Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. சில தலைப்புகள் .... சில தகவல்கள் இங்கு எமது அதிகப்பிரசங்கித்தனத்தை வெளிக்காட்ட இங்கு இணைக்கப்படுவதில்லை. அவை சில அழுத்தங்களை கொடுப்பதற்கே. யாழ்கள உறவுகளே, தயவு செய்து உதவி செய்யா விடினும் உபத்திரம் செய்யாதீர்கள்.

  2. கடந்த கிழமை யாழ்கள உறவுகளாள் கேட்கபட்ட கேள்விகளிற்கு..............சிலந்தி அவர்களாள் அளிக்கபட்ட பதில்கள்!! சிலந்தியின் கேள்வி பதில் நேரம்!! 1)சுண்டல் எத்தனை பேருக்கு கடலை போட்டார்?அவர்களிள் முக்கியமானவர் யார்? தயா இங்கிலாந்து பதில் -என்ன கதை இது?சுண்டல் மட்டுமா கடலை போடுகிறார்? 2)சிலந்தி நீங்கள் நல்லவரா?கெட்டவரா? ஈழவன் 85 அவுஸ்ரெலியா பதில்- சிலந்தி எப்போதும் மனிதனாக இருப்பவன் அதுவும் மனசாட்சியுள்ள மனிதனாக இருப்பவன் ஈழவன் . 3)சிலந்தி அண்ணே,சைவசமயத்தின் சிறப்பை எடுத்துச் சொல்வீர்களா?இந்த கேள்வி பிடிகலை என்றால் கனடா நாட்டில் பெரியார் மன்றம் அமைக்க என்ன செய்ய வேண்டும்? சபேஷ் கனடா பதில்-பெரியார் மன்றமெல்ல…

    • 3 replies
    • 2.1k views
  3. களத்தில் 31-08-2006 இல் வைக்கப்பட்ட நாரதர் என்பவரின் குருவிகள் மீதான சுத்த தனிநபர் மேலான வசைபாடல் காழ்புணர்ச்சிக் கருத்து..அநாகரிக்கத்தின் எல்லைக்கே சென்றிருப்பதால்...மேலும் இவரின் அநாகரியத்தைக் குருவிகளின் பெயரால் இங்கு நிலைநிறுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு...அவருடனும்..அவருடைய அநாகரிகத்தைப் பிரதி பண்ணி இன்னும் மிக அநாகரிகமா கருத்தெழுதுவோருடனும் கருத்தாடல்கள் அனைத்தும் முடிவுறுத்தப்படுகின்றன. இங்கு அவரவருக்கு..கள விதிக்கு அமைய அவரவரின் கருத்துக்களை எழுத இடமுண்டு.யாரும் யாருக்காகவும் கருத்தெழுத வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் சுதந்திரமாக எங்கள் கருத்துக்களை வைப்பதின் மீது அநாகரிகமான கருத்துக்களால் வரும் பதில்களை கள நிர்வாகம் சில இடங்களில் பார்த்தும் பாராமலும் அனும…

  4. சிவப்பு புள்ளி குத்திய சகோதரர் யார் ? சிவப்பு புள்ளி குத்திய அந்த சகோதரரை எப்படி அறிவது ? எந்த திரிக்கு குத்தப்பட்டது என்பதினை எப்படி அறிவது ? அப்படி யாரையாவது நோகடித்துள்ளேனா? அப்படியாயின் சுட்டிக்காட்டினால் பிழையாயின் திருந்த முயற்சிப்பேன்.

  5. Started by Paranee,

    சுய கட்டுப்பாடு யாழ் இணையத்தில் சுய ஆக்கங்கள் இணைப்பதில் இருந்து நான் விலகிக்கொள்கின்றேன். இனிவரும் காலங்களில் (முற்றுமுழுதாக விலகவில்லை. தற்காலிக விலகல்) யாழ் இணையத்தில் எனது சுய ஆக்கங்கள் இடம்பெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றேன். மற்றவர்களின் ஆக்கங்களிற்கு நேரம் கிடைக்கும்போது கட்டாயம் பதில் அளிப்பேன். நட்புடன் என்.பரணீதரன்

  6. Started by kiramaththaan,

    தேவையில்லாத கலவரம்..... சீரியசான இழப்பு வந்தபோதும் கண்டுக்காத... நம்ம ..... அத்திபட்டி சிட்டிசன்............ மக்கா................. அதெப்படி ..பொதுவான நிகழ்வுகளை மட்டும் குழப்ப ........... உங்க வீரம் பொத்துகிட்டு வருது?

