Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. உங்களிடம் இருக்கும் காமதேனு வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி உழைப்பு,உழைப்பு. இதை நிறையப்பேர் சொல்வார்கள் ஆனால் அப்படி கடுமையாக உழைத்தும் தாங்கள் நினைத்த இலட்ச்சியத்தினை அடைய முடியவில்லையே என்று வருத்தம் தெரிவிக்கும் நம்மில் பலரைப் பார்க்கின்றோம். ஆனால் வெற்றி பெற்ற பலரும் தாங்கள் அறிந்தோ அறியாமலோ தமக்குள் இருக்கும் ஒரு விந்தையான சக்தியைப்பயன் பயன் படுத்தி இருக்கிறார்கள். அதுதான் அவர்களின் மாபெரும் வெற்றிக்குக் காரணம். இந்த ஆச்சர்யமூட்டும் சக்தியினை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பயன் படுத்தலாம். வாழ்க்கையில் நீங்கள் நினைத்த வெற்றிகளையெல்லாம் பெற முடியும். ஒரு காமதேனு பசுவை கையில் வைத்திருப்பது போல. நாம் பார்த்த பலர் அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பதை நாங்கள் எல்லோர…

    • 2 replies
    • 5.2k views
  2. உங்கள் இலக்குகளை அடைவது எப்படி ? தமிழ்ல வேடிக்கையான பழமொழிகள் நிறைய உண்டு. 'கிட்டாதாயின் வெட்டென மற'ன்னு ஒரு பழமொழி. 'முயற்சி திருவினையாக்கும்'னு ஒரு பழமொழி. என்ன இது ஒண்ணுகொண்ணு முரணா இருக்கு. 'முயற்சி திரு வினையாக்கும்'னு செய்யறதைத் தொடர்வதா? 'இது ஒண்ணும் கிட்டாது. வெட்டென மறப்போம்'னு எழுந்து போயிடலாமா? ஆசைகளிலே நிறைவேறக் கூடியது, நிறைவேற முடியாததுனு ரெண்டு வகை. எடுத்துக் காட்டா எனக்கு கணினி பற்றி நல்லா கத்துக்கணும்னு தோணினா, அதுக்குன்னு புத்தகம், சொல்லி தரும் இடம் எல்லாம் இருக்கு. முயற்சி எடுத்து படிச்சா திருவினையாகும். நான் அஞ்சடி எட்டங்குலம் உசரம், ஆறடி பத்தங்குலமா வளரணும்னா பேத்தல். அதை வெட்டென மறப்பது நல்லது. இலக்குகளை அடைவது எப்படினு ஒரு புத்தகம் இர…

    • 0 replies
    • 5.8k views
  3. மிக நல்ல நாள்‍ இன்று மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பு மிகவும் வேண்டாதது வெறுப்பு மிகவும் தேவை சமயோசித புத்தி மிகவும் கொடிய நோய் பேராசை மிகவும் சுலபமானது குற்றம் காணல் கீழ்த்தரமான விடயம் பொறாமை நம்பக் கூடாதது வதந்தி ஆபத்தினை விளைவிப்பது அதிக பேச்சு செய்யக் கூடாதது உபதேசம் செய்ய வேண்டியது உதவி விலக்க வேண்டியது விவாதம் உயர்வுக்கு …

  4. வணக்கங்க.... பொறந்த ஸ்டாரைப்பத்தி அறிஞ்சுக்க யாருக்குங்க ஆசை இல்லைங்க. என்னைய மாதிரி உங்க எல்லாருக்கும் ஆசை இருக்காதா..அதாங்க நம்ம கைக்கு கெடைச்சதை உங்க கண்ணுக்கும் காட்ட இட்டாந்திருக்கேன்.. நேக்கு இந்த மாட்டர்களில சித்த ஈடுபாடுங்க... நமக்கு மட்டுமின்னு எப்பிடி நெனைச்சுக்க முடியும் உங்க எல்லாருக்குந்தா இருக்கும். எல்லாருக்கும் கரெக்ட்டா இருக்கான்னு பாத்துக்கோங்க... # நட்சத்திரம் - தமிழ்ப்பெயர் 1 அசுபதி/அஸ்வினி -புரவி 2 பரணி -அடுப்பு 3 கார்த்திகை/ கிருத்திகை -ஆரல் 4 ரோகிணி சகடு 5 மிருகசீரிடம் மான்…

