Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3 இந்த வார ஒரு பேப்பரிற்காக சாத்திரி வாசகர்களே இந்தப் பாகத்தில் மிகுதி விடயங்களிற்குள் நுளைவதற்கு முன்னர். தாயகத்தில் போரால் பாதிக்கப் பட்ட மக்களிற்கு உதவுதாக கூறிக்கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி என்கின்ற அமைப்பை பற்றியும் சிறிது பார்த்துவிடுவோம். 2009 ம் ஆண்டு மேமாதம் தாயகத்தில் புலிகளின் ஆயுதப் போர் முடிவடைந்து விட்ட நிலையில் பெருமளவு போராளிகள் காயமடைந்தும் அங்கவீனர்களாகவும் இலங்கையரசிடம் சரணடைந்ததன் பின்னர். அவர்களிற்கு ஏதாவது உதவவேண்டும் என்கின்ற நோக்குடன் கனடாவில் இருக்கும் ஒரு புலிகள் அமைப்பின் முன்னைநாள் போராளியால் வெளிநாடுகளில் வாழும் முன்னை நாள் புலிகள் அமைப்பு போராளிகள் பலரையும் இணைத்து உருவாக்கபட்…

    • 3 replies
    • 982 views
  2. மேற்கத்தைய நாட்டில் ஆங்கிலத்தில் படிக்கும் ஒரு பிள்ளையை என்ன வயதில் இலங்கை பாடத்திட்டத்துக்கு மாற்றலாம். இலங்கை பாடத்திட்டத்தில் தேவையில்லாத பல பாடங்கள் உண்டு என நினைக்கிறீங்களா? உதாரணம் வரலாறு, சமயம்?

    • 2 replies
    • 982 views
  3. என்னுடன் ஒன்றாக வேலை செய்த தமிழர் ஒருவர் தொடர்பான கதை இது. 2009 மாரச் ஏப்ரல் காலப் பகுதியில் என்னுடன் வேலை செய்த தமிழர் ஒருவரிடம் போராட்டங்களில் கலந்து கொள்ளும்படி பலமுறை கேட்டிருப்பேன். ஆனால் ஏதாவதொரு சாக்குப் போக்கைக் கூறி அவர் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார். நானும் இவரிடம் இதைப் பற்றிப் பேசுவதில் எ;நதப் பயனுமில்லை என உணர்ந்து கேட்பதை நிறுத்தி இருந்தேன். அவரை கடந்த சனிக்கிழமை கடையொன்றில் வைத்துச் சந்தித்திருந்தேன். அப்போது திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து அவராகவே பேசினார். பேசியதுமில்லாமல் நீங்கள் போகும் போது நானும் வரவா என்று கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை இல்லாத ‘உணர்வு இப்போதாவது வந்திருக்கிறதே என்று ஒரு மகிழ்ச…

  4. நாடுகடந்த தமிழீள அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமார் உடனான கலந்தாய்வின் ஒலிவடிவம் - (20/03/2011) http://www.ibctamil.fm/Neeyarneeram.html விடுதலையின் தடைக்கற்கள் பற்றிய கலந்தாய்வு (13/03/2011) - ஒலிவடிவம் http://ibctamil.fm/Neeyarneeram.html __,_._,___

    • 0 replies
    • 981 views
  5. மெட்ராஸ் கபே திரையிட எதிர்ப்பு- கனடாவில் பிரம்மாண்ட போராட்டம்!! வான்கூவர்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து கனடாவில் மிகப் பிரம்மாண்ட ஆர்ப்பட்டம் நேற்று நடத்தப்பட்டது. Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/24/world-canada-tamils-protest-against-madras-cafe-film-181977.html முற்றுகையால் படம் ரத்து மெட்ராஸ் கபே படத்தை கனடாவின் வார்டன் & எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் இருக்கும் சினிப்ளெக்ஸ் திரையரங்கில் முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணிவரை 4 காட்சிகளாக திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனடா வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் திரையரங்கம் முன்பு ஒன்று திரண்டு முற்றுகை…

    • 6 replies
    • 980 views
  6. பொங்கும் தமிழராய் பொங்கி எழுந்து பேரணிகளில் பங்கெடுத்திடுவோம்! தமிழீழ பிரதமர் வி.ருத்ரகுமாரன்

  7. அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு , இலங்கைக்கு திருப்பி அனுப்பவிருக்கும் நிலையில் உள்ளவர்களை தற்காலீகமாக நிறுத்தி வைக்குமாறு சுவிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலதிக விபரங்கள்: http://www.ajeevan.ch/component/option,com...tpage/Itemid,1/