  7. செல்லக்காசு விடயத்திற்க்கு யாழ் இணையத்தை பூட்டிவிடப் போவதாக மோகன் அண்ணா அண்மையில் சொன்னது அவர் மீதான மதிப்பைத் தகர்ப்பதாக, அவர் மீது இவ்வளவு காலமும் நாமெல்லாம் கட்டி வைத்திருந்த விம்பத்தை உடைப்பதாக, ஏமாற்றத்தையே தந்து சென்றது...ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிகச் சோதனையான காலங்களில் எல்லாம் போராட்டத்தைப் போலவே எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்கொண்டு யாழ் இணையமும் நிலைத்து நின்றது..2009 மே 19 ற்க்குப் பின்னர் புதினம்,தமிழ் நாதம் உட்பட பல ஈழ இணையங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டபோதும் யாழ் எல்லாவற்றையும் எதிர்கொண்டு எவர்க்கும் வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது...யாழ் இணையம் வெறுமனே மோகன் அண்ணாவால் மட்டும் இந்த நிலைக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை...அதில் எழுதிய,உறவ…

    • 5 replies
    • 1.2k views
  8. Started by Sabari,

    செந்தினி என்றால் என்ன பொருள்... யாரேனும் கூற முடியுமா? நன்றி...

    • 4 replies
    • 1k views
  9. தினமும் ஊடகச் செய்திகளை அதிகம் இணைக்கும் உறவுகளிடம்.. ஒரே தலைப்பின் கீழ் ஒரே செய்தியை நகர்த்தும் வசதி அளித்தால் என்ன..?! நிர்வாக உறவுகள் வரும் வரை ஒரே செய்தி நாலு திக்கில்... கிடக்கிறது... எதற்குப் பதில் அளித்தோம் என்பதைக் கண்டறியவும்.. செய்திகளுக்கிடையேயான பிந்திய நிலைகள்.. தொடர்பில் அறியவும்.. தலைப்பு மாறி தலைப்பு மாறிப் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே.. அதிகம் செய்தி இணைக்கும் உறவுகளுக்கு செய்தி பகுதிகளில்... குறித்த செய்தியை.. மற்றும் அது சார்ந்த பிந்தைய செய்திகளை.. நேர அடிப்படையில் முதலில் பதியப்பட்ட செய்தித் தலைப்பிற்கு.. நகர்த்த உதவி செய்து கொடுத்தால் வாசிக்கவும்.. களச் சீர்மைக்கும் உதவும். பதில்களும் கருத்துக்களும்.. ஒருங்கமைக்கப்பட்டதாகவும் அமையும். நிர்வாகம்…

    • 4 replies
    • 828 views
  10. யாழில், சில நாட்களாக ஒரே செய்தியை பல பேர், இணைத்துக் கொள்வதைக் காணமுடிகின்றது. செய்தியை இணைக்கும் அவசரத்தில், ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள விடயத்தைக் கவனிப்பதில்லை போலும். அதை கவனித்து இணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்! அதை விட, கருத்துக் கூறப்படாத ஆக்கங்களும், நிறையவே இருக்கின்றன. இந்த நிலையை மாற்றமுடியாதா?

