வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
இன்று இரவிரவாக ரொரண்டோ குயின்ஸ் பார்க்கில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறுகின்றது. கொட்டும் பனியிலும், உறை பனி குளிரிலும் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட வண்ணம் உள்ளனர் நிகழ்வு இடம்பெறும் இடம் பனியுடனான மழையினால் சகதிபோல இருப்பதனால் இரவு முழுதும் கலந்து கொள்ளப் போகின்றவர்கள் கடும் குளிரில் தொடர்ந்து நின்றபடியே கலந்து கொள்வது கடினம் என்பதால் இருப்பதற்கு (உட்கார) ஏதேனும் rubber sheet போன்றதை கொண்டு சென்றால் நல்லது தகவல்: கலைஞன் மற்றும் தமிழச்சி
-
- 2 replies
- 1.3k views
-
-
அமெரிக்கா: ஹார்ட்ஃபோர்ட் நகரமுதல்வராகும் அருணன் அருளம்பலம் அமெரிக்க கனெக்ரிகட் மாநிலத்திலுள்ள ஹார்ட்ஃபோர்ட் என்னும் நகரின் முதல்வருக்கான (மேயர்) தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமிழரான அருணன் அருளம்பலம் தேர்வாகியுள்ளார். இத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட, இதற்கு முன்னர் தொடர்ந்து எட்டு வருடங்களாக முதல்வராக இருந்த லூக் புறோனின் தான் இனிமேல் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். “தேர்தல் பிரசாரத்தின்போது உங்களில் பலர் இந் நகரத்திற்கான உங்கள் நம்பிக்கைகளையும், கனவுகளையும் என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தீர்கள். நான் நகர மண்டபம் செல்லும்போது நான் அதை எப்போதும் மனதில் வைத்திருப்பேன். நான் உங்கள் ஒவ்வொருக்காகவும் தொடர்ந்து போராடிக்கொண்ட…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
கவனயீர்ப்புகளும் வழிகாட்டிகளும் வழிகாட்டிகள் முன்னுதாரணமாக இருக்கவேண்டுமே தவிர, மேடைகள் கிடைக்குமிடத்தில் ஒலிவாங்கிகளின் சொந்தக்காரர்கள்போல் இருக்கக்கூடாது. இதுவரை காலமும் எத்தனையோ கவனயீர்ப்புகள் கனடாவில் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவற்றில் சிலரின் குடும்பங்களை விடுத்து பெருமளவில் நோக்கினால் பெரும் நிகழ்வுகளில் வந்து அரங்கத்திற்கு அண்மையாகவும் அரங்கத்தில் அங்குமிங்குமாக அசைந்து எங்கள் மக்களுக்குள் கவனயீர்ப்புச் செய்வதை என்ன என்று சொல்வது? அரசியல் என்றும் ஆய்வு என்றும் ஊருக்குக் குறி சொல்லும் பலரை மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும், மட்டுமே காணமுடிகிறது. இவர்களுக்கு மட்டும் நாளாந்தக் கவனயீர்ப்புகளில் கலந்து கொள்ள ஒரு சில மணித்துளிகள் கூடக் கிடைப்ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
1.வேலை வாய்ப்பு: (அரச வேலை) IT Infrastructure Support Analyst, Greater Toronto Area, English Salary range: $ 51725 to $ 64615 annually Final date for receipt of applications: December 17, 2010 11:30 PM Eastern Time Experience : No experience required. மேலதிக தொடர்புகளுக்கு : http://www.cra-arc.gc.ca/apps/careers/external/english/2010-9577-ONT-3443-0015-Notice.html 2. இலண்டன், ஒன்ராறியோவில் கிட்டத்தட்ட 1.5 மீட்டர் பனி பொழிந்தது இரு நாட்களில் http://www.thestar.com/fplarge/photo/903336 3. மாநகர சபை ஒன்றிற்கு தெரிவானவர், தனது முன்னைய தொழிலான பேரூந்து வண்டி ஓட்டுதலுக்கு செல்ல விரும்புவதாக கூறி சத்தியபிரமாணம் செய்ய மறுத்தார். http://www…
-
- 6 replies
- 1.3k views
-
-
-
காதல் விவகாரம் - இத்தாலியில் இலங்கை சிறுமி தற்கொலை! [Friday, 2014-06-27 09:01:09] இத்தாலியின் மெஸ்சினா நகரில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 15 வயதான சிறுமி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி தனது ஆசிரியரான 19 வயதான இளைஞருடன் ஏற்படுத்தி கொண்ட காதல் தொடர்பை பெற்றோர் எதிர்த்தன் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுமியின் சடலம் மெஸ்சினாவில் உள்ள வைத்தியாசலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பிறகு சடலம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. உயிரிழந்த சிறுமி, 20 வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்ற நீர்கொழும்பை சேர்ந்த சிசிர மற்றும் மாரி ஆகியோரின் க…
-
- 3 replies
- 1.3k views
-
-
யேர்மனி - ஹம் கோயில் - திருடர்களின் கைவரிசை நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.