  5. உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! மனிதர்களின் புத்திக்கூர்மையை மூன்று வகையாகப் பிரித்துச் சொல்கின்றன பண்டைய ஞான நூல்கள்: சிலைப் புத்தி, தாரு புத்தி, மூங்கில் புத்தி. கல்லை உளியால் கொத்தி, செதுக்கிக் கடும் உழைப்பில் சிலையை உருவாக்கவேண்டும். அதேபோல் மிகுந்த அக்கறையுடன் பலமுறை எடுத்துச் சொன்னபிறகு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வோரை சிலைப்புத்தி வகையில் சேர்க்கலாம். கல்லைக் காட்டிலும் மரத்தில் சுத்தமாகவும் சுலபமாகவும் ஒரு வடிவத்தைச் செதுக்கிவிட முடியும். அதேபோன்று ஒருமுறை கூறினாலே, சட்டென்று உள்வாங்கிக்கொள்வோரை தாரு புத்திக்காரர்கள் எனலாம். தாரு என்றால் மரம். மூங்கிலை உளியால் ஒரு பக்கம் பிளக்கும்போதே மறுபக்கம் தானே பிளந்துகொள்…

  6. உலகின் எல்லா மதங்களும் மூடத்தனத்தையே போதிக்கிறது. எனினும் இந்து மதம் மூடத்தனத்தின் மொத்த உருவம் என்பது சாதாரண அறிவுள்ள எவருக்கும் புரிந்துவிடும். ஆனால் சில மடையர்கள் அதில் விஞ்ஞானம் இருக்குது அது இருக்குது இது இருக்குது என்று கூறிதிரிகிறார்கள். இந்துமதத்தவர்கள் கணவன் இறந்தால் மனைவியையும் நெருப்பில் கணவனோடு எரிப்பது வழக்கமாக இருந்தது. அது மனிதாபிமானத்திற்கு எதிரானது என்பதால் பிரித்தானியர் அதை தடைசெய்தார்கள். இது பற்றி புராணங்களில் என்ன உள்ளது என பார்ப்போம்: . இந்துமத புராணங்களில் நிகழ்ந்த உடன்கட்டை ஏறுதல்கள் சில: —- 1.கிருஷ்ணனின் பிணத்தோடு அவனது 8 மனைவிகள், மற்றும் யாதவர்களது மனைவிகள், பாலராமனுடைய மனைவி முதலியோர்: கிருஷ்ணன் வேடனின் அம்பு குத்திப்பட்…

    • 12 replies
    • 3.8k views
  7. தூக்கில் தொங்கப் போகிறேன் என்று ஒருவன் போவோர் வருவோருக்கெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறான். அவனுடைய குரலை சிலர் கேட்கிறார்கள் பலர் கேட்கமலே போகிறார்கள். சட்டென அவன் தூக்கில் தொங்குகிறான், அவ்வளவுதான் கவனிக்காமலேபோன அனைவரும் அவனைக்காப்பாற்ற ஓடி வருகிறார்கள். இங்கு வாய் மொழி பெறத்தவறிய கவனத்தை அவனுடைய செயல் சட்டெனக் கவர்ந்துவிட்டதை உணர முடியும். உடல் மொழியே 80 வீதமான கவனத்தைத் தொடுவதாக உளவியலாளர் கூறுகிறார்கள். சாகப்போன ஒரு செயலுக்கு இவ்வளவு தாக்கம் இருக்குமானால் வாழ்க்கை முழுவதும் விநாடிக்கு விநாடி நாம் செய்யும் செயல்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். தற்கொலை முயற்சி ஒரு குறுங்காலச் செயல், அந்த உயிர் தப்பினாலும், உயிர் போனாலும் அதன் மீதான கவனம் கு…