  8. தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 25.05.2008 ஞாயிற்றுக்கிழமை மாலை சுவிஸ் சூரிச் Volkshaus மண்டபத்தில் நடைபெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வீரவணக்க நிகழ்வின் முதல் நிகழ்வாக மேடையில் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைச் செயற்பாட்டாளர் கணேசதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் அண்ணா அவர்கள் மாலை அணிவித்தார். தொடர்ந்து அக வணக்கம் செலுத்த…

  9. Apr 5, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / பிரித்தானியாவில் மனிதநேய செயற்பாட்டாளர் தாக்கப்பட்டார் பிரித்தானியாவில் நீண்டகாலமாக பணியாற்றிவரும் மக்களுக்கான மனிதநேய செயற்பாட்டாளர் சற்று முன்னர் தாக்கப்பட்டார். இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியிலும் மனிதநேய செயற்பாட்டாளர் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டார். தொடர்ச்சியான இத்தாக்குதல் சம்பவங்கள் மூலம் மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. pathivu

  10. கனடாவில் "விடுதலைவேள்வி" திகதி: 24.09.2009 // தமிழீழம் கனடா வாழ் தமிழீழ மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக தியாக தீபம் திலீபனின் 22வது நினைவு ஆண்டில் கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுக்கும் மாபெரும் 24 மணிநேர உண்ணா நோன்பு, "விடுதலைவேள்வி". சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசில் தீர்வை தமிழீழ மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும். வதை முகாம்களில் உள்ள மக்களை மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற ஆவண செய்ய வேண்டும். இன அழிப்புச் செய்த, செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து சர்வதேச சமூகத்தை வேண்டி தீலிபன் நினைவுடன் உண்ணா நோன்பு தொடர்ச்சியாக கலை நிகழ்வுகளும் இடம்பெறும். காலம்: வெள்…

  11. புலம் பெயர் ஈழத் தமிழர்களின் இரண்டாம் சந்ததியின் கல்வி வளர்ச்சி -பா.உதயன் கல்வி என்பது கடலைப் போல் அங்கு மூழ்கித் தான் முத்து எடுக்க முடியும். புலம் பெயர் தமிழர் வாழும் நோர்வே நாட்டிலும் எம் தமிழ் பிள்ளைகள் கல்வியில் காட்டி வரும் ஊக்கத்தால் இம் முறையும் பலர் உயர் கல்வி படிப்புக்கு தெரிவாகியுள்ளார்கள். இதனால் நோர்வீய சமூகத்தினரால் பெரிதும் மதிக்கத் தக்கவர்களாகவும் போற்றத் தக்கவர்களாகவும் பார்க்கப்படுகின்றோம். அத்தோடு கடினமான உழைப்பாளிகளாகவும் எந்த வித அரச சமூகக் கொடுப்பனவுகளிலும் தங்கி இல்லாதவர்களாகவும் எல்லாத் துறைகளிலும் வேலை செய்பவர்களாக வாழ்ந்து வருவது பெருமை தான். இதே போலவே இன்னும் பல ஐரோப்பிய நாடுகளிலும் கனடா ஐக்கிய அமெரிக்க உட்பட தமிழன் பெருமை சேர…

  12. பிரான்சு மண்ணில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானத்தை பிரெஞ்சு மாநகரமுதல்வருடன் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் இன்று 22.01.2020 புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்! பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா என்னும் மாநகரத்தில் இருக்கும் சுவாசிலே றூவா பிராங்கோ தமிழ்சங்கத்தினதும் தமிழ் மக்களின் தொடர் முயற்சியில் மாநகர முதல்வரும் அவரின் சார்பானவர்களும் பல வழிகளில் தமிழ்மக்களுக்கும் அவர்களின் நியாயமான முன்னெடுப்புக்களுக்கும் உதவி வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழின மக்களுக்கு இழைக்கப்பட்ட தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி ஈருருளி பயணத்தையும், நட…

    • 1 reply
    • 979 views
  13. என் அபிமான விகடனுக்கு, எனது பெயர் ................... யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தற்போது கனடாவில், ..............ல் வசித்து வருகிறேன். விகடன் எனக்குக் கிட்டத்தட்ட 20 வருடத் தோழன். எப்போது விகடனை எடுத்தாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என் வழக்கம். ஆனால், இப்போது என்னால் அப்படி வாசிக்க முடிவதில்லை. ஈழப் போரைப் பற்றிய, எங்கள் வேதனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போதெல்லாம் துக்கத் தில் மூச்சுமுட்டுகிறது. ஈழப் பிரச்னைகளை உலகுக்கு எடுத்தியம் புவதில், விகடனின் பங்கு காத்திரமானது. கடந்த 4.03.2009 இதழில் வெளியான 'யுத்தம் யாரை விட்டது?' என்ற தலைப்பிலான த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' பற்றிய அறிமுகம் எனது தூக்கத்தை அடியோடு தொலைத்துவிட்டது. அது பற்ற…

