Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது: உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள் குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள் தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்) மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்) பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள் சினிமா பிரபலங்களின் படங்கள் விலக்கப்பட்டு உள்ளதா ?

    • 3 replies
    • 1.1k views
  2. வணக்கம் அண்ணா. உங்கள் இணையத்தில் புதிதாக இணைந்துள்ளேன் உங்கள் விதிமுறைகளுக்கு ஏற்று நடந்து கொள்கிறேன். சிறிய வருத்தம் எனக்கு கவிதைகள் .சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம். ஆனால் உங்கள் விதிமுறைகளின் படி அந்த பகுதிகளில் இப்போது என்னால் ஆங்கங்கள் எழுத முடியவில்லை.

    • 2 replies
    • 1.7k views
  3. மேற்கோள் அன்பின் கள உறவுகளே, யாழ் களத்தின் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசித்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமானதும், அவற்றுக்கு ஊறு விளைவிக்கக்கூடியதுமான கருத்துக்கள் யாழ் களத்தில் அனுமதிக்கப்படமாட்டாது. இதுவரை காலமும், நாம் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்தோம். ஆனால் இதனை சாக்காக வைத்து களவிதிகள் சிலரால் மீறப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அப்படியான கருத்துக்களை எழுதுபவர்கள் (களவிதியை மீறுபவர்கள்) மீது களநிர்வாகம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இதனை இறுதி எச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள். நன்றி - நன்றி!! தாங்கவே முடியல - சில இடங்களில் ... நிர்வாகம் கண்டுக்கல - நாங்க என்னவும் .....…

    • 21 replies
    • 3.4k views
  4. Started by v.pitchumani,

    எனது நண்பர் உறவினர் ஒருவரின் மகளை, அமெரிக்காவில் உள்ள ஒரு சாப்ட்வேர் பொறியாளரான மாப்பிளைக்கு நிச்சயித்து, திருமணம் செய்தார்கள்.அத்திருமணத்தில் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு சொல்ல விழைகிறேன். மாப்பிளையை அழைக்க விமான நிலையம் சென்ற என் நண்பர் மாப்பிளையுடன் ஒரு பெண் வர,அந்த பெண் மாப்பிளையின் நண்பரின் மனைவி மாப்பிளையின் நண்பரின் சார்பாக, திருமணத்துக்கு வந்து உள்ளார்கள் என அறிந்து, மனசு சற்று ஆறுதல் அடைந்தார் எனவும். அப்பெண் மாப்பிளையுடன் ரொம்ப நெருக்கமாய் இருந்தது கொஞ்சம் உறுத்தலாய் இருந்தாலும் அமெரிக்க நாகரிகமாய் இருக்கலாம் என மெளனமாய் இருந்து விட்டார்கள். தம்பதிகள் அமெரிக்கா சென்ற பின்னும் அப்பெண் புதுமாப்பிளையுடன் இழைய புது மணப்பெண…

  5. யாழ் அரச குடும்பத்தின் சார்பாக கடந்த 10ம் திகதி மகிந்தவுக்கு அனுப்பிவைக்கப்ப்டா கடிதம் கீழே... His Excellency The President Mahinda Rajapaksa President of The Democratic Socialist Republic of Sri Lanka Temple Trees Colombo - 03 Sri Lanka Your Excellency, In recent days there has been mention of my name and that of the ancient Royal Family of Jaffna. Accordingly I feel it is timely and appropriate to inform Your Excellency of recent developments with the Royal House of Jaffna, etc. On 15 June 2005, the Senior members of the Arya Chakravarti Family representing a majority of the dynasty resident worldwide, elected me to represent the Jaffn…

  6. யாழ் களத்திலும் சரி இன்னும் பல தனியார் இணையத்தளங்களிலும் சரி வலைப்பூக்களிலும் சரி இணைய மறைவில் இருந்து எழுதுவோர் முகத்தைப் பார்க்க என்று ஒன்று கூடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றில் சில நிகழ்ச்சிச் திட்டங்களை வகுத்து நடக்கின்றன. சிலது தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்களை ஏக்கங்களை ஆசைகளைப் பூர்த்தி செய்ய என்று நிகழ்த்தப்படுகின்றன. யாழ் களம் தமிழ் இணையத் தள வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் முன்னோடி. ஆனால் யாழ் களமும் சமீப காலமா சில உப்புச் சப்பற்ற சந்திப்புக்களை நடத்தி விமர்சனங்களை முன்வைக்கிறதோட நின்றிடுது. உல்லாசப் பயணம் போற வழியிலும் சந்திப்பு.. தனிநபர்களின் பிரத்தியேகக் கொண்டாட்டங்களிலும் சந்திப்பு.. வீதில சந்திப்பு.. கோயிலில சந்திப்பு இப்படி என்று சந்திப்புக்க…