    • 21 replies
    • 3.4k views
  11. யாழ்களம் மிக அதிகமான தமிழர்களால் பார்கப்படும் களம். இதன் ஊர்புதின பகுதியில் இணைக்கப்படும் செய்திகள் சில எமது போராட்டத்தில் புலம்பெயர் ஆதரவாளர் மட்டத்தில் சில நம்பிக்கையீனங்களை ஏற்படுத்துகிறது. அப்படியான செய்திகளை அகற்றினால் என்ன?? உதாரணத்துக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=48085 http://www.yarl.com/forum3/index.php?showtopic=48079 பனங்காய் அண்ணா இந்த செய்திகளை நல்ல நோக்கத்துக்கு இணைத்திருந்தால் கூட விளைவுகள் எதிராகவே இருக்கும் என்பது எனது கருத்து. பனங்காய் அண்ணா உற்பட பலரின் கருத்து எதிர்பாக்க படுகிறது.

  12. கண்டுபிடித்து விட்டேன். அதனால் உதவி தேவையில்லை. நன்றி

  13. செய்திகளை இணைக்க உதவி தேவை என்னால் சில இணையத்தளங்களிலிருந்து செய்திகளை எடுத்து யாழில் இணைக்க முடியவில்லை. உ+ம்- நான் புதினம் இணையத்தளத்திளிருந்து செய்தியை எடுத்து யாழில் இணைக்கும் முறை select - copy- paste ஆனால் இந்த முறையை சங்கதி இணையதளத்திலிருந்து செய்யும் பொழுது எழுத்துக்கள் எல்லாம் பெட்டி பெட்டியகவோ அல்லது வேறு வடிவிலோ வருகிறது இதற்கு என்ன காரணம். இதை எப்படி நிவர்த்தி செய்வது.தயவு செய்து யாராவது உதவி புரியுங்கள்.

    • 3 replies
    • 1.2k views
  14. நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா படப்பிடிப்பின் போது மரணம் அடைந்ததாக செய்்திகள் இங்கு வெளியாகியிருந்தன. இது உண்மையா/ பொய்யா என அறிய இங்கு பிரசுரித்திருந்தேன். ஆனால் அந்த செய்தியையே காணவில்லை? தலைப்பு நீக்கப்பட்டிருந்தால் ஏன் எனக்கு தனிமடல் மூலம் அறிவிக்கவில்லை? தயவுசெய்து எனக்கு உடன் இதுபற்றி அறியத்தரவும்.

    • 15 replies
    • 2.2k views
  15. செல்வமுத்து ஆசிரியர் - கந்தப்பு ஐயா! எத்தனையோ - இடங்களில் - தமிழை சரிவர எழுதாது போனால் - உனடடியாவே சுட்டிக்காட்டும் - உங்கள் இருவரினதும் - கருத்துக்கள் - இங்க இருப்பவங்களுக்கு மட்டுமில்ல - இங்க உள்ள வராமலே - வாசிக்கிறவங்களுக்கும் ......... நிறைய விடயங்களை - தெரிய வைக்கும் - ! விசயம்..... அது: என்னிடமும் உள்ள - சில குழப்பம் பத்தி - கேட்பது! 1)-துயர் பகிர்வு - துக்க செய்தி என்ற இடங்களில் - உங்கள் குடும்பத்துக்கு - ஆழ்ந்த அனுதாபங்கள் - என்ற சொல் பாவிப்பது - சரியானதா? வேறு - சொற்கள் பாவிக்க பட வேணுமா? 2) ஒருவரின் ஆக்கம் களத்தில் பதிவு செய்யப்படும்போது ....... அதை ஊக்குவிக்கும் போது ...... வாழ்த்துக்கள் என்ற சொல்லப்படுவது …

    • 5 replies
    • 1.5k views
  16. சேதுவை மீண்டும் கருத்துக்களத்திற்குள் அனுமதிக்கலாமா?

