Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல் – புறுக்சால், யேர்மனி பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல புறுக்சால்-உண்ரகுறும்பாக் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம் சுடர்வணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து அரங்கநிகழ்வுகள் இடம்பெற்றன. அரங்க நிகழ்வுகளாக நினைவுரை எழுச்சிநடனங்கள் கவியரங்கு என்பவை இடம்பெற்றதோடு நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற நம்பிக்கையுணர்வுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தமிழீழ மக்களின் உறுதியுரையோடு நிறைவுற்றது. …

    • 8 replies
    • 1.3k views
  2. இங்கு ஐரோப்பாவில் நாளை வசந்த கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்டு 3 மணியாக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்பவர்கள் நேரமாற்றத்தினைக் கவனத்தில் எடுத்து ஒரு மணித்தியாலம் பிந்திச் செல்வதனைத் தவிருங்கள். அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?

  3. ஹரோ, வட மேற்கு இலண்டனை சேர்ந்த போதனா சிவாநந்தன் என்ற 8 வயது தமிழ் சிறுமி ஐரோப்பிய பிளிட்ஸ் செஸ் சாம்பியன் தொடரை வென்றுள்ளார். பல அனுபவசாலி வீரர்களை தாண்டி இவர் வெற்றியீட்டியதாக பிபிசி கூறுகிறது. இவரை பிபிசி ஒரு chess prodigy, அசாத்திய திறமை உடைய குழந்தை-செஸ்-மேதை என விபரிக்கிறது. இத்தொடரில் போதனா ஒரு international master ஐ தோற்கடித்தார். ஒரு grandmaster உடன் சமன் செய்தார். செஸ் உலகமே இந்த கெட்டிக்காரத் தமிழ் பெண்ணை X வாயிலாக பாராட்டுகிறது. https://www.bbc.co.uk/news/uk-england-london-67770604

  4. Started by TYO-UK,

    தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியா இளையோர் அறிவியற்கழகத்தின் பராமரிப்பு நிதித்திரட்டலுக்காக ஒரு நகைச்சுவை நடன நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த்துள்ளது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய படலைக்குப் படலை புகழ் சாரு அண்ணா அவர்கள். மற்றும் தமிழ் இளையோரின் மேற்கத்தைய நடன நிகழ்ச்சிகளுடன் கலக்கும் நகைச்சுவைகளும் உங்களை அசத்த வருகிறது. விளம்பர இணைப்பு: http://www.youtube.com/watch?v=85rI0NiLoSU இணையத்தள முகவரி: http://www.tyo-uk.org/ilamkaatru

    • 8 replies
    • 1.8k views
  5. நோர்வே நாட்டில் சந்தா அட்டை விற்கும் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் நோர்வே நாட்டில் பதிவு செய்யபட்டிருக்கவேண்டும். நோர்வெ நாட்டிற்குள் சந்தா அட்டைகளை சட்டரீதியற்ற முறையில் விற்கும் தமிழ் தொலைக்காட்சிகள் உள்ளடங்கலாக அனைத்து தொலைக்காட்சிகளும் நோர்வே நாட்டில் வர்த்தக பதிவு செய்யபட்டிருக்கவேண்டும் என்று நோர்வே நாட்டின் கம்பனி பதிவு நினைக்கள வட்டாரங்களும் செய்மதி சந்தா அட்டைகளை விற்பனை செய்வதனை கண்கானிக்கும் நிறுவனங்களும் தெரிவித்தன. நோர்வே நாட்டில் பல தமிழ் தொலைக்காட்சிகள் கம்பனி பதிவு எவையும் இல்லாமல் தமது சந்தா அடடையினை விற்று வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது சந்தா அட்டையினை விற்பதற்கான அனுமதி பத்திரத்தை நோர்வே …

  6. ஒரு பொருளை வித்த பின்னர், அதற்க கான பணம் வந்த பின்னர், பொருள் அனுப்ப வேண்டிய முகவரியினை ebay அனுப்பி வைக்கும். அந்த முகவரியை பயன்படுத்தாது, வேறு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, அதே ஈபே மெயில் சிஸ்டம் ஊடாக, வாங்கியவர் கோரினால்...... அப்பாவித்தனமாக அனுப்பி விடாதீர்கள். அப்படி பொருளை பெற்றுக் கொண்ட பின்னர், தனது மெயில் சேவையை யாரோ ஹக் பண்ணி வேறு முகவரி கொடுத்து பொருளை திருடி விட்டனர், என்று சொல்லி தனக்கு பொருள் வந்து சேரவில்லை என்று பேபால் இடம் பணத்தினை திருப்பி பெறும் மோசடியால், பணமும் போய், பொருளும் போய்... சோகமாக பலர் உள்ளளனர். இது நூதன மோசடி. ஈபே சொல்லும் முகவரிக்கு மட்டுமே அனுப்புங்கள். இல்லையேல் கதை கந்தல். ஈபே இப்போது விற்பவர், வாங்குபவர் குறித்த க…