    • 21 replies
    • 3.5k views
  7. Started by Yugan,

    வேறு பகுதிகளில் கருத்துகளை பதிய முடியவில்லை. இதற்கான காரணம் என்ன?

  8. யாழ்களத்தில்அண்மைக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்்திற்கு தாம் ஆதரவு சேர்க்கிறோம் அல்லது மக்களை விழிப்படையச் செய்கிறோம் என்னும் பெயரில் போராட்டத்தை நடத்திச் செல்ல உதவிசெய்து வரும் மக்கள் மத்தியில் விசமப் பிரச்சாரங்களும் அம்மக்களின் மனங்களை விரக்தியில் தள்ளிவிடும் கருத்துக்களும் பதியப்பட்டு வருகின்றன. சில தலைப்புக்்களில் நேரடியாக யாழ் களத்தின் மீதான நேரடியான கேள்விகளுக்்குமே யாழ்கள நிர்வாகம் மெளனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இதன் அர்த்தம் யாழ்கள நிர்வாகத்தவர்கள் யாழ்களத்தில் தம் கவனத்தைச் செலுத்தாது இருப்பதா அன்றி அதன் மூலம் விளம்பரத்தை எதிர்பார்த்்தா? இதற்காவது பதில் தருவார்களா? தேசியப் போராட்டத்திற்கு உதவி செய்வது என்பது ஒவ்வொருவரதும் கடமையாகும்.கடமை மட…

  9. ....எனக்கு திண்ணையில் எழுத முடியவில்லை .என்ன செய்யலாம். ? என்ன செய்யலாம்.........நிலாமதி ...

  10. யாழ்க் களம் அகவை 10 அய் முன்னிட்டு மோகன் அண்ணாவைக் கேளுங்கள் சிறப்புப் பேட்டி. உங்கள் கேள்விகள் யாழ்க் களம் சம்பந்தமாகவும் சுவாரசியமானவையாகவும் கடந்த பத்தாண்டுகளின் அனுபவமாகவும் இருக்கட்டும்.கேள்விகள் தொகுக்கப்பட்டு திரு.மோகன் அவர்களுடனான ஒரு பேட்டியாக வெளியிடப்படும். தனிப்பட்ட விடயங்களைத் தவிர்த்து புதியவர்களுக்கு யாழ்க் களத்தை அறிமுகம் செய்வதாகவும் ,யாழ்க் களம் நிகழ்த்திய முன் நோடிகரமான இணைய அறிமுகங்கள் பற்றியதாகவும் இருக்கட்டும், கிழே நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள் . 1)யாழ் களத்தைத் தொடங்க வேண்டும் என்கிற முனைப்பு உங்களிடம் எப்படி ஏற்பட்டது?அதற்கான தொழில் நுட்பம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? 2)யாழ்க் களத்தை ஏன் தொடங்கினோம் என்று நீங்க…

    • 21 replies
    • 3.6k views
  11. களத்தின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக மின்னஞ்சல்களைக் கொண்டே எதிர்வரும் காலங்களில் கருத்துக்களத்தில் உள்நுழையும் நடைமுறை கொண்டு வரப்படுகின்றது. வரும் 19ம் திகதி முதல் Display name இனைக் கொண்டு உள்நுழைந்து கொள்ள முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இது தொடர்பான கேள்விகளை இங்கே பதிந்து கொள்ளுங்கள்.