-
- 6 replies
- 1.3k views
-
-
புயல் கடந்த தேசம் ........... இன்று நான் யாழ் களத்தில் காலடி வைத்து ஒரு வருடம் . கணனியில் தமிழ் மூலம் எழுதவைத்த யாழ் காலத்தையும் என்னோடு அன்புடனும் பண்புடனும் தட்டி கொடுத்த உறவுகளுக்கும் நன்றி .......இன்று என் அகத்திரையில் வேதனை மீண்டு தொலைநோக்குபார்வையில் உங்களுடன் என் எண்ணங்களை பகிர விரும்புகிறேன். . ஈழ தமிழ் தேசத்தில் புயலடித்த பின் என்ன செய்யலாம் ? எங்கள் தாயக கடமைகள் நீண்டு எம் முன்னே நிற்கிறது .........ஈழத்தமிழர் நிலத்திலும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து அரசியல் ரீதியில் எமது நோக்கத்தை வென்றெடுக்கவேண்டும் .நம்மிடயே கல்விமான்கள்.சட்ட தரணிகள்.துடிப்பான இளையவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.இருக்கிறார்கள். யாவரும் ஒன்றிணையவேண்டும் .யுத்தத்தால் பாதிக்க பட்டு …
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின், புலம்பெயர் தமிழர்களுக்கான உரை - சித்திரை 30, 2020
-
- 6 replies
- 1.3k views
-
-
Sri Lanka Campaign Newsletter <srilankacampaign@lists.srilankacampaign.org> 9:53 AM (8 hours ago) to Sri Dear friends, We previously wrote about our attempt to prevent the deportation of Mr Jeyaseelan. On that occasion the deportation was stopped. We initially reported that he had received an emergency injunction, but it later emerged that this was not the case. What actually happened was that the Home Office cancelled the removal of their own volition, claiming that Mr Jeyaseelan was too disruptive to be removed. But to our knowledge Mr Jeyaseelan was not being disruptive at all and so it appears that this was simply a convenient excuse. There are two potentia…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்த தெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர். இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
நான் முதுமையினால், நோயினால் நலிவூற்று, உண்ணும்போது நான் அறியாமலே என் ஆடைகளிலும், உன் வீட்டு மேசையிலும் சிந்தி அழுக்காக்கினால்; பொறுமை காட்டு புரிந்து கொள், கோபம் கொள்ளாதே. நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு உண்ணக் கற்றுத்தர எத்தனை மணித்தியாலங்களை செலவிட்டிருப்பேன். சில வேளைகளில் ஒரே விடயத்தை பல முறை கூறுகின்றேன் என்று சலித்துக்கொள்ளுகிறாயே. இதுவும் முதுமையில் ஏற்படும் மூளையின் பலயீனம் தான். நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு தூக்கம் வரும்வரை ஒரே ‘காகமும் வடையூம்’ கதையை எத்தனை நூறு தடவை சலிக்காது சொல்லியிருப்பேன். நான் எதனையாவது மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப் படுத்திக்கொள்ள நேரம் கொடு. என் பேச்சு தொடர்ச்சியின்றி இருந்தால் அதற்காக சிரிக்காதே. நான் சொல்லும் விடயமல்ல முக…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது கனடாவின் நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்த பொலிஸாரின் வாகனம், பொது மக்களின் வாகனங்கள் மீதி மோதி சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான…
-
-
- 15 replies
- 1.3k views
-
-
