Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=6]Following report on activities in Sri Lanka war, [/size] [size=6]Ban determined to strengthen UN responses to crises[/size] [size=3][size=5]Secretary-General Ban Ki-moon receives Independent Review Panel on Sri Lanka report from ASG Charles Petrie. [/size][/size] [size=3][size=5]UN Photo/Eskinder Debebe[/size][/size] [size=3][size=5]“The United Nations system failed to meet its responsibilities,”Secretary-General Ban Ki-moon said today as he released a United Nations report looking into the world body’s actions during the final months of the 2009 war in Sri Lanka and its aftermath.[/size][/size] [size=3][s…

  2. Started by akootha,

    www.CreativeTruth.org

  3. பாரிஸில் தமிழ் இளைஞர் படுகொலை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் [03 - October - 2007] பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாயும் மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; கடந்த மாதம் 6 ஆம் திகதி பாரிஸின் புறநகர் பகுதியில் சென்ற்டெனிஸ் கால்வாயில் சில பைகளில் பொதி செய்து போடப்பட்டிருந்த ஒருவரது உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, பிரான்ஸ் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் கைவிரல் அடையாளப் பதிவின் மூலமாக கொல்லப்பட்டவர் 29 வயதுடைய இலங்கை அகதி என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் விசேட பொலிஸார் ஈட…

  4. பாரிஸ் புறநகரில் வீட்டில் தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு! AdminAugust 10, 2021 பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் , 21 வயதான மகள் இருவரது சடலங்களும் இன்று காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் பொலீஸாரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன. புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. வேலை முடிந்து இ…

  5. என் பர்சில் எப்போதுமொரு மூவர்ணக் கொடியுள்ளது, அதை பத்தாம் வகுப்பிலுருந்து பத்திரப்படுத்தியுள்ளேன், ஆகஸ்ட் 15ம் திகதியும், சனவரி 26ம் திகதியும் மட்டும் அதை பாவித்துவிட்டு மீண்டும் பத்திரபடுத்திக் கொள்வேன்.., 2009 முள்ளிவாய்க்காலின் பின்பு அதை பாவிக்க தோன்றவில்லை, இனியும் அப்படியே. கொடி வணக்கப் பாடல் இசைக்கும் போது மேலோங்கும் இந்தியன் என்ற உணர்வு மலையேறி சில காலம் ஆகிவிட்டது. "தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே... இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்டினும் குழியினுள் வாழ்பவரே" கடுஞ்சமராடி எதிரிகளை வீழ்த்திய எங்கள் வீர மறவர்களின் இந்த மாவீரர் பாடல் கேட்கும் போது மனதினுள் இனம் புரியாத வழியுடன் கண்கள் ததும்புகிறது. இந்திய பெருந்தேசமொன்று செய்த சதி எங்கள் இனமின்று…

  6. Started by Innumoruvan,

    சிரியாவில் இருந்து கனேடிய அரசால் கனடா அழைத்து வரப்பட்ட அகதிகள் முகம் சுழிக்கிறார்கள். தங்களைத் தங்க வைத்திருக்கும் தற்காலிக தங்குமிடம் வசதிக்குறைவாக உள்ளதாவும் தாங்கள் திரும்பவும் ஜோர்தானிய அகதிமுகாமிற்கே மீண்டுவிடலாம் போலுள்ளது என்றும் கூறுவது கனடாவில் பரபரப்பான செய்திகளில் ஒன்றாயுள்ளது. ஏனோ இதைக் கேட்ட மாத்திரத்தில் உள்ளுர பல அலைகள். எடுத்த எடுப்பில் அகதிகளில் ஆத்திரம் மட்டுமே பிறந்தது. எனினும் இது ஒரு-பரிமாண விடயம் அல்ல என்பதும் கூடவே தோன்றியது. அப்படி நடந்த ஒரு சுய விசாரணையினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். கால்நூற்றாண்டிற்கு முன்னர் நம்மவர்கள் (நான் உட்பட) கனடாவிற்கு வந்த காலத்திற்கு மனம் பறந்தது. நிரந்தர வதிவுரிமையினைப் பெற்று விடவேண்டும் என்பதற்கப்பால் எதையும் மன…

  7. மகிந்தாவை கைது செய்ய அமெரிக்காவில் பேரணி -ருத்திரா அதிரடி நடவடிக்கை அமெரிக்கா வரும் மகிந்தவை கைது செய்யவும் அவர் புரிந்த இன படுகொலைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்த மக்களை திரளுமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது . ஐ.நா வரும் மகிந்தா இராஜபக்சேயின் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான ஆர்ப்பாட்டப் பேரணி ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்காவிலுள்ள அத்தனை உறவுகளையும், அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக் கழகங்களையும், மற்றும் ப…

