Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. எல்லாதிற்கும் பொதுவாய் 3 விடையிறுப்பு - அல்லது விடை எதிர்பார்ப்பு இருக்குமாம் - ! ஆனா 4 ஆ போச்சு! நம்பிக்கைக்கும்- விசுவாசத்துக்கும் - எகத்தாளத்திற்கும்- ஏளனத்திற்கும்.... இடையே புகுந்து - என்னனமோ முயற்சித்தால் ........... இதில உங்க இடம் எது? இழப்பு இழப்பு - என்று கவலை படுவதெல்லாம் ..இப்போ!! சிங்களம் ..முன்பெல்லாம் எங்களை... பொத்தி வைச்சமல்லிகை மொட்டுனு - காப்பாதிச்சுது - அப்பிடி சொல்ல வாறீங்களா? ஏனுங்க -எங்களையும் மக்கள் என்று எந்த இடத்தில சிங்களவன் ஏற்றுக்கொண்டான்? கனக்க வேணாம் ஒரே ஒரு இடம் சொல்லுங்க! சரி ... நீங்க நம்புற சிங்களவனை நம்பி போய்....... செம்மணி சுடலையில - நூற்றுக்கணக்கா புதைக்கப்பட்ட உயிர்கள் ... இன்றுவரை த…

  2. யாழ்களம் உடனடியாக மூடும் திட்டம் பிற்போட்டமைக்கு நன்றிகள்

  3. வெட்டுங்க வெட்டுங்க ! நிறைய கடமை உணர்வு உங்களிடம்! அதில தப்பு இல்ல- கொஞ்சம் நெருடல் - எல்லா இடத்திலையும் - அது கடைப்பிடிக்க படுமா? எச்சிகலை= எச்சில் இலை என்பதுதானே அர்த்தம்?? அதை தணிக்கை செய்யுமளவிற்கு - இருந்த - உங்கள் கடமை உணர்வு எல்லா இடங்களிலும் - பாகுபாடு இன்றி செயற்பட்டுதா? இருந்தால் - எங்கே இந்த இணைப்பில - நீங்க பார்க்கிற கருத்தில - எதுவும் உங்களை நோகடிக்காதா? http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=11221&start=15 இல்லவே இல்லையா? அப்பிடி என்றால் என்ன சொல்ல .... அது உங்க சொந்த பிரச்சினை! மத்தும் படி - ஒன்றை சொல்லுறன் - இங்க அசிங்கமா கருத்து எழுதி - எனக்கு எதிரானவர்களை - முகம் தெரியாத இணைய கருத்தாடலில் -எதிர் கொள…

  4. அரட்டைப் பகுதி நல்ல முடிவு. சிலர் அதிக பதிவுகளை பதித்து சாதனை செய்வதாக நினைத்து எல்லா இடத்திலும் குப்பைக்ளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள

  5. யாழ் களத்தில் இடைப்பட்ட காலத்தில் பச்சைப் புள்ளி மற்றும் சிவப்பு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னைய காலங்களில் புள்ளி வழங்கும் முறைமைகள் தவறான முறையில் பாவிக்கப்பட்டமையினால் பல அறிவுறுத்தல்களின் பின்னர் சிவப்பு புள்ளி வழற்கும் முறை முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னைய காலங்களில் பச்சைப்புள்ளி வழங்கும் முறையிலும் சிலரால் விடயத்திற்கு புள்ளிகள் வழங்கப்படாது எழுதியவருக்கு என்று / இணைத்தவருக்கே புள்ளி வழங்கப்பட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்தும் புரிந்தும் கொண்டமையால் புள்ளிகள் வழங்கியவர் விபரங்களை மறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருந்தோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி…

  6. ஆனந்த விகடனில் தூயாவின் தளம்

  7. ஈழபதீஸ்வரனே சரனம் கச்சாமி ஐயா இண்று காலை சிங்களக்கொடி ஏற்றி ஈழபதீஸ்வரர் ஆலயத்தி பூசை நடந்தது. இத்தனை தமிழர்கள், அதுவும் குறிப்பாக சிங்ளக்கொடியை பாத்து பயந்து இங்குவந்து அகதியாக பல தமிழர்கள் வாழ்கும் அல்பேட்டன் பகுதியில், இவன் இந்த கூத்து ஆடுறான். யாருமே கேக்க்க இல்லயா? இத இப்பிடியே விட்டா அவன் நாளை சிங்களத்தில பூச செய்தாலும் செய்வான்.

    • 7 replies
    • 1.9k views
  8. வணக்கம் கண் காணிப்பு குழுவே இங்கே புதிதாக பதிவு தொடங்க முடியாது என குறிப்பிட பட்டுள்ளது ஏன் என்பதை தெரிய படுத்த முடியுமா..? சிலநிமிடங்களுக்குள் பதில் அளித்தால்னன்று .. இல்லாட்டி நன்றி வணக்கம் சொல்லிட்டம் ..