  7. சாய்ராம் ஜெயராமன் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சேர்ந்து நடத்த…

  8. யேர்மனியில் பிராங்க்ஃபோர்ட் நகர பிராதான தொடருந்து நிலையம் தமிழர்களால் முடக்கப்பட்டுள்ளது. 500 - 1000 வரையிலான தமிழ் மக்கள் தொடருந்து நிலையத்தை முற்றுகையிட்டு, தண்டவாளத்தில் இறங்கி மறித்து, கொட்டொலிகளை எழுப்பி, சிறிலங்காவில் தமிழ் மக்கள் படும் அவலத்தை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  9. Posted on : Sat May 26 8:31:47 EEST 2007 நீச்சல் தடாகத்தில் உயிரிழந்த தமிழ்ச் சிறுமி சுவிஸ், சூரிச்சில் நீச்சல் தடாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டி ருந்த தமிழ்ச் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சிறுப்பிட்டியைச் சேர்ந்த சிவநேசன் தம் பதிகளின் புதல்வியான வாசுகி சிவநேசன் (வயது 7) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். (அ1) உதயன்

    • 8 replies
    • 2.2k views
  10. மக்கள் படுகொலைக்கு எதிராக கூட்டம் இன்று இரவுமுழுவதும் m° : INVALIDES no : 13 தயவுசெய்து வாருங்கள இந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் உள்நாட்டோ வெளிநாட்டு நண்பர்களோ இதை பாரிஸ் உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து அவர்களை இக்கூட்டத்தில் பங்கு பெற செய்யுங்கள் உங்கள் கால்களில் விழுந்து வணங்கி கேட்கிறேன் தயவு செய்து மட்டுனத்தர்களும் யாழ்கள உறவுகளும் இதற்க்கு உதவி செய்யுங்கள்.... நான் கூட்டத்துக்கு போகிறேன் நன்றி

    • 8 replies
    • 2.2k views
  11. தம்பிகள், தங்கச்சிகள் எண்ட ராசாக்கள், செல்லக்குஞ்சுகள், கற்கண்டுகள் எல்லாருக்கும் கனடாக் கிழவனிண்ட இனிய வணக்கங்கள் பாருங்கோ. கனடாக்கிழவன் திரும்பவும் அறுக்கவந்திட்டான் எண்டு கோவிக்காதிங்கோ பிள்ளைகள். இப்ப கொஞ்சநாளா இந்தக்கிழவனிண்ட காதில தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசியம் எண்டு சொல்லி சனங்கள் பறமேளம் அடிக்கிடிதுகள் கண்டியளோ! அதான் இண்டைக்கு எண்ட காதுச்சவ்வு வெடிக்கமுன்னம் தமிழ்த்தேசியம் எண்டால் என்ன எண்டு இந்தக்கிழவன் ஆராய்ச்சி ஒண்டுல இறங்கி இருக்கிறன். இனி விசயத்துக்கு வருவம் பாருங்கோ. முதலில, தமிழ்த்தேசியம் பற்றிய ஆராய்ச்சிய தமிழ் அகராதியில இருந்து ஆரம்பிப்பம் எண்டு நினைச்சுப்போட்டு உந்த கதிரவேற்பிள்ளையிண்ட தமிழ் அகராதிய புரட்டிப்பார்த்தால், இந்தக்கிழவனுக்கு…

