Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை கனடாவில், கெட்ட வார்த்தைகளால் திட்டிய அயலவரைக் கொலை செய்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அமலன் தண்டபாணி தேசிகர் என்பவரை கனேடிய நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. மொன்றியலைச் சேர்ந்த அமலன், அவரது அயலவரான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி கத்தியால் குத்திக் கொன்றார். அமலனைக் கைது செய்த பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், முதற்றர குற்றவாளியாகக் கருதப்பட்ட அமலன், நேற்று திங்கட்கிழமை பன்னிரண்டு ஜூரிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, முதற்றரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட போதிய முகாந்திரம் இல்லா…

  2. ஏறத்தாள எழுபதுகளின் இறுதிப்பகுதிவரை ஈழத்தில் அரச காவல் துறை தொடர்பில் மக்களிற்கு ஒரு பயம் இருந்ததாம். காவல் துறை உத்தியோகத்தர்கள் தமிழ் கடைகளில் காசுகொடுக்காது சோடா குடிப்பது தொடக்கம், மோட்டார் வண்டியில் அரச காவல்துறை செல்வதைப் பார்த்து சிறுபிள்ளைகள் கூடப் பயந்தது வரை அங்கு நடந்ததாம். இன்று யாழ் களத்தின் அங்கத்தவர்களிற் பெரும்பான்மையானோர் முப்பதுகளில் அல்லது அதற்குக் குறைந்த வயதுகளில் உள்ளவர்கள். எங்களிற்கு மேற்படி செய்தி ஒரு செய்தி மட்டுமே. ஏனெனில் நாங்கள் அரச காவல் துறைக்குப் பயந்த அனுபவம் எங்களிற்கு நேரடியாக ஈழத்தில் இருக்கவில்லை. எங்கள் காலம் இராணுவத்துடன் தான் ஆரம்பமாகியது. இதைப் பற்றி இப்போது இங்கு எதனால் எழுதவேண்டி வருகிறது என்றால், மேற்படி சிறு மாற்றம் எங்களின் உள…

    • 43 replies
    • 3.8k views
  3. சம்பந்தப்பட்டவர்கள் பின் வாங்கியதால் இத்தலையங்கம் நீக்கப்பட்டுள்ளது

  4. பொதுவாக நான் ஒரு ஊர் சுற்றி. எந்த ஊருக்குப் போனாலும் அங்கு பார்க்கக் கூடியவற்றை போய்ப் பார்ப்பதுண்டு. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இல் இருக்கும் போது, அநேகமாக அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டேன் (6 பெரும் மாகாணங்களைக் கொண்டது ஐ.அ.எ. இதில் டுபாய், சார்ஜா, அபுதாபி என்பனவும் அடங்கும்) கனடா வந்த பின் ஒரு வருடம் சென்றது கார் லைசென்ஸ் வாங்க. அதன் பின் வந்த 4 வருடங்களில் பல இடங்களுக்கு போயிருக்கின்றேன். சில இடங்கள் பிள்ளைகள் மிக விரும்பும் இடங்களாகவும். சில இடங்கள் இடங்கள் குடும்பமாக நண்பர்களுடன் போய்க் கழிக்க கூடிய இடங்களாகவும் இருந்தன. இந்த 4 வருடங்களில் பார்த்தவை கொஞ்சம் எனிலும் ஒன்ராரியோவில் / கனடாவில் இருப்பவர்களுக்கும் கனடா பார்க்க வருபவர்களுக்கும் சில வேளை இவை உதவியாக இர…

    • 43 replies
    • 8.2k views
  5. நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் செயற்பாடுகளும் யேர்மனியில் ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும். அது எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தாயக விடுதலைக்காகாத் தம்மையீந்தோரது கருவறையை தாயகத்தில் சிங்களமும், புலத்திலே இதுபோன்றவர்களும் துஸ்பிரயோகம் செய்து அவமானப்படுத்தவதாகவே கொள்ள முடியும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதுவரை அது எங்கே நடக்கிறது என்றோ யார் வேட்பாளர்கள் என்றோ அறியமுடியாதுள்ளது. இது தமிழரிடையே பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக உள்ளது. இவர்கள் யாருக்காக, எவருக்காக வேலை செய்கிறார்கள். தேசியத்திற்காகவெனில் ஏன் எல்லாம் மூடுமந்திரமாக இருக்கிறது. எதையாவது அறிந்து கொள்வோம் என்று நாட…