  9. Started by விசுகு,

    ஒரு கேள்வி? உங்களது சகோதரனை பத்துக்கு மேற்பட்டோர் சேர்ந்து பல விதமான பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவர் இறந்து விட்டால்....??? அதற்கு உங்கள் சகோதரனையா குற்றம் சொல்வீர்கள்???

  10. யாழ் களத்தில் நுழையும் போது கொடுத்த email address ஐ மாற்றுவதற்கான சாத்தியம் உள்ளதா? அதனால் login பண்ணும் போது பிரச்சினை வருமா? இது பற்றி தெரிந்திருந்தால் தயவு செய்து கூறுங்கள்.

  11. என் அன்பு யாழை காணாமல் துடி துடித்துவேட்டேன். நன்றி மோகன் அண்ணா , அவரின் குழுவினர்க்கும் .

    • 4 replies
    • 1.1k views
  12. ஒவ்வொரு காலத்திற்க் காலமும் யாழில் யாராவது நிர்வாக நடவடிக்கைக்காக தலைப்புப் போடவேண்டியுள்ளதே என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. தொழில்நுட்ப அறிவினைப் பெருக்கி யாழ்கருத்துக்களத்திற்கு வந்தநாம், அதனை எம் அறிவைப் பெருக்குவதற்கு அல்லது சமூகத்துடன் பல அறிவுசார் விடயங்களை அல்லது சமூகத்திற்குப் பயனுள்ள விடயங்களைப் பகிர்ந்து அதன் மூலம் எம் சமூகத்திற்கு ஏதாவது நன்மைகளை வழங்கலாம். அதைவிடுத்து ஊரில் திண்ணையில் இருந்து வம்பு வளர்ப்பதனைப் போல் இக் களத்திலும் வந்து தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதிலே காலத்தினைக் கழிப்பது வேதனையானது. தகவல் தொடர்பு ஊடகங்கள் என்பது பொதுவாக பயன்தரும் தகவல்களைப் பெறுவதற்கானதாக இருக்க வேண்டுமே அன்றி மற்றவர்களின் தனிப்…

  13. செய்திகளை இணைக்க உதவி தேவை என்னால் சில இணையத்தளங்களிலிருந்து செய்திகளை எடுத்து யாழில் இணைக்க முடியவில்லை. உ+ம்- நான் புதினம் இணையத்தளத்திளிருந்து செய்தியை எடுத்து யாழில் இணைக்கும் முறை select - copy- paste ஆனால் இந்த முறையை சங்கதி இணையதளத்திலிருந்து செய்யும் பொழுது எழுத்துக்கள் எல்லாம் பெட்டி பெட்டியகவோ அல்லது வேறு வடிவிலோ வருகிறது இதற்கு என்ன காரணம். இதை எப்படி நிவர்த்தி செய்வது.தயவு செய்து யாராவது உதவி புரியுங்கள்.

    • 3 replies
    • 1.2k views
  14. கிராபிக்கிஸில் கைதேர்ந்த யாழ்க் கள உறவுகளுக்கு வேண்டுகோள். சிறிலங்கா அரச படைகள் அனுராதபுரத்தில் வீரச்சவடைந்த கரும் புலிகளின் உடலங்களை அவமானப்படுதியதையும் புலிகள் இறந்த சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுதுவதையும் ஒப்பிடும் படங்களை கிராபிஸ் ரீதியா ஒன்றிணைது யார் பயங்கரவாதிகள் என்னும் கேள்வியுடன் படங்களைச் செய்து தரவேற்றவும்.இவற்றை இணையத்தில் எல்லாத் தளங்களிலும் பாவிக்கும் வண்ணம்.வலைப்பதிவுகளீலும் இவர்றைப்பாவிக்கலாம்.யாழ்க்க

    • 0 replies
    • 1.1k views
  15. கருத்து மட்டும்தான் நீக்கப்பட்டதா? அல்லது தலைப்பே நீக்கப்பட்டுவிட்டதா? ஏன் கேட்கிறேன் எண்டால் வானொலி என்ற தலைப்பில் எழுதியிருந்தேன் அதனை காணவில்லை அதுதான் கேட்டேன்

    • 2 replies
    • 1.2k views
  16. என்னிடம் ஒரு பாடல் எம் பி பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் சினிமாவிலா அல்லது தனிப்பாடலா எதுவும் தெரியவில்லை அந்த பாடலை இங்கு பதிவிடலாம் என்றால் எப்படி பதிவிட்டு அதன முழுப்பாடலையும் அறிந்து கொள்வது என்றும் தெரியவில்லை ,பாடல் மேட்டு குர்பானி ஹிந்தி பட பாடல் மேட்டில் இருக்கின்றது ,ஆனால் அது தமிழில் இருக்கின்றது ,இந்தியாவின் கனவுக்கன்னி என்று தொடங்கு கின்றது ,இப்பாடல் பற்றிய விபரங்கள் ,இந்த பாடலுடன் வேறும் பாடல்கள் இதே இசைத்தட்டில் வெளிவந்தனவா ?அப்படி வந்திருப்பினவராயும் பகிர்ந்து கொள்ளுங்கள் .நன்றி

