Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. வணக்கம், நான் நேற்று விஜய் தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய சுவாமிகள் பிரேமானந்தா அவர்களின் பிரத்தியேக பேட்டி | விபரணப்படத்தை பார்த்தேன். ராஜீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டதன் பின்னரே இவர் பற்றி முதன் முதலில் கேள்விப்பட்டேன் என்று நினைக்கின்றேன். பலவித குற்றங்கள் சுமத்தப்பட்டு கூடாத ஓர் மனிதராக விபரிக்கப்பட்ட இவரது வாழ்க்கையினை இன்னுமோர் கோணத்தில் பார்க்கின்றது இந்த விபரணம். இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் இங்கும் குறிப்பிட்ட விபரணப்படத்தை இணைக்கின்றேன். வலைத்தளத்தில் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தேடல் செய்தபோது தமிழ்மழை இணையத்தில் இவை காணப்பட்டன, நன்றி. http://www.youtube.com/watch?v=zFJ05kWtAdk http://www.youtube.com/watch?v=mzjlLkGJC3o http:…

  2. மனிதனின் நம்பிக்கைகள் எல்லாம் உண்மையாகி விடாது. நம்பிக்கை என்பதும் பக்தி என்பதும் வெவ்வேறானவை.பக்தி பகல் வேசமாகி விடுமானால் ஒன்றல்ல பல நித்தியானந்தர்கள் உருவாக நாமே அடியெடுத்துக் கொடுத்தவர்களாகி விடுவோம். சென்ற ஆண்டு 2011 தை 14 ல் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பியவர்களில், புல்மேடு என்ற இடத்தில் சன நெருக்கலில் 102 பக்தர்கள் சாகடிக்கப்பட்டனர்.இதே போல் 1999 ல் 54 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு விபத்தை கேரள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, பல கேள்விகளை முதலில் கேரள அரசிடமும்,பின்னர் கோயில் நிர்வாகத்திடமும் கேட்டனர். இந்த மகரஜோதியை பார்த்த,பக்தர்கள் அதை உண்மை என்று நம்பி, இன்றும் வழிபட்டு தரிசித்து வருகின்றனர். இது மகர நட்சத்திரம்,(மகரஜோத…

    • 4 replies
    • 6.5k views
  3. கற்பனை என்ற வார்த்தையே தவறானது இந்த பிரபஞ்சத்தில் இல்லாத எதனையும் ஒருவரின் மூளையால் சிந்திக்கவும் உணரவும் முடியாது. கற்பனை என்று சொல்வது உங்கள் தேடலுக்கும் உண்மை புரிதலுக்கும் இடையேயுள்ள ஒரு பெரும் சுவர் ( இன்றைய மொபைல் அப்டேட் இல் பெற்றுக்கொண்டது । அனுப்பியவர் பெயர் அமானுஷ்யம் என்று போட்டிருக்கு ) ஆதலினால் கற்பனை செய்வீர் - உண்மையை உணர்வீர் ( இது என்னுடையது ) ……….

  4. ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?... கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம்,…

  5. உறவுகளை ஒன்றிணைக்கும் நவராத்திரி! தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைப்போலவே நவராத்திரி விழாவையும் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அதாவது, அக்டோபர் மாதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து, விஜயதசமி வரை ஒன்பது நாட்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் பலதரப்பட்ட 'தீம்'களில் கொலுவைத்து கொண்டாட்டம் நடக்கிறது. வட மாநிலங்களில் துர்கா பூஜை என்கிற பெயரிலும், தென் மாநிலங்களில் நவராத்திரி என்கிற பெயரிலும் இந்த கொலுவானது வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, நங்கநல்லூரில் இருக்கும் நித்யானந்த் - மைதிலி தம்பதியரின் வீட்டில் மூன்று தலைமுறையாக நவராத்திரிக்கு தொடந்து கொலு வைத்து கொண்டாடி வருகிறார்கள். அவர்களிடம் பேசினோம். ''நவராத்திரியைப் பொறுத்தவர…

  6. கோவில் திருவிழாக்களில் நாம் செய்யும் சடங்குகள் நம்மில் சிலருக்கு மிகுந்த நம்பிக்கையும் சிலருக்கு நிறைய கேள்விகளையும் எழுப்புவதில் சந்தேகமேயில்லை. உந்தித் தள்ளும் காரண அறிவால் சிந்தனை வேறாய்ப் போவது இயற்கை... அங்கு என்னதான் நடக்கிறது? FILE இந்த கலாசாரத்தில் கடவுளுக்கு ஓர் உறுதியான உருவம் கிடையாது. யாருக்கு எப்படித் தேவையோ, அப்படி உருவாக்கிக்கொள்ள முடியும். மனிதன் முழுமையாக விடுதலை ஆக வேண்டும். அதாவது முக்தி ஒன்றுதான் இந்தக் கலாசாரத்தின் நோக்கம். உலகிலேயே இந்தக் கலாசாரம் மட்டுமே இப்படி இருக்கிறது. எப்போது நீங்கள் இந்தக் கலாசாரத்தில் பிறந்தீர்களோ, அப்போதே உங்கள் குடும்பம், உங்கள் தொழில், உங்கள் கடவுள் எல்லாமே சைடு பிசினஸ்தான். மெயின் பிசினஸ் முக்த…

