யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=EET7bKFTtIk வணக்கம் தமிழீழ சொந்தங்களே .. பின் வரும் விசு மக்கள் அரங்காத்தில் நடைபெறும் உரையாடலின் இடையில் பிண்ணனியில் வரும் பாடலின் தரவு... உறவுகள் யாராவது தர முடியுமா..? நன்றி..
-
- 3 replies
- 819 views
-
-
தமிழீழதேசத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த எமது தேசப்புதல்வர்களை நினைவு செய்யும் மாவீரர்நாள் இன்று Austria- Vienna வியன்னா நகரில் உள்ள தமிழீழ மக்களால் மாவீரர்களுக்கு ஈக சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். ஒரு சில தமிழர்கள் இல்லங்களிலும் தமது வாகனங்களிலும் தமிழீழ தேசிய கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தது. Shot at 2011-11-27 நாம் எதிரிக்கு எதிராக ஒன்றானோம் என்ற சேதி தாயகத்தின் காற்றில் கலந்து மாவீரர் காதுகளில் போய் விழவேண்டும். எங்களிடம் இருக்கும் ஒரே அரசியலும் மாவீரர் நாள்தான். இந்த இனத்திடம் எஞ்சி இருக்கும் ஒற்றை ஆயுதமும் மாவீரர் நாள்தான். வெறும் சம்பிரதாயமான நினைவாக நின…
-
- 4 replies
- 759 views
-
-
செய்திக்கு ஒரு தலைப்பும் தனிப்பக்கமும் என்று தமிழீழம் பகுதியில் திறக்காமல் அனைவரும் திகதியிட்டு நாளுக்கு ஒரு முக்கிய செய்தியின் அடிப்படையில் முதல் செய்தியிடுபவர் ஒரு தலைப்பிட்டு நாட் செய்திகள் அனைத்தையும் ஒரே தலைப்பின் கீழ் ஒரு பக்கத்திலேயே பிரசுரித்தால் வாசிப்பதும் இலகுவாக இருக்கும் கருத்துப் பகரும் போதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்ட விடயங்களைக் கலந்துரையாடி கருத்துப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும். பக்கங்களும் சேமிக்கப்படும். செய்திகளும் பொக்கிசங்களாக இலகுவில எதிர்காலத்தில் கூட திகதி வாரியாக நோக்கப்படவும் வாய்ப்பமையும். உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதி நடைமுறைச் சாத்தியமாக்கினால் நல்ல பயன்கிட்டலாம். :idea:
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆழ்வாருக்கு தமிழ் அகராதி வேணும். தமிழ் அகராதிகளின் இணைய முகவரிகள் தெரிந்தவர்கள் தயவு செய்து அறியத்தரவும். நன்றி.
-
- 5 replies
- 1.9k views
-
-
//சந்திரவதனா போன்றவர்கள் திசைகளைப் பார்த்து வலைப்பதிவுகளுக்கு வந்தார்களா, அல்லது யாழ்.கொம் தளத்திலே ஏற்கனவே பிரபலப்படுத்தப்பட்ட வலைப்பதிவு என்ற பதிகளமுறையைப் பார்த்து வந்தார்களா என்பதையும் அவரைப் போன்றவர்களே சொல்வது வரலாற்றினை ஒழுங்குபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவும். யாழ்.கொம் இலே சந்திரவதனாவின் பதிவுகள் ஆரம்பிக்கும் நாட்கள் 01/01/2003 என்று காட்டுகின்றன. ஆனால், பல பதிவுகள் அப்படியாகக் காட்டுவதால், அது களப்பதிவு நிர்வாக வசதிக்காக ஆரம்பப்பதிவு நாட்களை நிர்ணயித்துக்கொண்டு எதேச்சை நாளாகவுமிருக்கலாம். ஒரு பதிவு தொடங்கப்பட்ட காலம் 31/12/2002 என்று காட்டுகின்றது: கல்லட்டியல் (கார்த்திக்கு, தம்பீரீரீரீ.. நவனிடம் பறித்த வலைப்பதிவு முன்னோடிகளிலே முதலோடியிருக்கையைச் சந்திரவதனா பற…
-