  6. அரோஹரா அரோஹரா எண்டு சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோயில்த் தேர் கட்டாயம் போக வேணும் மனைவியும் பிள்ளைகளும் ஒரே நச்சரிப்பு. தாங்கேலாமல் சரி போவம் என்டாச்சுது. பிள்ளைகளுக்குக் கோயிலில் ஈடுபாடு இல்லை . ஆனால் அங்கே வழங்கப்படும் அன்னதானம் மற்றும் மோர் என்பன பிடிக்கும். எனக்கு இப்படியான சன நெரிசலில் அவதிப்பட விருப்பமில்லை.சிலவேளைகளில் பக்தி தானாக வரும்போது ஒரு திங்களோ செவ்வாயோ சனக்கூட்டம் இல்லாத நாளாகப் பார்த்துச் செல்வது வழக்கம். விடிய வேளைக்கு நித்திரையால எழும்பினால் அம்மன் கோயிலுக்குப் போகலாம் என முடிவெடுத்தாகி விட்டது. காலமை முழிச்சுப்பார்த்தால் ஒரே மழையும் குளிரும்.இந்த மழைக்குள்ள ஆர் கோயிலுக்குப் போறது எண்டு நான் புறு புறுக்க…

  7. இப்பத்தான் கப்பலில் வந்து இறங்கினீர்களா? (Are you guys fresh off the boat?) இந்தப் பதிவை எழுத வேண்டும் சில நாட்களாக யோசித்துக்கொண்டிருந்தேன் ஆனால் சில காரணங்களிலால், முக்கியமாக நேரமின்மையால் முன்னமே செய்ய முடியவில்லை. நேரமின்மையிலும் என்னை இன்று எழுதத்தூண்டிய பதிவு தூயவனுடையது. http://www.yarl.com/forum3/index.php?/topic/146732-ஈழத்துக்குத்-திரும்பிச்-செல்ல/ நான் குறிப்பிட்ட நியாயமான சுதந்திரம் எது என்று கேட்டிருந்தார். ***************************************************************************** இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை விடயமாக ஒரு ஊருக்குப் போகவேண்டி இருந்தது. நான் வாழும் ரொராண்டோ பகுதியில் இருந்து இரண்டரை மணித்தியாலம் தொலைவில் உள்ள காடரி…

    • 42 replies
    • 3.3k views
  8. பிரான்ஸ்சில் கைது செய்ய பட்ட தமிழர் புனர்வாழ்வு கழக மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு பணியாளர்கள் கைதுகள் நியாயமற்றவை என்று எடுத்து கூற பிரான்ஸ் காவல்துறையினரின் அனுமதியுடன் எதிர்வரும் திங்கட்கிழைமை 9 ந்திகதி ஒழுங்கு செய்யபட்டிருந்த பிரான்ஸ்வாழ் தமிழர்களின் அமைதி ஊர்வலம் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பிரான்ஸ் காவல்துறையினரால் இறுதி நேரத்தில் இன்று அனுமதி மறுக்கபட்டுள்ளது. அனால் மேலதிகமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய எதுவித தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை

  9. [size=5]நேற்று முழுவதும் தீபாவளி வாழ்த்துக்களே எங்கு பாத்தாலும்.எனது தொலை பேசியில் ஐம்பதுக்கும் அதிகமான மடல்கள். நான் திரும்ப எவருக்கும் வாழ்த்து அனுப்பவில்லை.தொலைபேசியில் நேரில் வாழ்த்தியவர்களுக்கு மட்டும் காரசாரமான சொற்பொழிவு. பலர் பொல்லுக் குடுத்து அடி வாங்கிறது என்றால் இதுதான் என்று கூறி தொலை பேசியை வைத்தும் விட்டனர். ஒருவர் இராவணனின் படத்தோடு நரகாசுரனுக்கு வீரவணக்கம் என அனுப்பினார். இதில் மனவருத்தத்துக்கு உரிய விடயம் என்னவெனில் தமிழ் மன்னன் இராவணன் இராமனால் கொல்லப்பட்ட நாளை, ஆரியர்கள் எம்மைக் கொண்டே கோலாகலமாகக் கொண்டாட வைத்திருப்பது அவர்கள் திறமை தான். இது பற்றி அறிந்தபின் கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகளாக நானோ எனது குடும்பத்தவரோ தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. முன்னர்…