இலங்கைக்குச் சென்றிருக்கும் Marks & Spencer தலைமை அதிகாரி சிங்கள பவுத்த பேரினவாத அரசுக்கு GSP+ வரிச்சலுகையை தொடர்ந்தும் பெற்றுத்தர முயற்சி செய்வேன் என உறுதியளித்துள்ளார். அவரை இது போன்ற முயற்ச்சியில் ஈடுபட வேண்டாம் என ஒரு வேண்டுகோள். முகவரி: Sir Stuart Alan Ransom Rose, Executive Chairman of the Board and Member of Nomination & Governance Committee, Marks & Spencer Group plc, Waterside House, London, Greater London W2 1NW UK. E-Mail: retailcustomer.services@marksandspencer.com மாதிரிக் கடிதம்: Sir Stuart Alan Ransom Rose, Executive Chairman of the Board and Member of Nomination & Governance Committee, Marks & S…
-
- 0 replies
- 1.3k views
-
-
லண்டனில் இலங்கையை சேர்ந்த ஓருவர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Feltham பகுதியில் வசித்து வந்த 61 வயது நபரே வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டன் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்துள்ள நபர் மகரகம பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/78850
-
- 6 replies
- 1.3k views
-
-
CANADA கனடா NEWS கனடிய தேர்தல்|கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொய் சொன்னாரா? அண்ட்றூ ஷீயர் காப்புறுதி முகவருக்கான அனுமதியைப் பெற்றிருக்கவில்லை – தி குளோப் அண்ட் மெயில் செப்டம்பர் 30, 2019 கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் காணப்படும் சுய குறிப்பு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷீயர் தான் முன்னாளில் சாஸ்கச்செவன் மாகாணத்தில் ஒரு காப்புறுதி முகவராகப் பணி புரிந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் அதற்கான உத்தரவுப் பத்திரத்தை மாகாண அரசிடம் பெற்றுக்கொண்டிருக்கவில்லை என கனடாவின் தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ‘தி குளோப் அண்ட் மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் அதன் தலைவர் அண்ட்றூ ஷீயர் பற்…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. இலங்கை அரசின் மிகப்பெரிய ஒரு அரசியல் நாடகத்தை தற்பொழுது அரங்கேற்றியுள்ளது அதாவது மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் ஸ்ரீலங்காவின் அரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதன் ஜனாதிபதிக்கு இருந்தது அதை தற்பொழுது இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நீக்கியுள்ளது இலங்கை அரசு இது செய்வதற்கு என்ன காரணம்?மிகப்பெரிய அரசியல் தந்திரத்தை இலங்கை ஜனாதிபதியும் அவரின் பரிவாரங்களும் நிகழ்த்தியுள்ளன. 13 வது அரசிய திருத்தம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு ஒரு சிறு துளி அரசியல் உருமையை வழங்கிறது .இந்த 13வது அரசியல் தி…
-
- 2 replies
- 1.3k views
-
-
இன்று மனித நேய செயல்பாட்டாளர்களின் இறுதி விசாரணை .............பார்வையிடுவதற்காக .நானும் உயர் நீதி மன்றம் சென்றிருந்தேன் ....இன்று குற்றம் சுமத்தப்பட்ட ஒவ்வொருவரும் தமது இறுதி வார்த்தையை சொல்லவேண்டும் .இம்மாதம் 18 ஆம் திகதி இறுதி தீர்ப்பு வழங்க வேண்டும் இதுவே உயர் நீதி மன்றத்தின் திட்டம் ............. ஆனால் இன்றைய வழக்கில் எல்லாம் தலைகிழாக மாறியது..........எமது மனித நேய செயல்பாட்டாளர்களின் வழக்கறிஞ்சர்கள் மிகவும் பிரமாதமாய் வாதாடி எதிர் தரப்பு வாதிகளின் பல பொய்ப்பிரச்சாரங்களை உடைத்து விட்டார்கள் .....அதன்பின் பிரதான நீதிபதி எழுந்து இப்போது தீர்ப்பு வழங்க முடியாது ..செப்டம்பர் ,ஒக்டோபரில்தான் தீர்ப்பு வழங்க லாம் என்றும் ,குற்றம் சுமத்தப்பட்டவர்களின் இறுதி வார்த்தை கூட இன…
-
- 12 replies
- 1.3k views
-
-
