-
மணி இரவு 11 ஐ- தாண்டுகிறது- அவரவர்க்கு இருந்த ஆயிரம் கடமைகள் முடித்துவந்து-படுக்கையின் மீது மெதுவாய் சாய்கிறோம்- வெப்பமேற்றியின் சீரான தொழிற்பாட்டில் - அறை முழுக்க இதமான சூடு- காதுவரை போர்வையால் மூடிக்கொண்டு கண்களை மெதுவாய் மூடுகிறோம்- கனவு-! 20 வருஷம் ஓடிட்டுது - அதே கனவில்- இப்போ மனசுகள் கனவு மரத்தின் கிளைகளில் -! - பேசுகின்றன-! "யாழ்களம் என்னு ஒன்னு இருந்திச்சே- ஒரு காலம்- எவ்ளோ சந்தோசமான -காலம்!- அது ஒரு அழகிய நிலாகாலம்-!" "சகோதரா- அப்போலாம் - நீ பேசுறது சரிதான் என்று தெரிந்தும்- எப்பிடியாவது உன்னை வெல்லணும்- உன் கருத்தை என் கருத்து வென்றது என்று யாரும் சொல்லணும் என்றதுக்காகதான் போரிட்டேன் - வாதிட்டேன் - இப்போ அதற்காய் -நான் வெக்க படவா? வேத…
-
- 12 replies
- 2.5k views
-
-
பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துகளாக இருந்தாலோ அல்லது தனி நபர் வசைபாடல் இருந்தாலோ அவை நிர்வாகம் பகுதிக்க நகர்த்தப்படும் அல்லது நீக்கப்படும்... ஆனால் இப்போது மட்டும் ஒரு பகுதி மூன்றாக பிரிக்கப்பட்டு ஒன்று புலம் பகுதிக்கும், ஒன்று நிர்வாக பகுதிக்கும், ஒன்று 'பார்வையாளர் வசதிக்காக' கள உறுப்பினருக்கு மட்டும் என்று பிரிக்கப்பட்டுள்ளது... அந்த கருத்துகளை எல்லா பார்வையாளர்களும் பார்க்க வேண்டியதின் அவசியமென்ன?
-
- 12 replies
- 2.3k views
-
-
-
களத்தில் 31-08-2006 இல் வைக்கப்பட்ட நாரதர் என்பவரின் குருவிகள் மீதான சுத்த தனிநபர் மேலான வசைபாடல் காழ்புணர்ச்சிக் கருத்து..அநாகரிக்கத்தின் எல்லைக்கே சென்றிருப்பதால்...மேலும் இவரின் அநாகரியத்தைக் குருவிகளின் பெயரால் இங்கு நிலைநிறுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு...அவருடனும்..அவருடைய அநாகரிகத்தைப் பிரதி பண்ணி இன்னும் மிக அநாகரிகமா கருத்தெழுதுவோருடனும் கருத்தாடல்கள் அனைத்தும் முடிவுறுத்தப்படுகின்றன. இங்கு அவரவருக்கு..கள விதிக்கு அமைய அவரவரின் கருத்துக்களை எழுத இடமுண்டு.யாரும் யாருக்காகவும் கருத்தெழுத வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் சுதந்திரமாக எங்கள் கருத்துக்களை வைப்பதின் மீது அநாகரிகமான கருத்துக்களால் வரும் பதில்களை கள நிர்வாகம் சில இடங்களில் பார்த்தும் பாராமலும் அனும…
-
- 12 replies
- 2.3k views
-
-
இணையத்தளங்களில் வரும் எந்த ஒரு விடயமும் ஆயிரக்கணக்கான மக்களால் பார்க்கப் படுகின்றது. விடயத்தை இலகுவாக பிரதி பண்ணி வைக்கும் வசதியும் இருக்கின்றது. எனவே பொல்லை கொடுத்து அடி வாங்கும் சந்தர்பங்களை நாம் தவிர்க்க வேண்டும். சில செய்திகள் இன்று பொய் அல்லது உண்மை என்றாலும் அது வேறு வகையில் உண்மையாக அல்லது பொய்யாக இருக்க சந்தர்பம் உண்டு. செய்தியின் நம்பக தன்மை பற்றி நாமே இணையத்தளங்களில் விவாதிக்க வேண்டாமே. நேரடியாக ஈமெயில் மூலம் நிர்வாகிக்கு அறியதரலாமே? குறை இருப்பின் நிர்வாகத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளுவோம். நிறை இருப்பின் இணையத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுவோம். எமது இணைய தள உறவிற்கு இது ஆரோக்கியமாக இருக்கும்.