  7. பாரதிதாசனும் பெரியாரும் எஸ்.வி.ராஜதுரை ''...சமூகப் புரட்சி தனது கவித் திறனைப் பழங்காலத்திலிருந்து பெற முடியாது; எதிர்காலத்திலிருந்துதான் பெற முடியும்." -கார்ல் மார்க்ஸ், லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் 1891-1967ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பாரதிதாசன் பெரியாரின் சமகாலத்தவர். பெரியாருக்கு 12ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்து பெரியாருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எய்தியவர். பெரியாரைவிட ஏறத்தாழ 22ஆண்டுகள் ஆயுட்காலம் குறைந்தவர். 37ஆண்டுக் காலம் ஆசிரியப் பணி, கவிதைத் தொழில், நாடகப்பணி, திரைப்பட ஈடுபாடு ஆகிய வற்றோடு காங்கிரஸ் தேசிய இயக்க, சுய மரியாதை இயக்கச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சிறிது காலம் புதுவைச் சட்டமன்ற உறுப்பினராக வும…

  8. ஆற்றங்கரையான், அழகு கந்தன் தேரில் ஆரோகணித்தான் செல்வச்சந்நிதியில்! தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று காலை இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ ஆற்றங்கரையில் கோயில் கொண்ட கந்தப்பெருமான் தேரினில் ஆரோகணித்தார். வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இல்லாது அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் ஓடும் செல்வச்சந்நிதி பதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வேல்வடிவத்திலே மூலமூர்த்தியாக காட்சி கொடுக்கும் கந்தப்பெருமானை காண நடொங்கிலும் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். அன்னதானக்கந்தன் …

  9. முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகம் இன்று... Thursday, June 4, 2020 | 12:56:00 AM | 0 comments . வைகாசி விசாகம் உலகிலுள்ள இந்துக்கள் பௌத்தர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். வைகாசி விசாகம் முருகப்பெருமான் பிறந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது தமிழ் மாத வைகாசியில் விசாகம் நக்ஷத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. வைகாசி தமிழ் நாட்காட்டியில் இரண்டாவது சூரிய மாதமாகவும் விசாகம் நக்ஷத்திரம் இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினாறாவது நட்சத்திரமாகவும் உள்ளது. இவ்வருடம் ;வைகாசி விசாகம் இன்று-4- வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் ஒரு முறையாவது தோன்றும். வைகாசி மாதத்தை விருஷ மாதமாகவும் விசாகம் நக்ஷத்திரத்தை விசாக நக்…

  10. இலங்கை தலித் பிரச்சினை: பாரீஸ் கூட்டம் பற்றிய சிறப்புப் பெட்டகம் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml ------------------------------ ஈழத்தில்.. ஈழப்போராட்டம் ஆரம்பமாகிய பின ... தலித்தியம் என்ற அடிப்படையின் கீழ் சமூகப்பிரிவினைகள், இந்தியாவில் உள்ளது போன்று, ஆழப்படுத்தப்பட்டு அரச நிர்வாக அலகில் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு என்று எதுவும் கிடையாது. ஆனால் புலம்பெயர்ந்த சில தமிழின தேச விரோத சக்திகள் அந்நிய அருவருடிகளின் காசுக்கும் தங்களின் சுய இலாபத்துக்கும், புகழுக்கும் என்று ஈழத்தமிழ்மக்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்துக்கு விலை போய் ஈழத்தில் தலித்தியம் என்பது உள்ளதாகக் காட்டி அல்லது நிறுவி.. அதற்கு உரிமைக்குரல் எழுப்ப முனைகின்றன…

  11. [size=5]உன்னை விட்டு விலகிப் போக முடியுமா?[/size] ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை. 'அவரை எப்படி சந்திப்பது.. ?' என விசாரித்தான். 'கோவிலுக்குப் போ..!' என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். இனி, ஞானிக்கும் மனிதனுக்குமிடையே நடந்த உரையாடல்: ஞானி கேட்டார். "எங்கே போகிறாய் ?" "கடவுளைக் காண போகிறேன்!" "எங்கே..?" "கோவிலில்.. !" "அங்கே போய்... ?" "அவரை வழிபடப் போகிறேன்..!" "அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ...?" "தெரியாது..!" "எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும்..?" "அப்படியென்றால் ... ?" "உன்னுடைய வழிபாடு வெறும…