  17. - உஉஉஉப்ஸ்... சொல்லாமல் கொள்ளாமல் ... களகம் சிவப்பு விளக்கு காட்டுதோ ? உண்மை என்றால் ?! ...எல்லாரும் துவிற்றரிற்கு பாயுங்கோ http://twitter.com புது நாடு ... அல்லது http://txt.io --------------------------------------------------------------------------- அல்லது .... உங்கட வீட்டுக்ணீணி ஒரு உவேப்சேர்வராக்கலாம் ... FORMIDABLE SOLUTION ! Zazou Mini Web Server = ZMWS !! FREE FREE Portable, Light, Serious, Adaptable Web Server ! Free, simple and effective for windows, your website at home: an ideal companion in your CD-ROM, external-HD, USB-key. Inclus: Webserver, Php, MySql, SQLit…

  18. சொல்லிப் பார் கேட்காவிடின் விட்டுப் போ! கானலைப் பார்த்து இரசிக்கலாம். தொட்டு அனுபவிக்க முடியாது சொந்த மண்ணில் கண்ட இன்பம் அந்த மண்ணில் அனுபவித்த துன்பம் சொந்தம் சூழ வாழ்ந்து கண்ட வாழ்க்கையின் அனுபவங்கள் அவை தழுவ விட்ட சமூக இணைவுத் தென்றல்கள் நட்புறவுகள் அறிமுகங்கள் அனைத்திற்கும் மேலாக சொந்த மொழியைச் சுதந்திரமாய்ப் பேசி மகிழ்ந்துஇ அலைந்து மகிழ்ந்த அந்த நித்திய தென்றலையொப்ப உள்ள இன்பம். அத்தனையையும் இழந்து விட்டு வந்த நாட்டில் சொந்தம் தேடி நொந்து வாழும் அனுபவம் இருக்கிறதே! இதனை உங்களுக்கு எனது எழுத்தாலும் பேச்சாலும் விளக்கங்களாலும் புரிய வைத்துவிடல் சாத்தியமா என்றுதான் நானும் முயற்சித்துப் பார்க்கிறேன். அந்த முயற்சியில் தோல்வி எனக்கு முன்பாக நின்று…

    • 8 replies
    • 2.3k views
  19. Started by வர்ணன்,

    ஒவ்வொருவருக்கும் - கனக்க - எண்ணம் இருக்கும்......... காலம் காலமாக அடக்குமுறைகளை எதிர் கொண்டவர்கள் - அதற்கெதிரான முறியடித்தல் நகர்வுகளை மேற்கொள்ளும் போதெல்லாம்... முதலில் தம் எதிரி பற்றியதான - விழிப்பு! பிறகு -தாம் கொண்ட இலட்சியம் உறுதியாய் இருக்க - தம்முள் ஒரு தெளிவான நிலைப்பாடை -மேற்கொள்வார்கள்! அது ஸ்ராலின் - லீகுவான்யூ -சேகுவரா - பிடல் காஸ்ரோ- நெல்சன்மண்டேலா வரை நீளாலாம்! வடிவம் வேறாய் இருக்கலாம்! ஆக்கிரமிப்பாளர்களும் அதைதான் செய்வார்கள், அவர்களுக்குள்ளையும் ஒற்றுமை இருக்கும்- ஆக்கிரமிப்பை பங்கிடுவதில்! ஜேர்மனியை பங்கிட்டதிலிருந்து .......... அது - ஈராக் பிரச்சினைவரை தொடருது! இந்த இரண்டு பக்கமும் இல்லாமல்- எழுதுவத…

  20. சோமாரி - பேமானி........... 2 போராளிகள் - எங்கயோ - மரணமாம் ! என்னை நானே திட்டுறேன்.......... யாரும் சண்டைக்கு வரவேணாம்........ அப்புறம் நானு சீரியாஸயிடுவேன் ஆமா! இப்போ பேச போறேன்....... ஏன்பா கழுதை....... கஸ்மாலம்........ எங்கப்பா... இந்த செய்தி எடுத்திங்க .. & வந்திச்சு? வந்தாலும் ............... திருவாளர் : பன்னி , திரு: பரதேசி குடிமக்களே......... வேணாம்டா............ அடங்குங்க ....வலையில தப்பினதெல்லாம்.... திரும்ப உலையில விழுந்து ............................!! 100% புலிகள் அழிந்துவிட்டார்கள் !!