  8. [size=4]அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வத…

  9. -- பாலகார்த்திகா ஒரு நாள் காலைநேரம், ஒரு முதியவர் கடற்கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ட ஒரு காட்சி அவரது கவனத்தைக் கவர்ந்திழுத்தது. ஒரு இளைஞன் ஒருவன், அலைகளினூடேயும், கரையிலும் மாறி மாறி ஓடிக் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான். முதியவருக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறியும் ஆர்வம் மேலிட்டது. அவன் அருகில் சென்றார். அவன் குனிந்து கரையோரம் ஒதுங்கிக்கிடக்கும் நட்சத்திர மீன்களை ஒன்றொன்றாகப் பொறுக்கி, மெல்ல கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான். "தம்பி! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் முதியவர். "ஐயா! வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது, அலை உள்வாங்குகிறது. எனவே, கரையோரம் இரவில் ஒதுங்கியுள்ள இந்த நட்சத்திர மீன்களை நான் கடலுக்குள் எறிந்து…

  10. நான் படித்ததில் எனக்கு பிடித்ததை தந்துள்ளோன் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கின்றேன் பிடித்தால் நன்றிகள் சுவாரசியமான துணுக்கு ஒன்று கையில் கிடைத்தது. அதை அப்படியே தருகின்றேன். சுவாமி விவோகனந்தரும் அவருடைய தோழியும் ஒரு நீச்சல்குளத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர்.அந்தபெண்மன

  11. உண்மையான பக்தன் யார்? நாராயணா.. நாராயணா.. என்று நாரயணன் நாமம் பாடும் நாரதர், வைகுண்டவாசியான விஷ்ணுவைக் காண சென்றிருந்தார். மகாவிஷ்ணு, இருக்காரே மிகவும் வில்லங்கமானவர். கர்வம் மிக்க பக்தர்களாக இருந்தாலும், பதுசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றிவிடுவார். நாரதருக்கு நாராயணனின் சிறந்த பக்தன், தான் ஒருவர் மட்டுமே என்னும் மமதை இருந்தது. அதை அடக்குவதற்கு சரியான சமயம் எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. நாரதரின் அழைப்பு கேட்டும் காது கேட்காதது போல் பூலோகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். ”நாராயணரே நான் அழைத்தது கூட கேளாமல் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ”வேறொன்றுமில்லை நாரதரே பூலோகத் தில் எனக்கு பிடித்த பக்தன் ஒருவன் இருக்…

  12. உண்மையான வெற்றி பரமஹம்ச சிறீ நித்யாந்தர் தங்கப் பதக்கம்! மாடமாளிகை! சௌகரியமான வாழ்க்கை! பதவியென்னும் கிரீடம்! இவற்றில் ஏதாவதொன்றில் சாதித்துவிட்டால், வாழ்வில் வென்று விட்டோம் என்று அர்த்தமா? புத்தரிலிருந்து ரமணர் வரை இந்த வெற்றிகளையெல்லாம் உண்மையான வெற்றி என்று சொல்லவில்லையே! அப்படியானால் உண்மையான வெற்றிதான் எது? ‘தன்னை வெல்லும் வெற்றியே, உண்மையான வெற்றி’ என்கிறார்கள் ஞானியர்கள். இதற்கு மிகச் சரியான உதாரணம் புத்தர். அங்குலிமால் மிக விசித்திரமானவன். ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும். ஒருவருக்கு ஒரு விரல் என்று ஆயிரம் விரல்களால் கோர்க்கப்பட்ட ‘விரல் மாலையை’ தான் அணிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு குரூர ஆசை அவனுக்கு. அதுவரை 999 பேரைக் கொன்றுவிட்டான…

    • 4 replies
    • 1.9k views
  13. "கதிர்காமத்தில் முருகனுக்கு வேல் அஷ்டோத்திரம்' என்று அர்ச்சனைகள் செய்வார்களாமே நான் அறிந்ததில்லை.. அறிந்தவர்கள் யாரேனும் இருக்கின்றீர்களா? அந்த அஷ்டோத்திரம் எங்கு கிடைக்கும் தெரிந்தவர்கள் உதவுங்களேன். இணையத்தில் கிடைக்குமா? மிக்க நன்றி...