  12. இந்தக்காணொலியை முழுமையாகப்பாருங்கள். பல செய்திகள் உள்ளன. மூலம்: The Ellen DeGeneres Show

  13. பதினாறு செல்வங்கள் எவை? பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:- பதினாறு செல்வங்கள்: 1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி) 2.குறையாத வயது (நீண்ட ஆயுள்) 3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்) 4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்) 5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை) 6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை) 7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை) 8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி) 9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்…

  14. "மாற்றம் தேவை" -------------------------- இன்றைய பள்ளிச்சாலைகளில் நாம் பயிலும் விஷயங்கள் நமது ஆன்ம லாபத்திற்கு எந்த அளவு துணை புரிகிறது என்று அறிதல் இன்றியமையாதது. தனிப்பட்ட மதபோதனை கல்வி நிலையங்களில் இடம் பெறக் கூடாதாம். ஆனால் அறநெறிப் போதனையை (Moral Instruction) அலட்சியம் செய்தலும் கூடாதாம். இது இப்போது நிலவும் கொள்கை. கல்வியின் பயன் என்ன என்பது பற்றி நன்கு சிந்தியாத, சிந்திக்க மறுக்கும் மாந்தரின் செயலால், சமயபோதனையை முற்றிலும் மறந்து நிற்கிறது நமது தமிழ் இனம். திருவள்ளுவரின் "கற்றதனால் ஆயபயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழா அரெனின்" என்ற பாடல் கல்விக் கொள்கையை உருவாக்குவோர் உளத்தில் அழியா இடம் பெறவேண்டிய பாடலாகும்.

  15. வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடந்த கொடியேற்ற நிகழ்வு இன்று திங்கட்கிழமை பகல் மிகவும் பக்திப்பூர்வமாக இடம்பெற்றது. அடியார்களின் அரோஹரா கோசத்தின் மத்தியில் ஆலயத்தின் பிரதமகுரு பிரம்மஸ்ரீ எஸ்.அகிலேஸ்வரக்குருக்கள் கொடியை ஏற்றி வைத்தார். காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. தனியார் மினி பஸ்கள் மற்றும் இலங்கை போக்ககுவரத்து சபையின் பஸ்கள் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அடியவர்களின் வசதி கருதி சேவையில் ஈடுபட்டன. http://www.malarum.com/article/tam/2015/08/17/11404/தெல்லிப்பழை-துர்க்கையம்மனுக்கு-கொடியேற்றம்-.html#sthash.9DNNsZ1Q.dpuf

  16. பலாயிரக்கனக்கான பக்தர்களுடன் சேர்ந்து வல்லிபுர மாயவன் இன்று கடலில் நீராடி மகிழ்ந்தான் http://youtu.be/sRPeMScqIMY

    • 4 replies
    • 1.2k views
  17. “நான் பிக்குணியாகி 50 வருடங்களாகிவிட்டது. இதற்கு முன் ஜயஸ்ரீ மகாபோதியின் மேற்தளத்திற்கு இரண்டு தடவைகள் சென்று வணங்கியிருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் எங்களை போக விடுவதில்லை.” இப்படி கூறியிருப்பவர் சாதாரண பெண் அல்ல. இலங்கை பிக்குணி அதிகார பீடத்தின் பொதுச்செயலாளரான “கொத்மலே ஸ்ரீ சுமேத” என்கிற பிக்குணி. ஸ்ரீ மகாபோதியின் மேற்தளம் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக நெடுங்காலம் இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஓகஸ்ட் 13 அன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச அந்த மேற்தளத்திற்குச் சென்று போதி மரத்தை வணங்கிச் சென்ற செய்திகள் வெளிவந்ததும் மீண்டும் இது சர்ச்சைக்குள்ளாக…

    • 4 replies
    • 3k views
  18. குரு பெயர்ச்சி பலன்கள் வணக்கம்! 14.07.2015 செவ்வாய்க்கிழமை காலை 08.16 மணி அளவில் குரு பகவான்,கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினம், மிதுன இராசி, சிம்ம லக்கினம். குரு பகவான், மக நட்சத்திரத்தில் பிரவேசம் செய்கிறார். லக்கினத்தில் சுக்கிரனுடன் அமர்ந்த குரு, 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களை பார்வை செய்வதால் நாட்டில் மக்கள் வளமோடும், நலமோடும் இருப்பார்கள். பொருளாதாரம் பெருகும். நம் நாட்டின் உயர்ந்த வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சரியமாக பார்க்கும். பல துறைகள் முன்னேற்றம் அடையும். கலை உலகில் உள்ளவர்களுக்கு சற்று சிரமமான நேரம் இது. காரணம் சுக்கிரன், குரு இணைந்து இருப்பது நன்மை இல்லை. சிம்ம சுக்கிரன் பெரும் மழை, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு அறி…