    • 42 replies
    • 7.5k views
  10. ஈழத்திலை ஆயுதப் போராட்டம் முடிசிச்சுதா ... புலிகளின் தலைமையும் இல்லையெண்டு அறிவிச்சிட்டாங்களா இங்கினை ..புலம்பெயர் தேசங்களின் புலிகளின் கட்டமைப்போ நேத்திக்கடனிற்கு(வேண்டுதலுக

  11. சும்மா இலங்கை பொருட்களை புறக்கணியுங்கள் புறக்கணியுங்கள் என்று சொன்னால் எங்கட சனம் ஒரு மாதிரி முறைத்து பார்க்குது....யானை சோடாவுக்கும், மலிபன் பிஸ்கெட்டுக்கும், அங்கர் பால்மாவுக்கும் பதிலாக என்னத்தை use பண்ணுவது என்று கேள்வி கேட்குது உண்மையில் இவற்றிற்கு மாற்றீடான பொருட்களை நாம் அறிமுகப்படுத்தும் வரை இவற்றின் நீண்டகால தாக்கம் குறைவாக இருக்கும் என்று நம்புகின்றேன். கொல்லப்படும் மக்களின் அவலங்களை பார்த்து இலங்கை சாமான்களை வாங்காமல் விடும் சனம் கூட நீண்ட காலத்தில் அதனை தொடர முடியாமல் விடலாம்....எனவே அதற்கான மாற்று பொருட்களை அதன் பெயர்களை பரிந்துரைத்தால் (Suggest) என்ன? என் முதல் வரிசை (list) 1. Anchor Milk powder (அங்கர் பால் மா) 2. Necto soda (Elephant ma…

  12. சிலநட்களுக்கு முன்னர் லாட்சப்பலில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்துக்கு ஓய்வாக இருந்ததால் போவம் என்று நுழைந்தன்...சும்மாவே அந்த உணவகம் சனத்தால் நிரம்பி வழியும்..இதில நான் நுழைந்தது மதிய உணவு நேரம்..சனம் சொல்லி வேலை இல்லை...மேசை எல்லாம் நிரம்பி இருந்தது...பின்னுக்கு ஒரு மூலையில் மூன்றுபேர் உட்காரும் மேசை ஒன்று அப்பொழுதுதான் காலியாகிக்கொண்டிருந்தது..சரி அதில் போய் உடகாருவம் என்று போனபோது தம்பி தம்பி என்றுகொண்டு ஓடி வந்த வெயிற்றர் தம்பி நீங்கள் ஒராள்தான அதோ அந்த ரேபிள்ள உடகாருங்களன் ப்ளிஸ் தம்பி என்று அழுவாரைப்போல கேட்டு நெளிந்த வெயிற்றரின் வேண்டுகோளை தட்டமுடியாமல் அவர் சுட்டிக்காட்டிய ரேபிளைபார்த்த போது மூன்றுபேர் உட்காரக்கூடிய அந்த மேசையில் வயதான தந்தையுடன் ஒரு 22 அலது 23 வயது ம…

  13. தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு சென்ற ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக (ஆகாய)ஏர்- அம்பூலன்ஸ் அழைக்கப்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. தமிழர்களே பிரித்தானிய கடல் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய பல விடையங்கள் உள்ளது. பிரித்தானிய கடல் நேரடியாக அட்டலான்டிக் கடலோடு தொடர்புடையதால் எந்த கோடை காலத்திலும் குளிராகவே இருக்கும். குளிராக இருப்பதால், அதில் குளிக்க…

  14. சில நாட்களாக என் மனதில் உறுத்தலாகவே உள்ளது. ஒரு நாடு மொழி, காலச்சாரம் என்று போராடி விட்டு, அதை எதையுமே காப்பாற்றாத முடியாத நாட்டில் பணத்தையும், சுகவாழ்க்கையையும் மையப்படுத்தி வாழ்கின்ற வாக்கை சரியா என்று. என்னுமொரு 10 வருட காலப்பகுதிக்குள் திரும்பிச் சென்று வாழவே விரும்புகின்றேன். இது நடக்குமா என்றால்... நடக்க வேண்டும் என்பதே அவா. ஆனால் எம்முள் பலருக்கு அது விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் வெளிநாட்டு வாழ்க்கை என்று வந்த பலரில் அவதானித்த ஒரு விடயம். ஏதோ அங்குள்ள வாழ்க்கையை விடக் கூடச் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் செய்கின்ற வேலை என்பது....அடுத்த தலைமுறை ஏதோ படித்து வேலை பார்க்கும் நிலைக்கு வந்தாலும் அது எச் சமயத்திலும் மொழி, இனம் பற்றிக் கவலைப்படவே போவதில்லை. நாங்கள் காட…