    • 2 replies
    • 979 views
  14. தமிழ் வானொலியில் வந்த கரு பொருளை விவாதித்த படியால் சிட்னி கோசிப் 20 நீக்கபட்டுள்ளது,நான் நினைத்தேன் காற்று,தண்ணி எப்படி பொது உடைமையோ அதை போல் காற்றலைகளிலும் வரும் தமிழ் கருத்துகளும் பொது உடைமையாக இருக்கும் என்று தான் அதை எழுதினேன்.சரி போனது போகட்டும் நான் 1வருடதிற்கு முதல் ஆங்கில வானொலி(ரேடியோ) வோட்டர் என்ற சொல்லில விவாதம் போய் கொண்டிருந்தது அதிலும் ரிசைக்கல் தண்ணி தான் நல்லமா?கடல் நீர் தண்ணியை சுத்திகரித்து அருந்துவது நல்லமா என்றும். என்னொரு ஆங்கில வரிசையில் ஜோன் கவார்ட்டின் அரசியல் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. இரண்டு வானொலிகளை பற்றி எழுது உள்ளேன் தூக்கமாட்டீங்க என்று நினைகிறேன் ஏனெனில் இது ஆங்கில வானொலி. காற்று பாரபட்சம் பார்காது தண்ணி பாரபட்சம் பார்…

    • 0 replies
    • 978 views
  15. ஜேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். ஜேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன. பல நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியில் பங்கு பெற்றபோதும், இந்த ஆண்டின் இறுதிப் போட்டிக்குபுள்ளிகளின் அடிப்படையில் ஆண், பெண் உட்பட 36 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். பங்கு பற்றிய ஆட்டத்தில் 5 சிறந்த புள்ளிகள் எடுத்த போட்டியாளர்கள் ஜேர்மன் ரீதியில் தெரிவு செய்யப்பட்டனர். பெண்கள் பிரிவில் இரண்டு தமிழ் சிறுமிகள் தெரிவு செய்யப்பட்டனர். 👉தமிழி.மார்க்கண்டு ஜெர்மன் தழுவிய போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்றார். ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் இ…

  16. பிரித்தானியாவில் வற்புறுத்தி, (forced) கல்யாணம் செய்து வைப்பதில், எம்மவர்கள் 6வது இடத்தில் ( 1.1% ) உள்ளனர். கடந்த வருடம் சட்டவிரோதமாக்கப்பட்ட பின், பாகிஸ்தானியர்கள் (38.3%) முதலிடத்திலும், இந்தியர் (7.8) இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஒருவரை வற்புறுத்தி, திருமணம் செய்ய வைப்பது, 7 ஆண்டுகள் சிறை கொண்ட கிரிமினல் குற்றமாக்கப்பட்டுள்ளது. 'என்ற அண்ணயிண்ட பெடியக் கட்டத்தான் வேணும், இல்லையெண்டால் கொம்மாமை உயிரோட பார்க்க மாட்டாய், சொல்லிப்போட்டன்'. எண்ட தங்கச்சீன்ற பெட்டைக்கென்ன குறை, கறுப்பிதான், முந்தி யாரையோ விரும்பி, விட்டுப்போட்டா தான். ஆனால் நல்ல காசு, நகை, வீடு தருகினமே... என்ற எங்கண்ட விளையாட்டுக்காரர் கம்பி எண்ணத் தயாராக வேண்டியது தான். . SL placed sixth f…

  17. சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிராக இன்று பிரான்சின் தலைநகர் பரிசின் றீப்பப்பிளிக் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பலஸ்தீனம் காசா பகுதியில் இடம்பெறும் படுகொலைக்கு எதிராக பிரான்சின் இடதுசாரிகள் மேற்கொண்டிருந்த போராட்டத்தில், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழ் மக்களும் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பினையடுத்து, இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருமளவான தமிழ் மக்களும் கலந்துகொண்டு சிறிலங்காவின் தமிழினப் படுகொலையை அம்பலப்படுத்தினார்கள். பிரான்சில் தற்போது கடுமையான குளிர் நிலவி வருகின்றபோதும், அதனையும் பொருட்படுத்தாது பெருமளவான மக்கள் தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்…

    • 2 replies
    • 978 views
  18. அமெரிக்கவில் உள்ள எமது உறவுகள் இதில் கையெழுத்து இடவும்: http://genocide.change.org/actions/view/ca...de_in_sri_lanka