  12. Started by Paranee,

    உதவி கருத்துக்களத்தில் புதிய வடிவமைப்பால் எழுதும்போது சில அசௌகர்யங்கள் எதிர்நோக்கின் இந்த உதவியை பின்பற்றுங்கள். தமிழில் எழுதுவதற்கு கடினமாக இருந்தால் அல்லாவிட்டால் எழுத முடியாதுபோனால் கீழே தரும் உதவியை கையாளுங்கள். Profile -> Profile-> Preferences -> Board style -> Bamini2Unicode -> Submit நட்புடன் பரணீதரன்

    • 38 replies
    • 8k views
  13. புள்ளியை களவெடுப்பது யார்? உண்மை தெரிஞ்சாகணும்....... காலையில் இருந்த புள்ளி மாலையில் இல்லை. எங்கு தேடினாலும் பிழையான கருத்து நான் எழுதி குறையவில்லை. என்ன நடக்குது இங்கே.... இந்த புள்ளியை வைச்சு ஒரு மனுசன் , வெறும் தேத்தண்ணியும் குடிக்க முடியாது.... என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கும் இப்படியான..... மண்டை விறைக்கும் அனுபவங்கள் இருக்குதா?

  14. இங்கு எனக்கு யாரையும் தனிபட்ட ரீதியில் தெரியாது.தனி மடல் ரீதியாகவும் எவருடனும் தொடர்பில்லை. யாழ்களத்தின் வாசகனாகவே நெடும்காலம் இருந்த விட்டேன். போன மாதந்தான் எனக்கு உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவா ஏற்பட்டு உறிப்பினராகவும் ஆகி கொண்டேன். நான் இணைந்த நேரமோ என்னமோ தெரியவில்லை கடந்த சில வாரங்களாக யாழ்களத்தில் சில பேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. யாழ்களம் ஈழம் இந்தியா சினிமா பொதுஅறிவு உற்ப்பட பல பகுதிகளுடன் வெகுசிறப்பாகவே இருக்கிறது. முக்கியமாக சொல்லபோனால் இலங்கை தமிழர் அவலங்கள் பற்றி உலகலாவி இருக்கும் தமிழர்கள் அனைவரும் பேசி தங்களது கருத்துக்களை பரிமாறிகொள்கிறார்கள். அப்பாடா ஓரு மாதிரி விடயத்துக்கு வந்து விட்டேன்........ …

  15. விசேட உறுப்பினன் ஆவது எப்படி....

    • 69 replies
    • 6.4k views
  16. எரோட்டிக் ஸ்டவ் என்ற பெயரில் புதிய உறுப்பினர் ஒருவர் ஒரு வீடியோ கிளிப்பை யாழ் களத்தில் போட்டிருந்தார். இது தற்போது அகற்றப்பட்டு விட்டதாக உணர்கின்றேன். எரோட்டிக் ஸ்டவ் என்ற இந்த இந்த வீடியோ கிளிப்பை பார்க்க முயற்சித்த போது எனது கணனியிலிருந்து செகியூரிட்டி வார்னிங்க் வந்தது! யாழ் கள நண்பர்களே கவனம்! இந்த "ஓ யா" வுக்குள் ஓராயிரம் வைரஸ் கிருமிகள் இருக்கக் கூடும். கணணிகளிற்கே எயிட்ஸ் தொற்றும் கலியுக காலமடா இது!

  17. Started by அறிவிலி,

    ஆனந்தசங்கரி சரி இல்லை...டக்ளஸ் சரி இல்லை ..கருணா சரி இல்லை...பிள்ளையான் சரி இல்லை...கே.பி..சரி இல்லை... உருத்திரகுமாரன் சரி இல்லை... நெடியவன் சரி இல்லை!!..எங்களை .கொல்ல உதவி செய்ததால் சீனா, இந்தியா ,பாகிஸ்தான் ...அப்புறம்..புலியை தடை செய்ததால் ..அமெரிக்கா, யுகே..அவுஸ்...கனடா...ஐரோப்பா... யாருமே சரி இல்ல... அதுக்கப்புறம் ...ஐ நா ..சரி இல்ல...அதோட தலைவர் பான்கிமூன் சரி இல்ல...அதுக்கு மேலா முள்ளிவாய்க்கால் வரை மக்களை கூட்டி போனதால(?) ..பிரபாகரனும் சரி இல்ல... அப்போ யார்தான் சரியா இருக்கும் நம்ம நிலமைக்கு?

  18. இன்று காலையில்தான் ஒரு ஈழத்தமிழரிடம் ஆதங்கத்தோடு கதைத்தேன்..!

  19. நானும் எனது நண்பர் ஒருவரும் கருத்துக்களத்தில் ஒரு கணிப்பீடு செய்தோம். வாசகர்கள் எந்த செய்திகளை மிகவும் விரும்புகிறார்கள் என்று. அதிலே பெண்கள் அல்லது பெண்களின் செய்திகளை பிரசுரிக்கும் போது அதற்கு பார்வையாளரும் கருத்து எழுதுவோரின் தொகையும் அதிகரித்தே காணப்படுகிறது. இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் தெளிவாக புலப்படுகிறது.