வணக்கம், எல்லோரும் ரஷ்யா மாபியாவைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீங்கள். ஆனால் உங்களுக்கு இதன் பின்னணி, வரலாறு, தற்போதைய இதன் போக்கு இவை பற்றி சிலவேளைகளில் விரிவாகத் தெரிந்து இருக்காது. யூரியூப்பில் இணைக்கப்பட்டிருந்த கீழுள்ள காணொளிகளை பார்த்தபோது பல திடுக்கிடும் தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது. புலம் பெயர்ந்து வாழும் நாங்கள் ஒவ்வொருவரும் இவற்றை பற்றி நிச்சயம் அறிந்து வைத்து இருக்க வேண்டும். எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கும் என்று தெரியாது. இது கலிகாலம். நாங்கள் வாழும் நாடுகளில் கூட இவ்வாறான மாபியாக்கள் மூலம் எமக்கு ஆபத்துக்கள் வரக்கூடும். பல்வேறு நாடுகளில் பல்வேறு வகை மாபியாக்கள் இருக்கின்றபோதிலும், அமெரிக்காவின் உளவு நிறுவனமான எவ்.பீ.ஐ இன் ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
கனேடிய உள்துறை அமைச்சு தாம் கைப்பற்றியவைகளிலிருந்து ஒரு கெரில்லா தலைவர் அதிகமான நிதி தேவைப்படுவதாக விடுத்த வேண்டுகோள் உட்பட மேலதிக தாஸ்தாவேஜுகளின் விபரங்களை நேற்று வெளியிட்டுள்ளனர்............ புதிதாக சட்ட்சிக்காக வழக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தாஸ்தாவேஜுகளின்படி புலிகள் தாம் விரும்பிய அளவு போதுமான பணத்தினை கனடாவில் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது. மூத்த தலைவர் ஒருவர் (senior rebel boss) கனடாக்காரகள் தமது போராட்டத்திற்கு போதியளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று ஒரு தகவல் பெரிமாற்றத்தில் முறையீடு தெரிவித்துள்ளார். கடற்புலிகளின் தலைவர் கேர்னல் சூசை, கனடா, இங்கிலாந்தில் உள்ள கிளைகள் போதியளவு செயற்படவில்லை என்று மூன்று கனேடிய செயற்பாட்டாளர்களிடம…
-
- 3 replies
- 1.3k views
-
-
சுதந்திரதினமாம் உங்களுக்கு, போராடி பெற்றீர்களா அருமை தெரிவதற்கு, பத்திரிகையில் சுதந்திரமில்லை, தொண்டு நிறுவனங்களுக்கும் சுதந்திரமில்லை, ஏன் வாய் திறக்கக்கூட சுதந்திரமில்லை போகும் உயிர்க்கு மட்டுமே உடலை விட்டு போக பூரண சுதந்திரமுண்டு வழியனுப்பி வைக்கும் வள்ளல்கள் நீங்கள் இல்லை இல்லை அனுப்பி வைக்கும் அரக்கர்கள் நீங்கள் புதுக்குடியிலே தமிழன் புதைகையிலே பூத்துக்குலுங்கும் உங்களுக்கா புரியும் சுதந்திரத்தின் சுயரூபம். பெப் 4 அன்றெம் நிம்மதியைத் தொலைத்துவிட்டோம் விடமாட்டோம் விடமாட்டோம் கிடைக்கும் வரை விடமாட்டோம் பொங்கி எழுந்திட்டோம் இனி புயலாய் மாறிடுவோம் எங்கு நீ சென்றாலும் இனி உன்னை விடமாட்டோம் ஆனைக்காம் காலம்! அது விரைவில் முடிவெ…
-
- 0 replies
- 1.3k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.vakthaa.tv/v/3533/kolathur-mani-speech
-
- 7 replies
- 1.3k views
-
-
சிறுமி துசா கமலேஸ்வரன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்னர் இதயத்திற்கு அருகே குண்டு பாய்ந்ததால் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி துசா கமலேஸ்வரன் முதல் முறையாக வைத்தியசாலை கட்டிலை விட்டு வெளியேறினார். இலண்டனில் மாமனார் கடையில் தாயுடன் நின்றபொழுது ஏற்பட்ட குழுச்சண்டையில் இந்த சிறுமியும் இன்னொரு தமிழரும் தவறுதலாக சுடப்பட்டார்கள். சிறுமி நாலு கிழமை 'கோமா' நிலையில் இருந்தார், இப்பொழுது இரு கால்களும் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளார். நல்ல முன்னேற்றம் கண்டு வரும் இவர் எப்பொழுது வீடு செல்வார் என தெரியாமல் உள்ளது என இந்த பத்திரிகை கட்டுரையில் உள்ளது. 'We are so proud of Thusha': Five-year-old shot by gangsters leaves hospital bed for first ti…
-
- 11 replies
- 1.3k views
-