  12. [size=4]வாழ்க்கையில் சில விடயங்களை/கருத்துக்களை ஆழமாக பற்றியிருப்போம். ஆனால் சில நேரங்களில் அந்த விடயங்களைப் பற்றிய பார்வை மாறுவதுண்டு. திராவிட கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பார்ப்பனர்களை எதிரிகளாகப் பார்க்கும் மனோபாவம்தான் நேற்று வரை இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு விடயம் என்னை சிந்திக்க வைத்துவிட்டது.என்னுடன் வேலை பார்க்கும் சக நண்பன் அலுவல் விடயமாக வேறு நாட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. அவனது மேனஜர் "சிறிலங்கா ஏர்லைன்ஸ்"இல் விமானச் சீட்டு எடுத்துக் கொடுத்தார். ஆனால் அவனோ நான் அந்த விமானத்தில் செல்ல மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டான். பிறகு அதே செலவில் வேறு ஒரு விமானச் சீட்டு எடுத்துக் கொடுத்தார்கள். நான் அவனிடம் "ஆன் சைட்" போகும்போது ஏன்டா எந்த பிரச்சனை …

  13. நன்றி-யூரூப்

  14. செங்கதிர் வணக்கம் தமிழகத்தில் இருந்து யாழ் களத்தில் இணைந்திருக்கிறேன். ஈழம் முழுமையும் ராணுவம் நிர்வாகம் செய்ய, தமிழகத்தில் தமிழீழ‌ மக்களின் அரசியல் உரிமை பற்றிப் பேசுவதா அல்லது உறவுகளையும் உடல் உறுப்புகளையும் இழந்து நடமாடிக்கொண்டு இருக்கிற ஈழ மக்களின் மனிதாபிமான, உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசுவதா, எது இப்போதைய தேவை? காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

  15. லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கத்தியால் ஒருவரின் தலையை சீவி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களுக்கு 3 முதல் 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் கட்டை, அரிவாள் உள்ளிட்டவை களை கொண்டு தாக்கியுள்ளனர். இவர்கள் கைது செய்யப் பட்டிருப்பதை அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் வரவேற்று போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். http://puspaviji.blogspot.com/

    • 8 replies
    • 1.9k views
  16. உலகெங்கும் வேதனையே வாழ்வாகிப்போன என் உறவுகளே, தாய் தமிழீழத்தில் ஒவ்வொரு நிமிடமும் செத்து மடியும் எம் உறவுகளை காக்க, நாம் விடுத்த வேண்டுகோளெல்லாம் உலக அரங்கில் "செவிடன் காதில் ஊதிய சங்காகவே" இருக்கிறது. சிங்களம் ஏதோ உலக வல்லரசு போல் சர்வதேச அரசியல் தமிழருக்கு "அம்புலிமாமா விக்கிரமாதித்தன் கதை" சொல்கிறது. நாம் புலம் பெயர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் பலர் பதுங்கி, ஒதுங்கி இருந்தாலும், சிலர் எதாவது செய்ய வேண்டுமென துடிக்கிறோம். மிகவும் இலகுவான ஒரு தியாகம், சிங்களத்தின் பொருட்களை புறக்கணிப்பது. கீழே உள்ள இணைப்பில் கனடாவில் சிங்களத்துக்கு முண்டு கொடுக்கும் நிறுவனங்கள் உள்ளன. நம்பினால் நம்புங்கள்! கனடாவில் இருந்து மட்டும் எங்கள் நாவுக்கு ருசி சேர்க்க நாங்கள் …

    • 8 replies
    • 1.7k views
  17. ஈழத்து நாடகத்துறை முன்னோடி டேமியன் சூரி மேடையிலேயே தனது உயிரை அர்ப்பணித்தார் பிரான்ஸ் திருமறைக் கலா மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் “கலைவண்ணம்” கலை நிகழ்வின் சிறப்பு அரங்காற்றுகையாக “தங்கத் தமிழ் வேந்தன்” என்ற நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டது.இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்ணன் பாத்திரமேற்று, நடித்திருந்த டேமியன் சூரி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, இராமனால் எய்யப்பட்ட அம்பு தைத்து வீழ்வதாக நடித்த படியே மேடையிலேயே உயிரிழந்தார் ஈழத்து நாடகத்துறை முன்னோடியான டேமியன் சூரி.ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலையுலகிற்கு அருஞ்சேவையாற்றிய இவர், அரங்கிலேயே உயிரை அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்…

  18. ஜேர்மனி கேவலார் மாதா கோவில் இவ்வருட (2009) திருப்பலி பூஜை எப்பொழுது என்று யாராவது கூறமுடியுமா ?