  21. யாழில் நான் இணைக்கின்ற ஜரோப்பிய அவலம் நாடகதொடரால் புதியதொரு சர்ச்சை உருவாகியுள்ளது சர்ச்சை எனக்கொன்றும் புதியதல்ல ஆனால் இது வேறுவிதமான சர்ச்சை எனது இரண்டாவது அங்கத்தில் ஒரு நாற்பது வயது காரர் ஆடம்பரமாக மண்டபம் எடுத்து பிறந்தநாள் கொண்டாடுவது போல எழுதியிருந்தேன். யெர்மனியில் அந்த நாடகத்தை யாழினுடாக கேட்டஒருவர் அதில் குரல் குடுத்திருந்த ஒரு குழந்தையின் வீட்டிற்கு தொலை பேசி எடுத்து அந்த வீட்டு காரரை மிரட்டியுள்ளார்.காரணம் அவர் நாற்பதாவது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியிரந்தாராம். பிறந்தநாள் கொண்டாடுவது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் நாற்பதிலும் கொண்டாடலாம்.எண்பதிலும் கேக்கை வெட்டி கட்டுப்பல்லால் கடித்து சாப்பிடுவது அவரவர் சுதந்திரம் ஆனால் எங்கள் குழந்தைகள் உரில…

    • 50 replies
    • 5.9k views
  22. சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்னோடு சேர்ந்து சிந்திப்பீர்களா? வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து தான் வாழ்கிறீர்களா? அங்கே ஒருபகுதியில் கவிதை வடிவில் வடித்து விட்டிருக்கிறேன், ஆனால் உங்கள் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறிய விரும்புகிறேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=17613 கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றிகண்டு விட முடியுமா? அறிவியலை அதீதமாக வளர்ப்பது தான் வாழ்வின் நோக்கமா? எந்த சமயத்தில் பிறக்கிறேனோ அது தான் என் சமயமா? சதாம் தூக்கிலிருந்து எல்லாப்பக்கமும் வன்முறை வெடித்து மனிதமே அழியபோகிறாதா... மனிதனின் சிந்தனையில் மாற்றம் தேவையா? அந்த மாற்றம் "வன்முறை" அற்றதாக வெறும் வார்த்தையளவில் இருந்தால் நிரந்தர சமாதனத்தை எட்ட முடியு…

    • 5 replies
    • 1.5k views
  23. டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டிப் பக்கம் இங்கே பேட்டி மட்டும் இடம் பெறும் இது சம்பந்தமான கருத்துக்களை பழைய பேட்டிப் பக்கத்தில் பதியவும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=21921 பழைய பேட்டி பக்க பகுதி தயவு செய்து ஒத்துழைக்கவும்

  24. தகவல் அறிய தரவும். யாழ் களத்தில் இடப்படும் விருப்பு அடையாளங்களுக்கு ( சிமைலிகளுக்கு ) புள்ளிப் பரிசு இருப்பதாக அறிகிறேன். அதனை மீண்டும் அறியத்தந்தால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். × Al Like Thanks Haha Confuse Sad

  25. யாழ்களத்தில் பல செய்திகள் பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுகின்றன. அத்தோடு, இவர்களே எழுதி தங்களின் தளங்களினை விளம்பரப்படுத்தும் வகையில் இணைக்கவும்படுகின்றது. அத்தோடு சுயமான பல கருத்துக்களும் இணைக்கப்படுகின்றது. என்னுடைய கருத்து என்னவென்றால், இப்படி இணைப்படும் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி யாராவது வாசகர்கள் கேள்வி எழுப்பினால், குறித்த செய்தியை இணைத்தவர் தரவேண்டும். அன்றேல் முயலவேண்டும். எல்லாச் செய்திகளுக்கும் தேவையில்லை. ஆனால் பிரச்சனைக்குரிய செய்திகள் என்றாலோ, ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்களில் பிழையான தகவல்கள் பரிமாறப்படுவது கண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு நிச்சயம் குறித்தவர் விளக்கமளிக்க வேண்டும். இல்லை எனில் குறித்தவரைத் தடை செய்யலாம்.. அல்லது எச்சரிக்கை செய்யல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.