யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
தமிழுலகம் இன்று எனற இணையத்தை வாசிக்கின்றோமா? யாழ் களத்தை பார்ப்பதுமட்டுமல்லாது வேறு ஒரு இணையத்தையும் போய் பார்க்க வேண்டிய சூழ்நிலை தற்பொழுது உள்ளது ...இதை தவிர்க்கமுடியாதா?யாழில் செய்தியை முழுமையாக இணைத்துவிட்டு நன்றி மட்டும் போடலாம் தானே மேலும், http://tamilworldtoday.com/?p=17428
-
- 4 replies
- 953 views
-
-
இங்கு எழுதும் நண்பர்களை புரிந்து கொள்வது சரியான கடினமாக இருக்கிறது. மனதில் தோன்றுவதையல்லாம் எந்தவிதமான பகுத்தாய்வு இல்லாமல் இங்கு பதித்து விடுகிறார்ளோ என்று தோன்றுகிறது. இந்தியாவின் ஆதரவு எமக்கு தேவை என்பது உண்மை. இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் கூட எமது நியாயமான போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்பது நிச்சயம். இந்தியாவில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலனவர்கள் தமிழ்ஈழத்துக்கு ஆதரவனவர்களே. நாங்கள் ஆண்ட இனம் மீண்டும் ஆளத்துடிப்பதில் எந்த தவறும் இல்லை. 10 ஆம் நூற்றாட்டில் நாங்கள் தூரகிழக்கு ஆசியா வரை ஆக்கிரமித்து ஆண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை எமக்கான ஆதரவு அலை அடிக்கிறது. எமக்கான ஆதரவை நேரடியாக தராத ஆனாலும் எமது செயற்பாடுகளுக்கு பெரும் இடஞ்சல…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள். உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்? மற்ற ஊடகங்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறோமே நாங்கள் எப்படி (நாங்கள் யாரும் முழுநேர ஊடகவியலாளர் இல்லை என்றபோதும்)? தாயகத்தில் கொலைக்களத்தில் காத்திருக்கும் மக்களைப்பற்றி நாங்கள் உண்மையில் வருந்துகிறோமா? அதைப்பற்றி இங்கு என்ன செய்தோம், செய்கிறோம்? நாங்கள் இதுவரை செய்த செயற்பாடுகளின் பலன் என்ன (அப்படி உண்டானால்)? எமது எதிர்கால இலக்கு என்ன (உதாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்னத்தை செய்து முடிக்க விரும்புகிறோம்)? தயவு செய்து பதில் சொல்லுங்கள்! மேலுள்ள வற்றை அப்படியே…
-
- 13 replies
- 2.8k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆங்கில உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி http://www.govthamileelam.org/ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தமிழ்த்தளம் மற்றும் ஆங்கிலச் செய்தித் தளமும் விரைவில் வெளிவரும் என்பதையும் அறியத் தருகிறோம்.
-
- 16 replies
- 1k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=23606 வாய் திறந்த பிபிஸி என்ற தலைப்பில் நான் எழுதிய கருத்தை காணவில்லை எங்கே? யார் அதை நீக்கியது?? ஏன்?
-
- 1 reply
- 1.2k views
-
-
வணக்கம் மதன் அண்ணா. நான் ஒரு நாடகத்தை யாழில் இணைக்கவுள்ளேன்.நாடகத்தின் தலைப்பு 'முதலாம் விடிவெள்ளி' உங்கள் பதில்................
-
- 10 replies
- 2.1k views
-
-
கருத்துக்களம் பெரிது - அதன் விடயங்களோ இனிது வந்திருக்கும் நானோ புதிது - வரலாமா உறவுகளே?