  17. குறிப்பாகத் தமிழீழம் செய்திகள் பிரிவில் ஏற்கனவே ஒருவரினால் இணைக்கப் பட்ட செய்திகள் மீண்டும் மீண்டும் வேறு உருப்பினர்களினால் இணைக்கப் படுகின்றன. இதேபோல ஒரே செய்தி இன்னுமொரு ஊடகங்களில் வரும் போது அதனை வேறு புதிய தலைப்பில் உருப்பினர்களினால் இணைக்கப் பட்டு வருகின்றன. அண்மைக்காலத்தில் அதிகளவில் இவ்வாறு இணைப்புக்கள் நடைபெறுகிறது. இணைக்கும் போது ஏற்கனவே யாழில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து இணைத்தால் நல்லது. நேற்றும் இன்றும் இவ்வாறு இணைக்கப்பட்ட ஒரே மாதிரியான தலைப்புக்களில் சில. 1) http://www.yarl.com/forum3/index.php?showtopic=18479 http://www.yarl.com/forum3/index.php?showtopic=18487 http://www.yarl.com/forum3/index.php?showtopic=18500 2) http://www…

  18. PDF FILE ஐ யாழில் இணைப்பது எப்படி?

    • 4 replies
    • 1.1k views
  19. நிர்வாகிகளின் கவனத்துக்கு முதற்பக்கத்தில் இருக்கும் காப்புரிமை ஆண்டை மாற்றிவிடவும். காப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

  20. நான் கன காலமாக கியுபாவின்ரை முன்னாள் தலைவ் பிடல் கஸ்ரோவின்ரை படத்தை என்ரை அவதாராகப் போட்டிருந்தன். தம்பி புலிக்குரல் தெரிஞ்சோ தெரியாமலோ அந்தப் படத்தை எடுத்திட்டுது. ஒரே படத்தோடை ரெண்டு பேர் இருந்தால் பிரச்சினை வரும் எண்டு போட்டு நான் எனக்குப் புடிச்ச புரட்சியாளர்களில் ஒருத்தரான சேகுவேராவின்ரை படத்தை அவதாராக மாத்தியிருந்தன். இப்ப பாத்தால் இன்னொரு உறவு அந்தப் படத்தைப் போட்டிருக்குது. இதென்னடா கோதாரி எண்டு போட்டு நான் இப்ப வடிவான ஒரு அவதாரைத் தெரிஞ்செடுத்துப் போட்டிருக்கிறன். தயவு செய்து இந்த அவதாரையும் ஒருத்தரும் எடுத்துப் போடாதேங்கோ. எனக்குக் கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன்....

  21. ஐயகோ ஐயகோ எல்லாம் போச்சு கோதாரி விழுவார் ஓய் யார் செய்தது எண்டு தெரியாது ஆணால் ஐ நா மட்டும் போய் உந்தப் பிரச்சனையை வைக்காமல் விட மாட்டன் மரியாதையா அதுவும் ஆர் செஞ்சதோ தெரியாது வருசப் பிறப்பான் நாத்து தம்பி மோகன் என்ர குஞ்சு பாரப்பு எங்கையாவது இருக்கும் கடவுளே ஓய் சின்னாவை கிளப்பாதைங்கோ சொல்லிப்போட்டன் வாறன் ஒருக்கா க கொ போட்டுவந்து கதைக்கிறன்

  22. ஈழத்து ஆங்கில கவிதைகள் ஈழத்து தமிழ் எழுத்தாளர்/ புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்கள் யாரும் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா? அல்லது ஈழத்து எழுத்தாளர்களது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறனவா? தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி

  23. Started by Danklas,

    கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், யாழ்க்களத்திலே (புரியவேண்டியவர்களுக்கு பிரியும்) பல *** இருக்கு, அதில சிலர் பல பெயர்களை பதிவு செய்துவருகின்றனர், ஆனால் அந்த பெயர்களில் கருத்துகள் எழுதாமல் நிண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.. இப்பொழுது வேண்டுகோள் என்னெவென்றால் புதிதாக களத்தில் இனைபவர்கள் களப்பொறுப்பாளர் அனுமதியுடன் களத்துக்குள் உள் நுழையும் முறையை கொண்டு வந்தால் என்ன? ஒரு கருத்துக்களத்தில் புதிதாக இனைபவர்கள் 3 வழிகளில் இனைந்துகொள்ளலாம், 1.ஏதேனும் ஒரு (பிழையான) இமயிலை குடுத்து உள் நுழைதல் 2.உண்மையான அல்லது அவரிடமுள்ள இமயில் முகவரியை குடுத்து உள் நுழைதல் (இமயிலிற்கு சென்று அங்கே அதை அக்ரிவிற்றி பன்னுதல்) 3.களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் (அதாவது ஒருவர் பு…

  24. கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::... …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.