- 3 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=110880#entry821468 http://www.yarl.com/forum3/index.php?showtopic=110852 உடனுக்குடன் செய்திகளை யாழில் கொடுத்துக்கொண்டு இருந்த நிழலி அண்ணா மல்லை அண்ணா அகூதா அண்ணா இசை அண்ணா ஊர்பூரயம் அண்ணா சசி அண்ணா புங்கை அண்ணா தூயவன் அண்ணா தமிழரசு அண்ணா நீலப்பறவை அண்ணா ஆகியோருக்கு நன்றி நன்றி நன்றி வாழ்க யாழ் வாழ்க அதன் பணி
-
- 13 replies
- 1.3k views
-
-
சர்வதேச நாடுகளில் ஜனநாயக வழியின் கீழ் ஆட்சி நடக்கும் பிரதேசங்களில் பாராளுமன்றங்களின் பங்களிப்பு என்பது முக்கியமானவை. குறிப்பாக அங்கு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடைபெறும் வாதப் பிரதி வாதங்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லத்தக்க முடிவுகளை ஆளும் கட்சி எடுக்க தூண்ட உதவுவதோடு..சர்வதேச விவகாரங்கள் குறித்தும்..வாதங்களும் தீர்மானங்களும் எட்டப்படும். அவ்வகையில்...யாழ் களத்திலும் ஒரு தமிழ் இளையோர் பாராளுமன்றைத் தெரிவு செய்து... நடைமுறை அரசியல்..பொருளாதார..சமூக...விவக
-
- 67 replies
- 6.4k views
-
-
எனது கணணீயில் எக்கலப்பை தமிழ் எழுத்துரு பாவிக்கின்றேன். வின்டோஸ் 10 விருந்தாளீயாய் வந்ததில் இருந்து "ல் ல ள் ள ளீ ற் ற றீ ண் ணீ போன்ற எழுத்துக்கள் குறீல் நெடில் பிரச்சனையாய் இருக்கு.அதிலும் குறீல் வருகுதில்லை. அத்துடன் தட்டச்சுப் பலகையிலும் வேகமாகக் குத்தவேண்டி இருக்கு. https://www.google.com/inputtools/windows/ இதைப் பாவிக்கும்போது தட்டச்சுப் பலகையில் வேறூ வேறூ எழுத்துகள் வருகுது....! தயவுடன் பிரச்சனை தீர வழி காட்டவும்.....!
-
- 2 replies
- 829 views
-
-
யாழ் கள தமிழ் அறிஞர்களிற்கு வணக்கம்! தங்களிடம் ஒழுங்கான தமிழில் எழுதுவதற்கு சில உதவிக்குறிப்புக்களை நான் எதிர் பார்த்து நிற்கின்றேன். எனது சந்தேகங்களை கேள்விகளாக, கேள்வி இலக்கத்துடன் போடுகின்றேன். உங்களுக்கு நல்ல பதில் தெரிந்தால் அதை அறியத்தந்தால் போகிற வழிக்கு உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். கேள்வி 01: நான் எழுதும் போது தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களை அடிக்கடி பாவிக்கவேண்டியுள்ளது. இச்சொற்களை தவிர்த்து எழுதும் போது நான் சொல்ல வரும் கருத்தை, சொல்ல விரும்பும் வகையில் என்னால் சொல்ல முடியாமல் போகிறது. தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களிற்கு மாற்றீடாக வேறு என்ன சொற்களை நீங்கள் பாவிக்கிறீர்கள்?
-
- 24 replies
- 4.2k views
-
-
யான் இங்கு வந்து என் கருத்துகளை சொட்ட வழிமுறை என்ன என்று விழிப்பீர்களா? யான் என்ன கடை செய்தால் என் கருத்துகளையும் நீவீர் எற்பீர்கள் என எனக்கு சிறு ஆலாசனை வழங்க தாழ்மையுடன் வியம்பி நிற்கிறேன்!
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
என்னால் எந்தவீடியோக்களையும் எமது களத்தில் இணைக்கமுடியவில்லை. இங்கிருக்கும் click to choose files மூலம் முயற்சிசெய்தால் download ஆகின்றது.பின்னர் there was problem....என்ற செய்தியே வருகிறது. யாராவது பில்லி,சூனியம் செய்திட்டாங்களோ தெரியவில்லையே.