    • 8 replies
    • 1.5k views
  19. ஈழத் திரைப்பட நடிகர் ஏ.ரகுநாதன் தனது 85வது வயதில் 22.04.2020 இல் காலமானார் என்ற துயரமான செய்தி வந்திருக்கிறது. ஈழத்து சினிமாவில் இவரது பங்கு அதிகமானது. இவரைப் பற்றி 2004இல் நான் எழுதிய ஈழத் தமிழ் சினிமா பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு சிறிய பகுதி இது. சினிமாப்படத்தை உருவாக்கும் ஆர்வம் யார் யாருக்கு வருமென்றில்லை. யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும் வந்திருக்கின்றது. விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் Hamlet என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைப்படம் சம்பந்தமான நுட்பங்கள் தெரியாமலேயே எம்.வேதநாயகம் இந்தத் திரைப்படத்தை நெறியாண்டார். கூடவே இசை அமைப்பையும் ஏற்றுக் கொண்டார். இசை அமைப்பத…

  20. இங்கிலாந்தில் தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்யவிருந்த இளைஞர் ஒருவரை திட்டமிட்டு படுகொலை செய்த ஈழத் தமிழர் ஒருவரின் வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் விவாகரத்துச் செய்த தனது முன்னாள் மனைவியை மறுமணம் முடிக்கவிருந்த இன்னொரு ஈழத்தமிழரை பொறாமையின் காரணமாக ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவர் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளார். இதற்கென அவர் பிரத்தியேகமாக ஆட்களை நியமித்து சிவானந்தன் சுரேன் என்னும் அவரைக் கடத்தி சித்திரவதையின் மூலம் படுகொலை செய்துள்ளார் என்று அறியப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்த வருடம் ஜனவரி மாதம் முதற்பகுதியில் சுரேன் என்பவரது சடலம் தலையில் பாரிய காயங்களோடு மீட்கப்பட்டது. இது குறித்த விசாரண…

    • 8 replies
    • 1.5k views
  21. சிங்களவர்கள், ஒண்டாரியா உயர் நீதிமன்றில், பிராம்டன் நகர தமிழர் இனவழிப்பு தீர்மானத்துக்கு, எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர். Bill 104, Tamil Genocide Education Week Act, 2021 கனடிய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அதனை தடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள். சொல்லப்பட்ட இனவழிப்பானது, உலகின், சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற எந்த ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஐநா கூட தனது விசாரணைகளை ஆரம்பிக்காத நிலையில் அது புலிகளின் அல்லது அதன் சார்பான ஆட்களின், பொய்யான செய்தியின் அடிப்படையில் உருவாக்கிய கட்டுக்கதை என்றும் அடித்து விட்டுள்ளார்கள். https://www.srilankancanadian.ca/index.php/2021/05/10/notice-of-constitutional-questio…

    • 8 replies
    • 1.8k views
  22. சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன் Vhg மே 30, 2025 சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அஸ்வின் பாலரூபன் என்ற இளைஞர் இவ்வாறு கால்பந்தாட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் செலென்ஜ் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கழகத்தின் சார்பில் அஸ்வின் விளையாடி வருகின்றார். ஐரோப்பிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கால்பந்தாட்டக் கழகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அணியின் வெற்றிக்காக அஸ்வின் வழங்கிய பங்களிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டுள்…

  23. THE ALL PARTY PARLIAMENTARY GROUP FOR TAMILS House of Commons Westminster London SW1A OAA Chair: Lee Scott MP STATEMENT RE UN REPORT AND SYSTEMATIC REPRESSION IN SRI LANKA “Crimes against humanity must not be tolerated and those committed in Sri Lanka should not go unpunished. It is time for all Government’s to act” said Lee Scott MP, Chairman, All Party Parliamentary Group for Tamils today after publication of the UN Report on War Crimes in Sri Lanka. In a statement, issued by Lee Scott MP, Chairman of the Group, and Siobhain McDonough MP, it called on the Government to work with other like minded governments, as well a…

    • 8 replies
    • 775 views
  24. சமீபத்தில் பரிசில் இசையப்பாளர் பரத்வாஜ் உட்பட 20க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்களின் விழா இடம்பெற்றுள்ளது. மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழா தோல்வியை தழுவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்தோடு நடிகை நமீதாவுக்கு பொன்னாடை போர் லாசப்பல் வர்தக பெருந்தகைகளுடன் பேரம் பேசப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஒவ்வொரு பொன்னாகை போத்தலுக்கும் 800 இருந்து 2500 யூறோ வரை வசூல் ஆகியுள்ளதாக தகவல்...

    • 8 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.