  14. உனக்கு வரலாறு தெரியுமா? வா. மணிகண்டன் பெங்களூரிலிருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் நான்கைந்து சமணர்களையாவது பார்க்க நேரிடுகிறது. முன்பு திகம்பரர்கள் என்கிற நிர்வாண நிலையை அடைந்தவர்களும் நடந்து செல்வார்களாம். திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட கலாச்சாரக்காவலர்கள் தாக்கத் துவங்கிய பிறகு அவர்களைப் பார்க்க முடிவதில்லை. இப்பொழுது வெண்ணிற உடையில் செருப்பில்லாமல் நடந்து செல்வபவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்தான் கண்ணில் படுகிறார்கள். அதன் பிறகு எங்கே செல்கிறார்கள் என்று தெரியவில்லை. கர்நாடகாவில் இன்னமும் சமணம் உயிர் பிடித்திருக்கிறது. தமிழகத்தில்தான் காலியாகிவிட்டது. வலுவுள்ளவன்தானே எப்பொழுதும் வரலாற்றை எழுதுகிறான்? சமணர்கள் கெட்டவர்கள், அப்பரைக் க…

    • 3 replies
    • 1.5k views
  15. உன்னை எனக்குப் பிடிக்கும் என்னை உனக்குப் பிடிக்கும் நாங்கள் எல்லாருமே தினம் தினம் எத்தின பேரை பார்க்கிறம் பழகிறம் ஆனால் ஒரு சிலரைத்தான் நல்ல நண்பர்களாகவோ காதலன் காதலியாகவோ அல்லது இன்ன பிற உறவுகளாகவோ ஏற்றுக்கொள்ளுறம். ஏன் நாங்கள் சில பேரை மட்டும் நேசிக்கிறோம்? சில பேரை வெறுக்கிறோம்? எங்கட விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கும் அகக்காரணிகள் புறக்காரணிகள் எவை? முதலாவது காரணம் பரிச்சயம்.ஒரு பொருளாயிருந்தாலும் நபராயிருந்தாலும் ஏற்கனவே பழக்கம் என்றால் கூடுதலான நாட்டம் காட்டுவம்.யாரையும் அடிக்கடி சந்திச்சா அவையிலுள்ள நேசம் மதிப்பு எல்லாம் அதிகமாகும் என்று உளவியல் ஆராய்ச்சியாளர்களான சொல்லினம். பல்கழைக்கழக மாணவர்கள் சிலர் ருசி பற்றிய ஒரு ஆராய்ச்சிக்கு என்று ச…

    • 13 replies
    • 4.1k views
  16. [size=5]உன்னை விட்டு விலகிப் போக முடியுமா?[/size] ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை. 'அவரை எப்படி சந்திப்பது.. ?' என விசாரித்தான். 'கோவிலுக்குப் போ..!' என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். இனி, ஞானிக்கும் மனிதனுக்குமிடையே நடந்த உரையாடல்: ஞானி கேட்டார். "எங்கே போகிறாய் ?" "கடவுளைக் காண போகிறேன்!" "எங்கே..?" "கோவிலில்.. !" "அங்கே போய்... ?" "அவரை வழிபடப் போகிறேன்..!" "அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ...?" "தெரியாது..!" "எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும்..?" "அப்படியென்றால் ... ?" "உன்னுடைய வழிபாடு வெறும…

  17. உப்புநீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம்!!!