-
- 7 replies
- 891 views
-
-
தந்தை செல்வாவின் வழிகாட்டலுக்குப் பின்னர் தமிழீழம் தனிநாடு கருத்துருவாக்கம் பெற்று அது ஆயுதப் போராட்டத்தின் மூலம் சாத்தியம் என்பது வளர்க்கப்பட்டு அதற்காக கடந்த 35 ஆண்டுகளாக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துப் போராடிய மாவீரர்கள் போராளிகள் கடந்த காலங்களில் நாளும் ஒவ்வொரு சாதனைகளை பதிவாக்கிச் சென்றிருக்கிறார்கள். யாழ் களத்தில் அந்த வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்று நாயகர்களையும் நாளும் நினைவு கூற ஒரு பகுதியைத் திறந்து எம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கடந்த கால வரலாற்றுப் பதிவுகளை குறித்த நாளில் நடந்த நிகழ்வுகள்.. மாவீரத்துவம் அடைந்த மாவீரர்கள் பற்றிய நினைவுகளை மீள்பதிக்க ஒரு வசதி செய்து கொடுத்தால்.. கடந்த கால வரலாற்றை விரைந்து மறந்து கொண்டிருக்கும் எம்மவர்களின் நெஞ்சங்களி…
-
- 3 replies
- 907 views
-
-
இன்று(மே18) நினைவேந்தலாக இருக்கும் நிலையில், யாழ்களமாவது தன்னில் மாற்றம் கொண்டு நினைவு கூர்ந்து முகப்பிலாவது, தலைப்பிலாவது கருமையில் ஒளிரக்கூடாதா? ஒருவேளை மாற்றம் செய்யப்பட்டு, இங்கே தெரியவில்லையோ என தெரியாது..!
-
- 2 replies
- 920 views
-
-
-
களத்தில் சில மாற்றங்களை அவதானிக்க முடிகிறது..! கள மட்டுறுத்தலில் குறிப்பிடத்தக்க மறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளதுடன்...நிர்வ
-
- 30 replies
- 4.5k views
-
-
சிட்னி வானொலி பற்றிய கருத்துகளை நிர்வாகம் எடுத்ததன் காரணத்தை எங்களுக்கு அறிய தரமுடியுமா?ஏனெனில் வானொலிகளின் பெயர்கள் எதுவும் பாவிக்கபடவில்லை என்பது எல்லோரும் தெறிந்தவிடயம் அவ்வாறிருக்க அந்த கருத்து எடுக்க பட்டுள்ளது என்றால் பிழை செய்பவர்கள் தங்களின் பிழைகளை ஒத்து கொண்டுள்ளனர் என்பதாகவே நாங்கள் கருதவேண்டி உள்ளது. நன்றி
-
- 12 replies
- 2.5k views
-
-
அண்மையில் ஆறுமுகம் என்னும் ஒரு உறுப்பினர் பல வடமொழி கலந்த ஆக்கங்களை பிரதான களத்தில் இணைத்து வருகிறார், இது சம்பந்தமாக நிர்வாகத்திடம் சில கேள்விகள். 1) வட மொழி தமிழ் மொழியா? 2) அப்படி இல்லாது விடின் கள விதிகள் மொழி சம்பந்தமாக இவ்வாறு இருக்கிறது, 3. மொழி யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும். ஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்: அவற்றுக்குரிய பகுதியில் மட்டும் இடப்படல் வேண்டும். அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும் அல்லது செய்திகளாக இருப்பின் அவற்றின் உள்ளடக்கத்தை தமிழில் சுருக்கமாக எழுதி, மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும். மேற்படி கள விதிக்கு அமைவாக இந்த ஆக்கங்கள்…
-
- 48 replies
- 6.3k views
-
-
கடந்த சில நாட்களாக இந்தக்கருத்துக்களத்தில் சில கருத்துக்கள உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அநாகரீகமான செயற்பாடுகளால் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றேன். இதுவரை காலமும் எந்த ஒரு பதிவையும் நான் அகற்றும்படியோ அல்லது கருத்துக்களத்தில் இருந்து அகற்றியதோ கிடையாது இதுவே முதல் தடவையாக அகற்றக் கோருகின்றேன். தவறான புரிதல்களால் எழுதப்பட்ட எனது குறிப்பை தயவுசெய்து அகற்றிவிடவும். கீழே இணைக்கட்டுள்ள "நான் பார்த்த சாத்திரி" என்ற திரியில் இருந்து எனது பதிவுகளை அகற்றி விடவும். இப்பதிவை நான் உடனடியாக அழிக்க முடியும்.. அப்படிச் செய்ய விரும்பவில்லை நான் தொடர்ந்தும் யாழில் அதன் நிர்வாகத்திற்கு மதிப்பளித்து இணைந்திருக்க விரும்புகிறேன் ஆதலாலேயே நிர்வாகத்தினிடம் எனது வேண்டு…