  8. பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு சுத்தத் தமிழ் படிப்பிக்கிறதைப் பற்றியும் அதுகளுக்கு திருக்குறள் திருவருட்பயன் எண்டு வாய்க்குள்ளை நுழையாததை எல்லாம் பாடமாக்கச் சொல்லி அதுகளும் கிளிப் பிள்ளையைப் போல பாடமாக்கி ஒப்புவிக்கிறதைப் பற்றியும் அதுகள் தமிழை வெறுத்து ஒதுக்கிறதைப் பற்றியும் போன பதிவிலை எழுதியிருந்தன். இந்த முறையும் இந்த சுத்தத் தமிழ் த்திலை தண்ட விசயத்தைப் பற்றித் தான் கதைக்கப் போறன். தூய தமிழ் எண்ட விசயத்தைப் பற்றி சில பேர் கதைக்கினம். எங்கடை தாய் மொழி தூய்மையானதா பிறமொழிக்கலப்பில்லாமல் இருக்க வேணும் எண்டு சொல்லிப் போட்டு அது தமிழ் இல்லை இது தமிழ் இல்லை எண்டெல்லாம் கதைக்கினம். தங்கடை இஸ்டப்படிஒவ்வொருத்தரும் புதுப்புது தமிழ் சொல்லுகளை கண்டுபிடிச்சு அதுகளைப் பாவிக்…

    • 13 replies
    • 1.8k views
  9. சொத்துப் பிரிக்கும் போது குடும்பங்களுக்குள் அடிதடி, வெட்டுக்குத்து என்று சண்டைகள் நடப்பதுண்டு. அதற்காக நீதிமன்றம் போய் அங்கே ஒரு தீர்ப்புக் கிடைத்தாலும் அதன் பிறகும் அவர்களது சண்டைகள் சில இடங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். வாதியும் பிரதிவாதியும் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தால் கூட அது நீதிமன்ற வளாகமானாலும் வாய்த் தர்க்கமோ அல்லது கைகலப்போ அல்லது ஒருவருக்கு ஒருவர் முறைத்துக் கொள்ளும் நிலையோ கண்டிப்பாக இருக்கும். இதையெல்லாம் தமிழக சினிமாக்களில் காட்சிகளாகவும் அடிக்கடி நாங்கள் பார்ப்பதால் எங்களுக்கு இது பழகிப் போன ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் பார்க்கும் யேர்மனியருக்கு இது புதிதாக இருக்கும். பொதுவாக அவர்கள் வெளிப்படையாக சட்டத்தை மதிப்பவர்கள் மட்டுமல்ல சட்டத்துக்க…

    • 13 replies
    • 2.2k views
  10. இங்கு யாழ் களத்தில் பங்கு பற்றி கருத்தெழுதும் உறவுகள் பலரும் பல தரப்பட்ட விமான சேவைகளில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அனுபவம் உடையவர்களாக இருப்பீர்கள். நீண்ட தூர விமான பயணங்களின் பொது விமானத்தில் உணவு பரிமாறுவார்கள். அப்படி வழங்கப்படும் உணவு எல்லாருக்கும் பொருத்தமாக/ பிடித்த மாதிரி இருக்காது. விசேட உணவு விருப்பு / பழக்கம் உள்ளவர்கள் தமது உணவு பழக்கத்தை பொறுத்து பயண சீட்டை முன் பதிவு செய்யும் போதோ அல்லது பயணத்திற்கு 24 மணி நேரம் முன்பதாக பயணம் செய்ய இருக்கும் விமான சேவை நிறுவத்தை அழைத்தோ குறித்த உணவு பழக்கம் பற்றி அறிய தந்தால் பயணத்தின் போது விருப்பமற்ற அல்லது உண்ண முடியாத உணவை விமான பணியாளர்கள் வழங்குவதை தவிர்க்கலாம். அந்த வகையில் தெரிவு செய்ய கூடிய உணவுகள் …

  11. கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்! கனடாவின் பிராம்ப்டனில் (Brampton) அமைந்துள்ள ஒரு இந்து ஆலயம் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டதாக ANI தெரிவித்துள்ளது. தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூகத்திற்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இந்து கனேடியன் அறக்கட்டளை ஆலயம் மீதான தாக்குதலின் வீடியோவைப் சமூகதளங்கில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பிரிவினை வாதிகள் தாக்குதல் நடத்துவது பதிவாகியுளள்ளது. இதைத் தொடர்ந்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஒவ்…

      • Like
      • Downvote
    • 13 replies
    • 1.5k views
  12. https://www.frenchclassintamil.com/ மிகவும் இலகுவாக உங்களால் பிரெஞ்மொழி எழுத, வாசிக்க, பேச வழிவகைகள் உள்ளன........உச்சரிப்புகளுக்கும் ஒலி மூலம் விளக்கம் உள்ளது.......பார்த்து பயனடையுங்கள்.......! 💐