    • 0 replies
    • 978 views
  19. மாஸ்­டர் பேக்­கர்’ இறுதி சுற்­றில் கனே­டிய தமி­ழன்!! ACE Bakery’s senior director of Product Development, Marcus Mariathas (CNW Group/ACE Bakery) மாஸ்­டர் பேக்­கர்’ இறுதி சுற்­றில் கனே­டிய தமி­ழன்!! ‘உலக மாஸ்­டர் பேக்­கர் சுற்­றுத்­தொ­ட­ரின் இறு­திப் போட்­டிக்கு கனடா வாழ் இலங்கை தமி­ழர் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். பிரான்ஸ் தலை­ந­கர் பரி­ஸி­லுள்ள தலை சிறந்த வெதுப்­பக உற்­பத்­தி­யா­ளர்­களைக் கொண்ட பௌலஞ்­ச­ரியை இறு­திப் போட்­டி­யில் எதிர்­கொள்­ள­வுள்­ளார். …

  20. இளையோர் வன்முறை என்கின்ற போர்வையில்…: ரமேஸ் சிவரூபன். புலம்பெயர்தேசங்களில் தமிழ் இளைஞர்களுக்கிடையேயான வன்முறைகள் என்பது தற்போது தமிழர்களின் வாழ்வில் ஒருஅன்றாடநிகழ்வாகிவிட்டது;மலைப்பிரதேசங்களில் மாலையானதும் மழை பொழிவதைப்போல. மிக அண்மையில் பாரிசின் புறநகர்ப்பகுதியில் நடைபெற்ற வன்முறை நிகழ்வொன்றில் 16 வயதேயான இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். இது ஒரு வழமையான நிகழ்வு எனபது போல் பாரிஸ் வாழ் தமிழர்கள் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. ஈழத்தில் விடுதலைப் போராட்டங்களின் ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் ஆங்காங்கே எரியுட்டப்பட்ட நிலைகளில் கண்டெடுக்கப்பட்டுகாலப்போக்கில் அவை சாதாரண நிகழ்வுகளாகின.இவை இலங்கைப்படைகளால் நிகழ்த்தப்பட்டன. பின்னர் …

  21. Dec 02 இங்கிலாந்தில் இலங்கையர் கொலை செய்யப்பட்டமை இனரீதியான தாக்குலாக இருக்கலாம்! இங்கிலாந்தில் இலங்கையர் கொலை செய்யப்பட்டமை இனரீதியான தாக்குலாக இருக்கலாம் என்று கொலை செய்யப்பட்டவர் பணியாற்றிய வியாபாரத்தளத்தின் உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து Huyton இல் கடந்த செவ்வாய்கிழமை இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வியாபார தள உரிமையாளரான இலங்கையை சேர்ந்த குணபால வெல்கம இந்த சந்தேகத்தை இங்கிலாந்தின் செய்திதாள் ஒன்றிடம் வெளியிட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இலங்கையர் 30 வயதானவர் என்றும் அவருக்கு 3 மற்றும் 6 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் அவர்களை கா…

  22. வடக்கு லண்டனில் பௌத்த விஹாரை தாக்கப்பட்டுள்ளது வீரகேசரி இணையம் 1/4/2009 9:50:50 AM - வடக்கு லண்டனில் உள்ள இலங்கையின் பௌத்த விஹாரையின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது தாக்குதலில் ஈடுபட்டோர் ஜன்னல்களை உடைத்து அங்கு தீமூட்டியுள்ளனர். எனினும் தீ வெகுவாக பரவவில்லை என ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  23. டென்மார்க்கில் நத்தார் விழா களைகட்டியது பெருந்தொகை பரிசுப் பொருட்கள், ஞாயிறு, 24 டிசம்பர்r 2006 17:47 வெடி சுட்டு ஒருவருக்கு கை பறந்தது.. மாமனார் வாளால் வெட்டி மருமகனின் இரண்டு விரல்கள் பறந்தன நத்தார் கூத்து.. சிலுவையை தேசியக் கொடியில் ஏந்திய டென்மார்க்கில் நடைபெறும் விழாக்களில் சுமார் ஒரு மாத காலத்திற்கு நீண்டு செல்லும் நெடிய, இனிய விழாவாக நத்தார் திருநாள் அமைந்துள்ளது. பரிசுகளை வழங்குவதும், வாழ்த்துக்களை அனுப்புவதும், புத்தாண்டுக்கு வெடிசுட ஆரம்பிப்பதும், நத்தார் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடுவதும் இக்காலத்தே பெருமெடுப்பில்; களைகட்டுவது வழமை. அந்தவகையில் இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்களில் பரிசுப் பொருட்களை வாங்கிய மக்களில் அதிகமானோர் தனியார் கடன் வழங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.