-
- 2 replies
- 725 views
-
-
நிர்வாகத்தில் உள்ள சிலரின் செயற்பாடு தொடர்பாக விமர்சனம் செய்தால், அது குறித்த இடத்தில் வைக்கவில்லை என அகற்றப்படும். உறவோசை தான் குறித்த இடம் என்று மட்டுக்கட்டி, எழுதினால் அது இலகுவாக" பண்பற்ற வார்த்தை", "தனிநபர் தாக்குதல்", அல்லது குறித்த இடத்தில் வைக்கவில்லை என்று அதற்கும் காரணம் போட்டும் அழிக்கப்படும். குறித்த இடம் எது என்று யாருக்குமே, இது வரை தெரியாத அப்பாவிகள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர். என்ற இந்த வலைஞனின் வியாக்கியானத்தை வரவேற்கும் அதே வேளை, அல்லது *** சோ என்ற தமிழன எதிரியையோ, அல்லது இந்து ராம் போன்ற சிங்கள அடிவருடிகளை விமர்சிக்கின்றபோது, சாதிரீதியாகவும், மதரீதியாகவும் கேவலம் கெட்ட வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து நச்சுவிதைகளை விதைக்கின்றபோது…
-
- 26 replies
- 4.5k views
-
-
வணக்கம் , கருத்துக்களத்தில் பலபகுதிகள் இருந்தாலும் சிறுவர்களை ( மழலைகள் ) கவரும் வண்ணமான பகுதிகள் இல்லாதது ஒரு குறையாக எனக்குத் தெரிகின்றது . எனவே சிறுவர்களுக்கான ஆக்கங்களுக்காக " சிறுவர் பூங்கா " என்ற பகுதியை கருத்துக்களத்தில் சேர்க்க முடியுமா ?? சிறுவர்களுக்கான சுய படைப்புகள் எந்தமொழி ஆயினும் அதன் தமிழ் மொழி பெயர்ப்புடன் வந்தால் கள உறவுகள் அவர்களை ஊக்குவிக்க இலகுவாக இருக்கும் . இதை ஏன் எழுதுகின்றேன் என்றால் எவ்வளவு காலத்துக்கு நாங்கள் இந்த இணையத்தை உறுட்டுவது ? நீண்டகாலநோக்கில் இளையவர்களது பங்களிப்பு இந்த இணையத்திற்கு அத்தியாவசியமாகின்றது . அதன் ஆரம்பக்கட்டமாக கள உறவு லியோ கவிதைப்பூங்காவில் ஆரம்பித்த சிறுவர் பாடல்கள் இருக்கின்றது . இதைப்போல பல மழலைகள் சுய படைப்பு…
-
- 46 replies
- 3.8k views
-
-
நிர்வாகத்துக்கு பணிவான வேண்டுகோள் இதனை பாருங்கள் -------------------- இப்படியானவர்களை எவ்வித அறிவித்தலுமின்றி யாழ்களத்திலிலுந்து அகற்றிவிடுங்கள் இப்படியானவர்களை யாழ்களத்தில் விட்டுவைத்தால் தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்துவிடுவார்கள் இதற்கு நீங்கள் வழி அமைத்துக் கொடுத்து கெட்ட பெயர் வாங்காமல் தயவு செய்து உடன் நடவடிக்கை எடுங்கள் நன்றி
-
- 11 replies
- 1.3k views
-
-
எரிச்சலைத் தரும் அலட்டல்கள் மதிப்பிற்குரிய நிர்வாகத்தினருக்கு, மிகவும் பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்து வந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் அர்த்தமற்ற அலட்டல்கள் யாழ் களத்துடனான தொடர்பையே குறைத்துக் கொள்ளும் அளவிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. பயனுள்ள விடயம் ஒன்று தொடர்பாக இரண்டொரு கருத்தாடல்கள் நடந்ததுமே அந்தப் பகுதிக்குள் நுழைகின்ற ஒரு சிலர் தங்கள் அலட்டல்களின் மூலம் அந்தப் பகுதியை பிரயோசனமற்றதாக்கி அலட்டித் தள்ளுவதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? இதெற்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அலட்டி தங்கள் கருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும்படி இந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை தர மாட்டீ…
-
- 8 replies
- 2k views
-
-
அநேகமான இடங்களில் நிர்வாகபகுதிக்கு மாற்றிவிட்டோம் or நகர்த்திவிட்டோம் என்று சொல்கிறீர்கள்.... அந்த நிர்வாக பகுதிக்கு நாம் எப்படி உள்நுழைய முடியும்.... அதனை தெளிவு படுத்தவும்...