-
- 6 replies
- 1.4k views
-
-
நான் கன காலமாக கியுபாவின்ரை முன்னாள் தலைவ் பிடல் கஸ்ரோவின்ரை படத்தை என்ரை அவதாராகப் போட்டிருந்தன். தம்பி புலிக்குரல் தெரிஞ்சோ தெரியாமலோ அந்தப் படத்தை எடுத்திட்டுது. ஒரே படத்தோடை ரெண்டு பேர் இருந்தால் பிரச்சினை வரும் எண்டு போட்டு நான் எனக்குப் புடிச்ச புரட்சியாளர்களில் ஒருத்தரான சேகுவேராவின்ரை படத்தை அவதாராக மாத்தியிருந்தன். இப்ப பாத்தால் இன்னொரு உறவு அந்தப் படத்தைப் போட்டிருக்குது. இதென்னடா கோதாரி எண்டு போட்டு நான் இப்ப வடிவான ஒரு அவதாரைத் தெரிஞ்செடுத்துப் போட்டிருக்கிறன். தயவு செய்து இந்த அவதாரையும் ஒருத்தரும் எடுத்துப் போடாதேங்கோ. எனக்குக் கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன்....
-
- 70 replies
- 5.2k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், நானும் யாழுக்கு குப்பை கொட்டவந்து வெற்றிகரமாக ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. 9-January 07 அன்று யாழில் இணைந்த நான் இன்றுவரை நாளுக்கு 14 ப்படி இதையும் சேர்த்து 5,067 குப்பைகளை வீசி எறிந்துள்ளேன். இவற்றில் நான் ஆரம்பித்த கருத்தாடல்கள் சுமார் 150. மிச்சம் பதில் கருத்துக்கள். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக தொடங்கி, பிறகு கொஞ்சம் சீரியசாக எழுதவெளிக்கிட்டு, பிறகு கொஞ்சம் ஆக்கள குழப்பி சண்டைபிடித்து, பிறகு ரெண்டு, மூண்டு தரம் யாழைவிட்டுவிட்டு ஓடப்பார்த்து கடைசியில இன்றுவரை சலிக்காது தொடர்ந்து மக்களுடன் சேர்ந்து அலட்டிக்கொண்டு இருக்கின்றேன். எனது அலட்டல்களை பொறுமையுடன் சகித்துக்கொண்டு இருக்கும் யாழ் கள நிருவாகிகளுக்கும், மற்றும் எனது ரோதனைகளை …
-
- 41 replies
- 5.5k views
-
-
யாழ் களம் இன்று அரட்டையின் சொர்கபுரியாகிவிட்டது.எதிலும
-
- 18 replies
- 2.7k views
-
-
எதற்காக "சில குசும்புகளைக் கிள்ளியெறிய ..." திரி பூட்டப்பட்டுள்ளது என்று அறியலாமா? அதில் பாவிக்கக் கூடாத வார்த்தைகள் எதுவும் இருப்பதா தெரியல்லே....இருந்தால் சுட்டிக் காட்டுறது...... கருத்து பரிமாற யாழ் களம் இல்லேன்னா.... வேறு என்னாத்துக்கு யாழ் இருக்கின்னு ....சொல்லுங்களேன்..... மூடுவதற்கோ...திறப்பதற்கோ....உங்
-
- 1 reply
- 973 views
-
-
யாழ் கள நிர்வாகத்தை நோக்கி: யாழ் களத்தில் அறிவியல் தடாகம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட "கிறீன் பிரிகேட்" பச்சைப் படையணி என்ற சூழல் வெப்ப முறுதலின் காரணிகள் விளைவுகளை மற்றும் இவை தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்க என்றிருந்த தலைப்பை இப்போ அங்க காணக் கிடைக்கேல்ல..???! அண்மைய ஆய்வொன்றின் படி சமீபத்திய வெள்ளப் பெருக்களுக்கு காரணமான சூறாவளிகளின் பெருக்கத்துக்கு சமுத்திர வெப்ப உயர்வும் காரணம் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6921695.stm இதைப் பிரசுரிக்க.. தலைப்பைத் தேடினால் தலைப்பைக் காணல்ல..???! எங்க போச்சுது தலைப்பு..??! :angry:
-
- 10 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 840 views
-
-
நேற்று (26.06.09) ஐரோப்பிய நேரம் காலை 6 மணி முதல் இன்று (27.06.09) மாலை 3.30 மணிவரை கருத்துக்களத்தில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகின்றோம். நாம் இப்பொழுது பயன்படுத்தும் கருத்துக்கள மென்பொருளின் புதிய வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. பழையதைக் காட்டிலும் செயற்திறன்மிக்கதாக அது இருந்ததால் - அதனைக் கொண்டு, யாழ் கருத்துக்களத்தை புதுப்பிக்க நாம் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. கடந்த ஒரு வாரகாலமாக வேறு ஒரு தற்காலிக இணைய வழங்கியில் அனைத்தையும் முயற்சித்த பின், நேற்று எமது இணைய வழங்கியில் புதிய கருத்துக்கள மென்பொருளை நிறுவ முயன்று தோற்றுப்போனோம். பல்வேறு வகையான வழிமுறைகளையும், மாற்று முயற்சிகளையும் மேற்கொண்டும் கருத்துக்களத்தை நிறுவுவதில் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்கமுடி…
-
- 15 replies
- 1.5k views
-
-
என்னைய எங்கையுமே கமெண்ட் எழுதவிடாம தடுத்த, யாழுக்கு நன்றி!!