  18. Started by ArumugaNavalar,

    உ சிவமயம் திருச்சிற்றம்பலம் உமாசகிதர் சிவபெருமானது அருட்சக்தியே உமை என அழைக்கப்படுகிறது. சக்தி தன் வடிவே தன்னில் தடையிலா ஞானமாகும் என்பர் ஆன்றோர் ஞானமே உமை வடிவாகத் திகழ்கிறது. சிவபெருமானது கருணையே அம்பிகை என்பது இதனால் புலப்படும். உமை என்பது சிவபெருமானது கருணையே என்று காட்ட அமைந்த திருக்கோலமே உமாசகித மூர்த்தி அல்லது உமா மகேச்வர மூர்த்தி ஆகும். சுகாசனமூர்த்தி அருகே, தேவி அவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தால் இக்கோலம் உமாசகிதமூர்த்தி என அழைக்கப்படும். இறைவனின் இடப்பக்கம் இறைவி அமர்ந்திருப்பாள். இவர் ஒரு முகமும் முக்கண்ணும் நாற்கரங்களும் கொண்டிருப்பர். சுகாசனத்தில் அமர்ந்த இவர் புலித்தோலையும் பட்டாடைகளையும் அணிந்திருப்பார். இவ…

    • 4 replies
    • 1.8k views
  19. உயிர் என்பதும் ஓர் நிலை சக்தி தான். எமது உடல் என்ற இரசாயனத் தொகுதி.. சிக்கலான வெப்ப இரசாயனத் தொகுதி ( complex thermodynamic system (open). எமது உடல் எனும் இரசாயனத் தொகுதிக்குள் மீளக் கூடிய மீள முடியாத ( reversible and iireversible) என்று இரண்டு வகைத் தாக்கங்களும்.. உடலளவில் நிகழும் disorders தங்கி இருக்கின்றன. அந்த குழப்பங்கள் ஒரு சமநிலைக்குள் இருக்கும் வரை உடல் தானாகவே தொகுதிகளை இயக்க ஆரம்பிக்கிறது. இப்போ.. தொலைக்காட்சிப் பெட்டிக்கு மின்சாரத்தை வழங்கியதும் அது இயங்குவது போல. தொலைக்காட்சிப் பெட்டியையே சுமார் 80 பாகை வெப்பநிலை உள்ள சூழலில் வையுங்கள்..என்னாகும்.. அதன் இயக்கம் நிறுத்தப்படும். எங்கெல்லாம் இரசாயனம் இருக்கோ ( அது இல்லாம் உலகில் உள்ள ஒன்று வெற்றிடம் மட்டும் தான்…

  20. உயிரியல் விளங்காதவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி 1. இறந்தவுடன் உயிர் எங்கே செல்கிறது? விடை. உயிர் என்பது ஒரு இயக்க ஆற்றல். இந்த ஆற்றலுக்கு தேவையான சத்து உணவு+காற்று+நீரிலிரிந்து நம் உடல் தயாரிக்கிறது பயண்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் ஒரு மின் பேட்டரியை போல..யாராவது செயல்படாத மின் பேட்டரியின் உயிர் எங்கே போனது என்று கேட்டதுண்டா..? 2. அப்படியானால் மரணம் என்றால் என்ன? விடை : மரணம் என்பது நம் உடலில் உள ள அடிப்படை பணிகள் (Vital functions) நிரந்திரமாக செயலற்று போவது. மூச்செடுப்பது நின்று போவது, இதய துடிப்பு நிற்பது, உடலில் வெப்பமின்மை, மூளை செயலற்று போவது.. இவைகளைத்தான் மரணம் என்று உயிரியல் அறிவிக்கிறது.. உடல் என்னும் சரீரத்திலிருந்து ஆத்மா என்று தனியாக பிரிவது…