-
- 2 replies
- 1.5k views
-
-
கருத்து களத்தில் எழுதும் போது முதலாவது நபர் எழுதிய கருத்தை மட்டுமே வாசிக்க கூடியதாக உள்ளது மற்றவர்களின் கருத்தை வாசிக்க முடியாமல் உள்ளது எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதா அல்லது வேறு யாருக்காவது அப்படி தெரிகிறதா?
-
- 2 replies
- 858 views
-
-
களத்தில் உள்ள நாட்காட்டியில் தமிழரின் முக்கிய நினவு தினங்களை (recurring event ஆக)பதிவு செய்து வைத்தால் உதவும் அல்லவா? சாதாரண அங்கத்தவர்கள் ஏதாவது பதிய முனைந்தால் Sorry, but you do not have permission to use this feature. If you are not logged in, you may do so using the form below if available. அதுதான் நிர்வாகம் குறட்டை விடுவதை நிறுத்ததா?
-
- 41 replies
- 6.2k views
-
-
நிர்வாகம் விளக்கம் தருமா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=50230 இந்தத் திரியில் இருந்து ஆதி எழுதியதை ஏன் தூக்கினீர்கள்?
-
- 74 replies
- 5.9k views
- 1 follower
-
-
இங்கெறிக்கும் இந்தநிலா அங்குமெறிக்கும் எங்தனுயிர்க் கண்ணாளைக் கண்டு சிரிக்கும், இங்கலையும் மென்காற்று அங்குமலையும் என்னுயிரின் இன்பவுடல் தொட்டுவருடும். இங்கரற்றும் நீள்கடல்தான் அங்குமரற்றும், எங்களிடைத் தூரமதை வீணிலுணர்த்தும், கங்குலிருளூடவளின் கன்னம் வழியும் கண்ணீரின் முத்துக்கள் மின்னியொளிரும், ஆசைமனக்கன்னிமனம் வேதனை கொள்ளும், நேசமெனக்கில்லையென நிச்சயம் கொள்ளும், காசு பொருளே பெரிதவர்க்கெனச் சொல்லும் கல்மனதர் என்று எனை வீண்பழி சொல்லும், தேசமதை விட்டு வெகு தூரமிருந்தும் சிந்தனையை அங்கவளின் மீது செலுத்தும் நீசமனத் துன்பமதை எங்கெறியட்டும் நீணிலவே தண்ணொளியைத் தூதுவிடட்டும்.
-
- 0 replies
- 874 views
-
-
ஒரு தடவை யாழ் விதிகளை மீறி பெரிய அளவிலான படத்தை இணைக்க முயற்ச்சி செய்தேன் அன்றிலிருந்து இன்றுவரை என்னால் படங்களை இணைக்க முடியவில்லை. என்ன காரணம் என்று யாராவது கூறமுடியுமா?
-
- 1 reply
- 770 views
-
-
அண்மைய நாட்களாக நேசக்கரம் நிறைய நல்ல விடயங்களை போரால் பாதிப்பட்ட மக்கள்.. மாணவர்களை நோக்கி நடத்த தலைப்பட்டுள்ளது. அவை இங்கு யாழிலும் தனித் தனி தலைப்புகளாக.. பகிரப்படுகின்றன. அவையும்.. தலைப்புகளோடு தலைப்புகளாக... ஊர்ப்புதினம் பகுதியில் வைத்துச் சிலாகிக்கப்பட்டு விட்டு மறக்கடிக்கப்பட்டுப் போகின்றன. அந்தத் திட்டங்களுக்கான பங்களிப்பையும்.. பயன்பாட்டையும் அதிகரிக்கக் கூடிய வகையில் யாழ் ஒரு வழி செய்தால் என்ன..??! அப்படிச் செய்வதன் மூலம்.. யாழ் வாசகர்கள் மூலமும்..இணைய வழி தேடல் செய்வோர் மத்தியிலும்.. நேசக்கரத்தின் பங்களிப்பு.. பயன்பாட்டு வீச்சை.. அதிகரிக்க முடியும் என்று நினைக்கிறேன். இது அந்த அமைப்பினதோ.. யாழினதோ செயற்பாடுகளில் தலையீடு செய்யும் தலைப்பு அல்ல. பொதுமக்களாக…
-
- 1 reply
- 660 views
-