-
- 4 replies
- 1.3k views
-
-
வணக்கம் போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது. யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் …
-
- 48 replies
- 11k views
- 1 follower
-
-
இதுவரை காலமும் கள உறுப்பினர்கள் அல்லாதோர் திண்ணையினைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இன்று முதல் பரீட்சார்த்தமாக திண்ணை அனைவரின் பார்வைக்கும் திறந்துவிடப்படுகின்றது என்பதால் திண்ணையில் உரையாடும் விடயங்களில் மேலதிக கவனத்தினைக் கருத்தில் கொண்டு உரையாடல்களை மேற்கொள்ளுங்கள்.
-
-
- 73 replies
- 14.9k views
- 1 follower
-
-
கடந்த சில நாட்களாக யாழில் shoutbox (திண்ணை ?) இனை பார்க்க கூடியதாக இருக்கு. அதில் பலர் வந்து கதைப்பதனையும் அளவளாவுவதையும் காணக் கூடியதாக இருக்கு. ஆனால் நான் பார்த்த வேளைகளில் பல தடவை பலர் அநாகரீகமாகவும், கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவற்றை கதைப்பதையும் காணக் கூடியதாக இருக்கு. பலர் மற்றவர்களின் தனிப்பட்ட விபரங்களை கூட கேட்டு பெறுகின்றனர். நேற்று இரு கள உறவுகள் மிக மோசமாக மிருகங்களின் பெயரை எல்லாம் அழைத்து வசைபாடி கொண்டதையும் நான் பார்த்தேன். எனவேதான் எமக்கு (யாழுக்கு) இவ் shoutbox தேவையா என கேள்வி எனக்கு வருகின்றது 24 மணித்தியாலமும் ஒரு மட்டு திருத்தினர் இருந்து இதனை கவனிக்க முடியுமாயின், கவனித்து தேவையற்றதைக் கதைப்பவர்களை அகற்ற முடியுமாயிமன் shoutbox இருப்பதில் பிரச்ச…
-
- 12 replies
- 1.5k views
-
-
திண்ணையிலிருந்து என்னை தடை செய்தமைக்கான காரணம் அறியவேண்டும். எந்தவொரு தனிமனித தாக்குதலோ அல்லது அநாகரிகமான கருத்துக்களையோ எழுதாத என்னை திண்ணையில் இருந்து ஏன் தடை செய்தது நிர்வாகம்? மட்டு நிழலி சொன்னது மாதிரியான திண்ணை விதிகளைக்கூட ஒரு துளியேனும் மீறவில்லை என்பதும் மிக முக்கியமாக இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் நேர்மையான பதிலை மட்டுமே எதிர்பார்க்கின்றேன்.
-
- 8 replies
- 1.3k views
-
-
யாழ் திண்ணையில் அரட்டை அடிக்கும்.. குடும்ப ஆண்களே.. பெண்களே.. இளசுகளே.. தற்போது உங்கள் அரட்டைகளை யாழ் களத்தில் அங்கத்துவம் பெறாதவர்களும் பார்க்க முடிகிறது. அந்த வகையில்.. உங்கள் மனைவியர்.. கணவன்மார்.. காதலிகள்.. காதலன்கள்.. இவற்றை கண்ணுற்றுவிட்டு உங்களை போட்டு சாத்து சாத்தென்று சாத்தினால்.. அதற்கு யாழை குறை சொல்லக் கூடாது. நன்றி. வணக்கம்.
-
- 26 replies
- 2.1k views
-
-
திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு இணையத்தில் இருக்கிறது. எனக்கு மொழி பெயர்ப்பு புத்தகமாக வேண்டும். புத்தகாகமாக கிடைக்கிறதா? இணைய தளத்தில் ஆங்கில மொழி பெயர்ப்பு புத்தகத்தை வாங்க வசதியுள்ளதா? தெரிந்தவர்கள் அறிய தாருங்கள். நன்றி
-
- 4 replies
- 2k views
-