  20. களத்தில் 31-08-2006 இல் வைக்கப்பட்ட நாரதர் என்பவரின் குருவிகள் மீதான சுத்த தனிநபர் மேலான வசைபாடல் காழ்புணர்ச்சிக் கருத்து..அநாகரிக்கத்தின் எல்லைக்கே சென்றிருப்பதால்...மேலும் இவரின் அநாகரியத்தைக் குருவிகளின் பெயரால் இங்கு நிலைநிறுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு...அவருடனும்..அவருடைய அநாகரிகத்தைப் பிரதி பண்ணி இன்னும் மிக அநாகரிகமா கருத்தெழுதுவோருடனும் கருத்தாடல்கள் அனைத்தும் முடிவுறுத்தப்படுகின்றன. இங்கு அவரவருக்கு..கள விதிக்கு அமைய அவரவரின் கருத்துக்களை எழுத இடமுண்டு.யாரும் யாருக்காகவும் கருத்தெழுத வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் சுதந்திரமாக எங்கள் கருத்துக்களை வைப்பதின் மீது அநாகரிகமான கருத்துக்களால் வரும் பதில்களை கள நிர்வாகம் சில இடங்களில் பார்த்தும் பாராமலும் அனும…

  21. பதில் வேண்டும்

  22. நிர்வாகம் விளக்கம் தருமா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=50230 இந்தத் திரியில் இருந்து ஆதி எழுதியதை ஏன் தூக்கினீர்கள்?

  23. யாழ் களத்தின் மற்ற பகுதிகளில் எனது கருத்துகளை எழுத எப்போது அனுமதி கிடைக்கும்? 6 கருத்துகள் ஏற்கனவே எழுதியாகிவிட்டது. நன்றி

    • 4 replies
    • 860 views
  24. தமிழ் மக்களிடம் வாக்குப் பெற்று கொழும்பில் குளோறின் தண்ணியில் குடிக்கும் கூட்டமைப்பினரே சிந்தியுங்கள். உங்களுக்கு வாக்குப் போட்டவர்களின் கையிலிருந்த மை காயமுதல் கொடிய சிங்களப் பேய்கள் கொன்று விட்டதை மறந்து விட்டீர்களா? நீங்கள் அவர்களின் மரணத்தின் பின்தானும் குரல் கொடுப்பீர்கள் என்று எண்ணியே அவர்கள் உங்களுக்கு வாக்குப் போட்டார்கள். மட்டகளப்பிலும் திருகோணமலையிலும் அல்லைப்பிட்டியிலும் ஏன் இன்று உடையார் கட்டிலும் கொலைகள் தொடர்கிறது. இனியும் ஏன் மௌனம். நீங்கள் உறங்குவது போல நடிக்கிறீர்கள். ஆகவே தான் உங்களைத் தட்டி எழுப்ப முடியவில்லை. உங்கள் தேர்தல் தொகுதியில் மக்கள் கொல்லப்படும் போது நீங்கள் மாதிவெல பாராளுமன்ற குடியிருப்புக்குள்; பதுங்கியிருந்தால் உங்கள் தேர்தல் இலக்கை அடைந்து…

    • 0 replies
    • 1.3k views
  25. Started by nochchi,

    கருத்துக் களப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, அன்புடையீர்! நான் வரவேற்புப் பகுதியில் பதிவிட்டுடிருக்கிறேன். அதிலே உறவுகள் பலர் உற்சாகமாக வரவேற்றுக் கருத்தகளைப் பதிவிட்டள்ளபோதும் என்னால் அவர்களுக்கு பதிலெழுத முடியாமல் உள்ளது. எழுதும் பெட்டியில் எழுதிப் பிரதி செய்து கிளிக் செய்தால் அதிற் பதிவதற்கான துறப்புக் காட்டாது வேறுவிடயங்களைக் காட்டுகிறது. என்னால் ஒரு புதிய திரியைத் தொடங்க முடிகிறது. ஆனால் பின்னூட்டங்களை எழுத முடியவில்லை. எனவே இதற்கான கரணியம் தெரியவில்லை. உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த அன்புடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.