  15. போன புதன்கிழமை மாலை சுமார் 4 மணி இருக்கும். நான் வேலை செய்து கொண்டு இருக்கும் building இல் இன்னமும் வேலை போகாமல் மிச்சமாக இருக்கும் 4 பேரும் மெல்ல மெல்ல வேலையை இடை நடுவில் விட்டு விட்டு வெளியேறுகின்றனர். அலுவலக நேரம் 8:30 இல் இருந்து 04:30 வரைக்கும். ஆனால் இவர்கள் ஏன் இப்படி 4 மணிக்கே போகினம் என்று எனக்கு சிறு குழப்பம் வருகின்றது. எனக்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்த IT Administrator மெல்ல எனக்கு Bye see you later என்று வழக்கமாக சொல்லும் சம்பிரதாய விடைபெறுதல் வார்த்தகளைக் கூட சொல்லாமல் வெளியேறுகின்றார். எனக்கு பின்னால் இருக்கும் AS400 இனை நாளொன்றுக்கு காலையில் 2 தரம் (சாப்பாட்டுக்கு முன்), மாலையில் 3 தரம் (சாப்பாட்டுக்கு பின்) என்று கரைச்சுக் கு…

    • 41 replies
    • 3.4k views
  16. தமிழ்த்தேசியம் என் தாத்தா வீட்டுச்சொத்து என்னது சாத்திரி புதுசா ஒரு புலுடா விடுகிறார் என்று யோசிக்க வேண்டாம். இது நான் விடுகின்ற புலுடா அல்ல புலம்பெயர் தேசத்தில் தங்களை தமிழ்த்தேசியவாதிகளாக காட்டிக்கொள்கின்ற சிலர் விடுகின்ற புலுடா.அதுமட்டுமல்ல இவர்கள் சில எழுதப்படாத சட்டங்களையும் வைத்திருக்கின்றார்கள் அதாவது தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான எந்தவொரு செயற்பாடுகளோ அல்லது ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான அல்லது ஈழப்போராட்டத்தின் ஆதரவை புலம்பெயர் தேசத்தில் விரிவுபடுத்தும் வேலையை இவர்கள் மட்டும்தான் செய்யவேண்டும் அல்லது இவர்களிடம் விசேட அனுமதிபெற்றுத்தான் செய்ய வேண்டும். தமிழ்த்தேசியத்தின் மீது உள்ள பற்றால் உண்மையான தமிழுணர்வால் யாராவது ஏதாவது செயற்பாட்டை செய்துவிட்டால் உடனே…

    • 41 replies
    • 8.9k views
  17. தமிழ் பேசும் அங்கத்தவர் லோகன் கணபதியின் சிபார்சை ஏற்று தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் மீண்டும் கௌரவம்.. தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்ததன் முலம் தமிழ் மக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கிய மார்க்கம் நகரசபை மீண்டும் ஒரு தடவை உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தனது நிர்வாகத்தின் கீழ் வரும் முக்கிய வீதி ஒன்றுக்கு "வன்னி வீதி" என்று பெயர் சூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது. மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரான திரு லோகன் கணபதியின் சிபார்சினை ஏற்று சபை அங்கத்தவர்கள் அனைவரதும் ஏகோபித்த ஆதரவோடு இந்து வன்னி வீதி என பெயர் சூட்டும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டியுள்ள்து. மார்க்கம் நகர சபையின் தமிழ் பேசும் அங்கத்தவராகத் திகழும் திரு லோகன் கணபதி அவர…

    • 41 replies
    • 3.8k views
  18. நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாரசியமான பொழுது நேற்றமைந்தது. இணையம் வழி அறிமுகி இப்போது இணைந்து பணியாற்றும் நண்பர்களுடன் போனதப்பொழுது. லண்டனிலிருந்து ஒருபேப்பர்காரன்கள் / காரிகள் பிரான்சில் இருந்து சிறியண்ணன் (சாத்திரி) ஜேர்மனிலிருந்து தோழர் சபேசன் உட்பட்ட சிறு குழுவொன்று சுவிஸ் வந்திருந்தது. சுவிஸ் எனச் சொல்ல முடியாதவாறு பிரான்ஸ் ஜேர்மனி எல்லைப் பகுதிகளிலும் சிலசமயம் அந்த நாடுகளின் உள்ளேயும் என அறக்கப் பறக்க சூறாவளிப் சுற்றாகத்தான் அமைந்தது. மதியத்துக்குப் பிறகு சாத்திரியண்ணன் தனது விமானத் திகதியை தள்ளிப் போடுவதற்காக விமான நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது. விமான நிலையத்தின் வெளியே காத்திருந்து தனது விமானம் TakeOff ஆனதை உறுதிப் படுத்திக்கொண்டு பிறகு வேர்க்க விறுவிறு…