  13. 6 வருடங்களுக்கு முதல் எனது நண்பர் சிறிலங்காவில் இருக்கும்போது இங்கு வருவதற்காக சொன்ன கதைகளி இங்கு கூறுகிறேன்,அங்கு இருக்க முடியாது ஒரே பிரச்சினை பிள்ளைகளை வைத்து கொண்டு அங்கு இருப்பது கடினம்,பிள்ளைகளும் வளர்ந்திட்டாங்க ஆமிகாரன் பிரச்சினை ஒரு பக்கம் மற்ற ஆட்களின் பிரச்சினை ஒரு பக்கம் அரசியல் நிலையும் சரியில்லை எனக்கு அவுஸ்ரெலிய வர உதவி செய்யுமாறு கேட்டிருந்தார்,அவர் விருப்பபடியே அவர் உறவினர் மூலம் அவருக்கு இங்கே வரும் சந்தர்ப்பம் கிடைத்து முதல் தான் தனியாக வந்து பின்னர் குடும்ப அங்கத்தவர் எல்லாரையும் இங்கு வரவழைத்து மெல்பனில் குடியேறி அங்கு வசதி வாயிபுகளுடன் வாழ்கிறார்,அவர் வந்த பொழுதில் நாட்டில் நடந்த இன்னல்களை கூறி அகதி அந்தஸ்து பெற்று பிறகு பிரஜாஉரிமையும் பெற்றவர்,2,3 த…

    • 12 replies
    • 2.4k views
  14. "ஓன் கோலென்டு" கேள்விப்பட்டிருப்பியள்!! அது உந்த உண்டியலான் அன்ட் கோவும் "ரி.பி.சி"ஆன் "அறசியள் அறங்கம்" நிகழ்ச்சியில் அடியோ அடியென்று அடித்திருக்கினமாம்!!! உண்டியலானின் எச்ச சொச்ச உண்டியல் பணத்தில் இன்று வாழும் விவேகானந்தன் எண்டதுதானாம், உந்த கோலை அடிக்கத் தொடங்கினதாம்!!!! உந்த புது உன்டியல் அரசியல்வாதி விவேகானந்தனெண்டது, ஒரு கதை சொல்லிச்சுதாம் ... ... " ஜேசுநாதரின் வாழ்வில் ஒருநாளாம் எங்கோ சென்று கொண்டிருந்தாராம். அவர் போகும் வழியில் ஒரு பெண்ணை பலர் கற்களால் அடித்துக் கொண்டிருந்தார்களாம்!! அதைப்பார்வையிட்ட ஜேசுபிரான் .. ஏன் இப்பெண்ணை கற்களால் அடிக்கிறீர்களென்று வினாவினாராம். அதற்கோ அடித்தவர்கள் ... இவள் ஒரு விபச்சாரி என்றார்களாம், அதற்காகத்தான் தண்டனை வழங்கிகின்றோம…

  15. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை உயர்தானிகர் ஒருவர் வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பிரித்தானிய காவற்துறை இவர்களை கைது செய்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பிரித்தானியாவுக்கு வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று இரவு 8 மணிக்கு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார். இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று…

    • 12 replies
    • 1.7k views
  16. நேற்றைய தினம் சிட்னியில் இருந்து கன்பெராவுக்கு வாகனப்போராட்டம் எம்மக்களால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு பக்கம் தமிழீழ கொடியும், மறுபுறம் ஒஸ்திரேலிய கொடியும் பறக்கவிட்டபடி 3 மணித்தியால பயணம் ஒஸ்திரேலிய தலைநகராம் கன்பெராவில் இருக்கும் பார்லிமன்ற் ஹவுஸை நோக்கி நகர்ந்தது. இப்போராட்டத்தில் மற்றைய மாகண மக்களும் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் இன்றோடு 12 நாளாக உண்ணாநிலையில் இருக்கும் சகோதரர் சுதாவும் பங்கெடுத்தார். மிகவும் முடியாத நிலையில் உள்ள சுதாவை ஒரு வாகனத்தில் படுக்க வைத்தே எடுத்து செல்ல முடிந்தது. தொடர்ந்து வாந்தி எடுத்தாலும் மனம் தளராது கொள்கையே முக்கியம் என சுதா போராட்டத்தில் பங்கெடுத்தார். எப்போதும் போல எம்பிகள் 'பார்த்திட்டு தான் இருக்கோம், செய…

    • 12 replies
    • 1.9k views
  17. எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த துஷியந்தன் Published By: Nanthini 27 May, 2023 | 11:34 AM கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இந்த ஆண்டுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றிலும், குறிப்பாக, தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டன. அந்த வகையில், இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் விவேகானந்தன் துஷியந்த…