  21. உயிர் வளர்க்கும் திருமந்திரம் 01: யாக்கையில் தொடங்கி காக்கை உயிர் என்னும் சொல் ‘உய்’ என்னும் வேரிலிருந்து தோன்றியதாகக் கணக்கு. உய்தல் என்றால் வாழ்தல் என்று பொருள். ‘உய், உய்’ என்னும் சீழ்க்கை ஒலியோடு மூச்சிழுப்பு நிகழ்கிறது. மூச்சிழுத்தல்தான் ஒருவர் வாழ்ந்திருப்பதற்கான அடையாளம். மூச்சிழுக்கும் செயலுக்கு உயிர்த்தல் என்று பெயர். பெருமூச்சு விடுவதை நெட்டுயிர்த்தல் (நீளமாக உயிர்த்தல்) என்று சொல்வது இப்போது அற்றுப் போய்விட்ட வழக்கு. பிராண வாயு என்று வடமொழி குறிப்பது தமிழில் உயிர் வளி என்று வழங்கப்படும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது மூச்சிழுத்து வாழ்ந்திருப்பது எதுவோ அது உயிர். உய்தல் என்ற சொல்லுக்குக் கடைத்தேறுதல் என்றும…

  22. இந்த இயேசுவின் உயிர்ப்பு விழா தமிழ் மக்களளின் உயிர்ப்பை சொல்லிநிற்குது என்ற உண்மையை உணரும் மட்டும் ,அதை பிரதிபலிக்கும்போதும் ,அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்போதும்தான் எனக்கு ஒருவித திருப்தி ஏற்படுகிறது ,,,,,மாண்பு மிகு ,யாழ் ஆயர் தாமஸ் சவுந்தர நாயகம் அடிகளார் போல ,,,,கத்தோலிக்கன் என்ற வகையில்

    • 4 replies
    • 1.1k views
  23. மக்கள் கர்மவினைப் பலனைப் பற்றி கூறுவார்கள். போன பிறப்பிலே என்ன நடைபெற்றது என்று கூறுவதற்கு பலர் உள்ளார்கள். ஆடுத்த பிறப்பிலே என்ன நடைபெறும் என்று கூறுவதற்கும் பலர் உள்ளார்கள். ஆனால் யாரும் இந்த வாழ்வைப் பற்றி, இந்த பிறப்பை பற்றி பெரிதாக பேசுவதில்லை. நீங்கள் ஓரிடத்திற்கு செல்வதற்கு மூன்று பேரூந்துகளிலே செல்ல வேண்டும் என வைத்துக் கொள்ளுவோம். முதலாவது பேரூந்திலே பிரயாணம் செய்து பேரூந்து நிலையத்திற்கு வந்துவிட்டீர்கள். இன்னமும் இரண்டு பேரூந்துக்கள் எடுக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் அடுத்து எடுக்கவேண்டிய பேரூந்தை பற்றி எண்ணுவீர்களா? அல்லது மூன்றாவதாக எடுக்கவேண்டிய பேரூந்தை பற்றி யோசிப்பீர்களா? ஏனெனில் எது நடந்து முடிந்துவிட்டதோ, அது முடிந்த காரியம். எது நடக்கப் போகி…

  24. உருமாறி.. தனக்குத் தானே குழிபறிக்கும்.. புலம்பெயர் தமிழ் இலக்கிய சந்திப்புக்கள். அண்மையில் இங்கிலாந்தின் தலைநகரில்.. லண்டனில் வழமை போல.. ஒரு சில பத்துப் பேர் கூடி 40 வது தமிழ் இலக்கிய சந்திப்பு என்ற ஒன்றை நடத்தி முடித்தார்கள். இவர்கள் வழமையாகப் பேசும் விடயம்.. புலி எதிர்ப்பும்.. புலி வசைபாடலும்.. புலிக்கு அரசியல் மற்றும் மனித உரிமைகள் வகுப்பெடுப்பதுமாகும். ஆனால் இம்முறை அது இவற்றிற்கு மேலதிகமாக பேசிய விடயங்கள் குறித்து தகவல்கள் வந்துள்ளன. அங்கு பேசிய புலி இலக்கியத்திற்கு அப்பால் சென்று மற்றைய விடயங்கள் என்று பார்த்தால்.. 1. சிறீலங்காவில் சிங்களத்தின் போர் வெற்றிக்குப் பின்னான மூவின நல்லிணக்கம். (இதனை போருக்கு முந்தி எத்தனையோ தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் ப…

    • 19 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.