-
- 12 replies
- 1.5k views
-
-
அரட்டைப் பகுதி நல்ல முடிவு. சிலர் அதிக பதிவுகளை பதித்து சாதனை செய்வதாக நினைத்து எல்லா இடத்திலும் குப்பைக்ளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள
-
- 12 replies
- 2.1k views
-
-
யாழ் களம் கடந்த சில வாரங்களாக கருத்துக் கொதிநிலையில் இருப்பதோடு.. அதன் மீதும் அதன் நிர்வாக அலகு மீதும் நிர்வாகத்தின் அறிவிப்புக்களின் படி.. சீர்குலைவு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் சிலர் நேரடி மற்றும் மறைமுக ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் சிலர் பிற வலைப்பூ சமூகத்திலும் வேறு இணைய சமூகத்திலும்.. சமூகவிரோத.. தமிழ் தேசிய இன விரோத செயற்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து கொண்டிருப்பதோடு.. மற்றவர்களோடு.. அநாகரிக கருத்துப் பகிர்வுகளை தங்கள் கற்பனைக்கு ஏற்ப மேற்கொண்டு ஒரு வித மனத்திருப்தி அடையும் மனநோயாளிகளாக உலா வருகின்றனர். அந்த வகையில்.. மேற்படி பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள தலைப்…
-
- 12 replies
- 926 views
-
-
இந்த திகதி என்னால் தெரிவுசெய்யப்பட்டது. அதில் ஒரு விசேடமும் இல்லை. எதாவது நடந்தாலும் அதற்கும் எனக்கும் தொடர்பும் இல்லை. யாழ் கருத்துக்களத்தால் தமிழருக்கு ஏதாவது நன்மை ஏற்படுகிறாதா என்று கலைஞன் நேரம் இருந்தால் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால் நல்லது. எனது பதில் இல்லை. காரணம் என்ன? எமது கருத்துக்களால் இங்கு மேலும் பிரிந்தே போகின்றோம். தனிப்பட்ட விரோதம் கொள்கின்றோம். கருத்துக்களை கருத்துகளாக பார்காததும் கருத்துக்களை தனிப்பட்ட தாக்குதல்களாக வைப்பதும் காரணமாக இருக்கக் கூடும். ஆரோக்கியமான விவாதம் இங்கு பல காலம் நடைபெறவில்லை. காரணம் என்ன? நான் இந்து நான் பெரியார் மதம் நான் ஆரியம் கலக்காத இந்து நூறு சாதி இலங்கையில் இப்ப சாதி அழியுது…
-
- 12 replies
- 2.2k views
-
-
hi how can i change board style? i am trying to write in tamil fonts some how is not working for me. anyone please tell me how can i use the tamil font when i writting the message
-
- 12 replies
- 2.7k views
-
-
அட மீண்டும் பச்சை போடாமல் தடை பண்னி போட்டார்கள் ஐயோ நான் யாரிட்ட போய் முறையிட.... ஐநா சபை சிறிலங்காவுக்கு தடை போட 10 வருடத்திற்கு மேல் யோசிச்சு கொண்டிருக்கினம் ஆனால் நம்ம யாழிணையம் ஒரு கிழமை சலாம் போடவில்லை என்றால் பச்சை குத்துவதற்கு தடை .... மீண்டும் பச்சை குத்த அனுமதி தருமாறு அண்புடன் கேட்டுக்கொள்கிறேன்
-
- 12 replies
- 1.9k views
-
-
வேறொரு விடயமாய் இணையத்தை மேய்ந்ததில், இணையத்தளங்களின் இன்றைய பெறுமதி பற்றி பார்க்க நேர்ந்தது. எனக்கு தெரிந்த ஓரளவு பிரபலமான, அதிக வாசகர்களைக் கொண்டுள்ள தமிழ் இணையத்தளங்களின் பெறுமதி சிலவற்றை கீழே இணைக்கிறேன். யாழ் இணையம்: # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $114588.1 # Daily Pageview : 51745 # Daily Ads Revenue : $156.97 புதினம் (செய்தித் தளம்): # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $94301.4 # Daily Pageview : 42392 # Daily Ads Revenue : $129.18 தமிழ்நாதம்: # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $92534.8 # Daily Pageview : 41587 # Daily Ads Revenue : $126.76 தமிழ்மணம் (வலைப்பதிவுத் திரட்டி): # இன்றைய (இணையப்) பெறும…
-
- 12 replies
- 2.6k views
-
-
கடந்த சில நாட்களாக யாழில் shoutbox (திண்ணை ?) இனை பார்க்க கூடியதாக இருக்கு. அதில் பலர் வந்து கதைப்பதனையும் அளவளாவுவதையும் காணக் கூடியதாக இருக்கு. ஆனால் நான் பார்த்த வேளைகளில் பல தடவை பலர் அநாகரீகமாகவும், கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவற்றை கதைப்பதையும் காணக் கூடியதாக இருக்கு. பலர் மற்றவர்களின் தனிப்பட்ட விபரங்களை கூட கேட்டு பெறுகின்றனர். நேற்று இரு கள உறவுகள் மிக மோசமாக மிருகங்களின் பெயரை எல்லாம் அழைத்து வசைபாடி கொண்டதையும் நான் பார்த்தேன். எனவேதான் எமக்கு (யாழுக்கு) இவ் shoutbox தேவையா என கேள்வி எனக்கு வருகின்றது 24 மணித்தியாலமும் ஒரு மட்டு திருத்தினர் இருந்து இதனை கவனிக்க முடியுமாயின், கவனித்து தேவையற்றதைக் கதைப்பவர்களை அகற்ற முடியுமாயிமன் shoutbox இருப்பதில் பிரச்ச…
-
- 12 replies
- 1.5k views
-
-
யாழ் இணையம் ஏன் தடைப்படுகிறது? மற்றைய தளங்கள் எல்லாம் பிரச்சனை இல்லாமல் வேலை செய்கிறது யாழ் இணையம் மட்டும் தடைப்படுகிறது. என்னுடைய இன்ரநெற் கனெக்சனில் எந்தத் தடையும் இல்லை. எல்லாத் தளங்களும் வேலை செய்யும் போது ஏன் யாழ் மட்டும் தடைப்படுகிறது? இப்போதும் கடந்த 27 மணிநேரத்திற்கு மேலாக வேலை செய்யவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னைப் போல் வேறு யாருக்கேனும் தடைப்படுகிறதா?
-
- 11 replies
- 1.3k views
-