  18. லண்டனில் உள்ளவர்கள் சிறந்த முறையில் உயிர்வாழ உதவும் இலங்கை பெண்கள்! இலங்கை பெண்களால் லண்டனில் நடத்திச் செல்லப்படும் பிரபல உணவகம் தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. லண்டனில் Papi’s Pickles என்ற உணவகம் இயங்கி வருகின்றது. இங்கு இலங்கை மற்றும் தென்னிந்திய உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரித்தானியாவுக்கு புகலிடம் கோரிச் சென்ற தமிழ் பெண்கள் இங்கு பணியாற்றுகின்றனர். 2014 ஆம் ஆண்டில் அபி ரமணன் என்ற பெண்ணினால் இந்த உணவகம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு வித்தியாசமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. லண்டனில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு இலங்கை மற்றும் தென்னிந்திய உணவுகள்…

  19. "சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க நேரிடும்! இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திருமாவளவன் தலைமையில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும்படி ரஜனி, கமல் உட்பட அனைத்து திரையுலகினருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதே போன்ற ஒரு அழைப்பை இயக்குனர் தங்கர்பச்சானும் விடுத்திருந்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஆனந்தவிகடனுக்கு வழங்கிய செவ்வியில் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இந்த செவ்வியின் பொழுது தங்கர்பச்சான் சில காட்டமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். "இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பி…

    • 12 replies
    • 2.6k views
  20. அமெரிக்க சீரியல் உலகத்தில் நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும், அடுத்த நகைச்சுவை தொடரில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார். மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ் தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 17 வயதான இந்த யுவதி, பாடசாலையில் நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார். கவனத்தை ஈர்த்த நாடகங்களில் நடித்ததை தொடர்ந்தே, இந்த மகத்தான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இந்திய, அமெரிக்க பின்னணியுடைய ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள தொடரிலேயே மைத்திரேயி நடித்துள்ளார். ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி. ஆனால் நிச்சயமா…

  21. லண்டனில் நியுமோடன் பகுதியில் மா.க.மாணிக்கம் ஒன்று, தமிழ்த்தேசியவாதி ஒருவரினால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவென்று, நேற்று முந்தினம்(யூன் 26) தமிழ்த்தேசியத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துமாறு, லண்டனிலுள்ள இலங்கை தூதரகம், அதன் சம்பள பட்டியலில் உள்ள சிலருக்கு அவசர வேண்டுகோள் விடுத்தது. இதற்கு துணையாக தமிழ் பேசும் புலனாய்வுத்துறையனாகிய கேபிக்கள், மாற்றுக்கருத்து ஒட்டுமாமணிகளின் பாரிய ஏற்பாடுகளில் *வன்னியன் கடை* முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர் என மா.க.மாக்களின் ஊடகங்கள் தகவல் தந்தன. அங்கு திரண்ட பல்லாயிரக்கணக்கானோரை கீழுள்ள படங்களில் பார்க்கலாம் ... பல்லாயிரக்கணக்கானோரை கட்டுப்படுத்த பாரிய லண்டன் மெற்றொபொலிற…

  22. லண்டன் குரைடன் நகரில் பிறந்த குழந்தையின் 31 விழாவை வீட்டில் செய்த தமிழ் குடும்பத்திற்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், வீட்டில் இந்த விழாவை இவர்கள் நடத்தியதால் சுமார் 20 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார்கள். இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லவே, விரைந்து வந்த பொலிசார் அனைவரையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்கள். விழாவை நடத்திய குடும்பத்தாருக்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதித்த பொலிசார், இந்த விதியை மீறிய 20 பேருக்கும் தண்டம் விதித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. 2 வாரங்களில் தொகையை கட்டவேண்டும் என்றும் இல்லையென்றால் அது இரட்டிப்பாகும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள். …

    • 12 replies
    • 2.4k views
  23. கனடாவில் வாகன காப்புறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் இவ்வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவருக்கு மூன்று அரை வருடங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, $375,000 குற்றப்பணமும் செலுத்துமாறு நீதி மன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரது மோசடியால் ஒன்று அரை மில்லியன் கனேடிய டாலர்கள் காப்புறுதி நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிறுவயதில் தனது பெற்றோரும், சகோதரியும் கொல்லப்பட்டதை தான் நேரில் பார்த்ததாகவும், இதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புக்களிற்காக ஆறு வயது தொடக்கம் சிகிச்சைகள் பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் இவர் கூறியுள்ளார். [media=] Fraudster who staged collisions gets 3.5 years Uthayakant…

    • 12 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.