  19. நாடு கடந்த தமிழீழ அரசு அண்மையில் செனெட் சபையை உருவாக்கியிருக்கிறது. இதில் அங்கத்தவராக ஒரு சிங்களவரும் ஒரு தமிழரல்லாத அமெரிக்கரும் இடம்பெற்றிருக்கிறார்கள். சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் தாம் தமிழீழம் உருவாவதை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று இன்று தெரிவித்திருக்கிறார். நாடு கடந்த தமிழீழ அரசுடன் எந்த தொடர்புகளையும் அமெரிக்கா வைத்திருப்பதாக தெரியவில்லை. தமிழீழத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்தியா தமிழீழம் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீடித்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சீனாவும் பாகிஸ்தானும் நீண்டகாலமாகவே தமிழீழத்துக்கு எதிரான நாடுகளாக இருக்கின்றன.

    • 41 replies
    • 3.6k views
  20. ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு by : Anojkiyan கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட மூன்று மாநிலங்களான நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா, பவேரியா மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன. முந்தைய நாளோடு ஒப்பிடும்போது ஜேர்மனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100இற்க்கு…

  21. இண்டைக்கு இருந்து நம்மோட ROGERS CABLE இல CHANNEL 619 இல SUNTV இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு போய்க்கொண்டு இருக்கிது. ஏற்கனவே இருக்கிற JEYATV பேயிண்ட அறுவை காணாது எண்டு இப்ப SUNTV எண்டுற மற்றப்பேயும் வந்திட்டிது. SUNTV பேயை கனடாவுக்கு கூட்டிக்கொண்டு வந்த யாவாரிகளுக்கு இனி பையுக்க காசு பேயாக கொட்டப்போகிது. இஞ்ச பெரும்பாலான டமிழ் மக்கள் ROGERS CABLE, மற்றது BELL Satellite TV மூலம்தான் பார்க்கிறது. பிரத்தியேக Satellite Subscription மூலம் (யூரோப்பில இருக்கிறமாதிரி) பார்ப்பது வலு குறைவு. ஏன் எண்டால் அது கூடுதலான காசு. எண்டபடியால இனி ROGERS CABLE, மற்றது BELL Satellite TV யுக்க SUNTVயும் வந்திட்டிது எண்டால் டமிழ்ஸ்க்கு ஒரே கும்மாளமாத்தா இருக்கப்போகிது. இப்ப மணிவண…

    • 40 replies
    • 7.5k views
  22. சென்றமாதம் 02-09-2013 அன்று ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அங்கு மயூராபதி முருகன் ஆலயத்திற்கும் போயிருந்தேன்.அந்த அனுபவத்தையும் ஆன்மீக தரிசனத்தையும் என் யாழ்கள உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பேரு மகிழ்ச்சி அடைகின்றேன். பெர்லின் மாநகரில் மயூரபதி என்னும் திருப் பெயருடன் ஒரு முருகன் ஆலயம் நெடுங்காலமாய் இருந்து வருகின்றது. அவ்வாலயத்தின் உற்சவங்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணம் நல்லூர் முருகப் பெருமானின் உற்சவ நாட்களை ஒட்டியே நடைபெற்று வருகின்றது . அவ்வாலயம் இவ்வளவு நாட்களும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் இருந்து இயங்கி வந்தது .முருகன் அடியார்களினதும், நிர்வாகத்தினரிதும் பெரும் பிரயத்தனத்தால் முருகனின் திருவருளும் கைகூ…

    • 40 replies
    • 5.4k views
  23. ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்

    • 39 replies
    • 5.5k views
  24. தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோம், அக்.7,2009: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு 2009-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசை புதன் கிழமை அறிவித்த அறிவித்த ஸ்வீடன் அகெடமி, "ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவை குறித்த மகத்தான ஆராய்ச்சிக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அடா இ.யோனாத் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது," என அறிவித்தது. இதில், மொத்த பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். ரைபோசோம்களின் முக்கியத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.