  19. [size=5]நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.[/size] [size=5]பேராசிரியர்: “நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”[/size] [size=5]மாணவன்: “நிச்சயமாக ஐயா..”[/size] [size=5]பேராசிரியர்: “கடவுள் நல்லவரா?”[/size] [size=5]மாணவன்: “ஆம் ஐயா.”[/size] [size=5]பேராசிரியர்: “கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?” மாணவன்: “ஆம்.”[/size] [size=5]பேராசிரியர்: “எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நா…

    • 4 replies
    • 1.4k views
  20. 29/12/2008 by வினவு “பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?” “என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை க…

  21. ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... ____________ ரிஷிகள் ஏழு... அகத்தியர், காசியபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கவுதமர், வசிஷ்டர். ____________ கன்னியர்கள் ஏழு... பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ____________ சஞ்சீவிகள் ஏழு... அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமர். ____________ முக்கிய தலங்கள் ஏழு.... வாரணாசி, அயோத்தி, காஞ்சிபுரம், மதுரா, துவாரகை, உஜ்ஜைன், ஹரித்வார். ____________ நதிகள் ஏழு... கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி. ____________ வானவில் நிறங்கள் ஏழு... ஊதா, கருநீலம், …

  22. எதை இழந்தாய்...? இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா! இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக்கென்றேன்..! இழந்ததெவை? என இறைவன் கேட்டான்! பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை.. பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்..? கால மாற்றத்தில், இளமையை இழந்தேன்.. கோலம் மாறி, என் அழகையும் இழந்தேன்.. காதலித்து, அவளிடம் இதயமிழந்தேன்.. காணாமல் போனாளே, அவளை இழந்தேன்.. வயதாக ஆக, உடல் நலமிழந்தேன்.. எதை என்று சொல்வேன்..? நான்.. இறைவன் கேட்கையில்..! எதையெல்லாம் இழந்தேனோ.. அதையெல்லாம் மீண்டும்தா..! என்றேன். அழகாகச் சிரித்தான் பரமன்.. ”கல்வி கற்றதால், அறியாமை இழந்தாய்! உழைப்பின் பயனாய், வறுமையை இழந்தாய்…

  23. BY: AHAMEDSHA AHAMED JAMSATH ( AL AZHARI ) அண்மையில் இலங்கையில் நடந்த ஐ எஸ் பயங்கரவாத தாக்குதலின் பின் சில தமிழ் நண்பர்கள் குர்ஆனை பேசுபொருளாக எடுத்துள்ளனர். இந்த பயங்கரவாதத்துக்கு குர்ஆன்தான் தூண்டுகிறது, அதில் இருக்கும் ஜிஹாத் பற்றிய வசனங்கள் மூலம்தான் ஐ எஸ் பயங்கரவாதிகள் தூண்டப்பட்டனர் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இந்தக் கருத்து எந்தளவு அடிப்படை அற்றது, எந்தளவு மேம்போக்கானது, எந்தளவு பிறமத புனிதத்துவ நூல் பற்றிய கரிசனையற்றது, எந்தளவு வாசிப்பற்ற விமர்சனம் என்பதை பேசுவதே இந்த ஆக்கத்தின் நோக்கம். ஓ எல் பரீட்சையில் கணிதப்பாட நூலை பார்த்து படித்துவிட்டு பரீட்சை எழுதிய மாணவன் பெfயில் ஆகிட்டான் என்பதட்கு அந்த கணித நூலே பிழை என்று சொல்வதுபோல உள்ளது விமர்சனம் செய்ய…

    • 4 replies
    • 1.2k views
  24. கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம்... கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றம், இன்று திருத்தல பரிபாலகர் வணக்கத்துக்குரிய யூட் ராஜ் பெர்ணான்டோ தலைமையில், வெள்ளிக்கிழமை (03) நடைபெற்றது. (படப்பிடிப்பு: ஷண்) - See more at: http://www.tamilmirror.lk/173780/க-ச-ச-க-கட-ப-ன-த-அந-த-ன-ய-ர-ஆலய-க-ட-ய-ற-றம-#sthash.OjNDzmhn.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.