Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சமூகம் சிந்திக்க வேண்டிய அம்சங்களைப் பற்றி பிரதிபலிக்கும் படங்களை.. ஓவியங்களை.. இங்கு இணைக்க உள்ளோம். கள உறவுகளே நீங்களும் அப்படியான படங்களை அல்லது ஓவியங்களை கண்ணுற்றால் இங்கு இணைக்கலாம். (காட்டூன்களாக வேண்டாம்.) நன்றி முகநூல். நன்றி முகநூல்.

  2. ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள். ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள். பெண்கள் தினம் என்றால் மார்ச் 8 என்று கூறிவிடுவோம். அதென்ன ஆண்கள் தினம் ? அப்படி ஒரு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது ? பெண்களுக்கான அக புற நெருக்கடிகளே அவர்களை முன்னேறவிடாமல் இன்னும் தடுக்கும்போது ஆண்களுக்கும் அக நெருக்கடியா? சொல்லப்போனால் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆண்களுக்கும் அக புற நெருக்கடிகள் நிறைந்த சூழல்தான் நிலவுகிறது. முன்புபோல் ஆண் வேலை செய்துவிட்டு வர பெண் வீட்டைக் கவனித்துக் கணவனையும் குடும்பத்தையும் மட்டுமே போஷித்துக் கொண்டிருந்த காலம் மாறி விட்டது. இன்றைய காலகட்டத்தில் பெண்ணும் வேலைக்குச் செல்வதால் ஆண் வீட்டில் சரிபங்கு வேலைகளையும் பொறுப்பேற்றுக் க…

  3. கைகளால் உணவருந்துவதற்கான, நல்ல காரணங்கள்!!! ஏன் கைகளால் உண்ணுவதை விரும்புகிறார்கள் என என்றாவது எண்ணியுள்ளீர்களா? அதற்கு காரணம் வெறும் கைகளால் உணவுகளை உண்ணும் போது உணவின் சுவை கூடுதலாக இருக்கும். குழந்தைகளையும் கைகளாலேயே உண்ணுவதற்கு பழக்கப்படுத்துகின்றனர். இதனால் உணவருந்தும் மேஜையில் சிந்தி சிதறமால் உண்ணுவார்கள் அல்லவா? கைகளால் உண்ணும் போது, அவை உணவின் அமைப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு அளிக்கும். ஸ்பூன் மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி உண்ணும் போது இந்த அமைப்பை நம்மால் உணர முடிவதில்லை. பல இந்தியர்களுக்கு தங்கள் உள்ளங்கையால் உருளைக்கிழங்கை அல்லது இட்லியை சாம்பார் மற்றும் சட்னியுடன் பிசைந்து சாப்பிட மிகவும் விரும்புவார்கள். வெறும் கைகளால் உணவருந்தினால் மட்ட…

  4. தூய அடையாளம் ----------------------------- 10ம் வகுப்பு சோதனைக்காக அடையாள அட்டை ஒன்றை எடுக்குமளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என்று ஒன்று இருக்கின்றது, அது மிகவும் தேவையானது என்று உணர்ந்திருக்கவில்லை. அந்த விண்ணப்ப படிவத்தில் முழுப்பெயர் தப்பாக இருக்கின்றது என்று ஆசிரியர் சொல்ல, பின்னர் அதை மாற்றுவது கூட முடியாமல் போனது. முதன்முதலாக இலங்கையில் வேறு இன மக்களின் நடுவில் வாழ ஆரம்பித்த பொழுது தான், அடையாள அட்டையை தாண்டிய விடயங்கள் தெரியவந்தது. மொழி, உணவு, மதம் என்பன மட்டும் இல்லை, இனக் குழுக்களின் நடை, உடை, பாவனைகளில் கூட தனித்துவம் இருந்தது. பொதுவான மொழியான ஆங்கிலத்தில் ஒரு சொல்லை ஒருவர் சொன்னாலே, அவர் இந்த இனமா அல்லது அந்த இனமா என்ற…

  5. ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது. அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படு…

  6. அன்று தனது முதல் வேலையில் இணைந்து கொண்ட கேட்டிற்கு என்ன சொல்வது என தெரியாத நிலையேற்பட்டது. தற்போது வெற்றிகரமான அதிகாரியாக பணியாற்றி வரும் அவர் அன்று வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பதற்காக எவ்வளவு கடினமான வேலையையும் செய்வதற்கு தயாராகயிருந்தார். ஆனால் அவர் தொடர்ச்சியான -பாலியல் ரீதியிலான மறைமுக கேலிகளை எதிர்பார்க்கவில்லை. அவர் சிவப்பு நிற ஹீல்ஸ் அணிந்த போதெல்லாம் அவரது மேலதிகாரிகளில் ஒருவர் ஆபாசமான கேலிகளில் ஈடுபட்டார். ஏனைய கூட்டங்களில் சிரேஸ்ட ஆண் ஊழியர்கள் இவ்வாறான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவது வழமை. அவர் தான் வேலையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்த பின்னர் மனிதவள பிரிவினரை சந்தித்தவேளை இவ்வகையான பாலியல் கேலிகள் - காரணமாக நான் தற்கொலை செய்ய நின…

    • 0 replies
    • 494 views
  7. இந்தியத் திருமணங்களில் ஒரு மாற்றம் வேண்டும்! - பிரீத்தி கும்பரே திருமணம் என்றால் சுபச் செலவுதான். தங்கள் வீட்டுக் கல்யாணத்தை பிறர் வியக்கும் அளவுக்கு நடத்த வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புவர். வரதட்சணை, இலை நிறைய விதம் விதமான அறுசுவை உணவு... பூக்களால் ஜோடனை, மேளம், கச்சேரி அல்லது மெல்லிசை, தாம்பூலம்... மொய் இல்லாமல் இந்தியக் கல்யாணங்கள் நடப்பதில்லை. இவை எதுவும் இன்றி சென்ற ஜுலை 3 ஆம் நாள் நடந்த திருமணம் அகில இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரியான திருமணமாக அமைந்து விட்டது. திருமணச் செலவை குறைத்து, ஆடம்பரம் ஆரவாரம் இல்லாமல் அந்தத் திருமணம் நடந்ததினால் மட்டும் பிரபலம் அடையவில்லை. திருமணம் முடிந்ததும், கடனை அடைக்க முடியாமல் தற்க…

  8. ஜீரணிக்க முடியாத உண்மை -முகம்மது தம்பி மரைக்கார் அந்தப் பெண்ணுக்கு 42 வயதைத் தாண்டியிருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆண் மகன், உயர்தரம் படித்து முடித்த பெண் பிள்ளை வீட்டில் இருந்தனர். ஒருநாள் தனது கணவருடன் வைத்தியர் ஒருவரை சந்திக்க வந்திருந்த அந்தப் பெண், தான் கர்ப்பம் தரித்திருப்பதாகக் கூறினார். அந்த வயதுக் கர்ப்பம் தமக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிடும் என்று அந்தப் பெண்ணும் அவரின் கணவரும் அச்சப்பட்டனர். இந்த வயதில் தனது தாய் கர்ப்பம் தரித்திருக்கின்றமையால், தான் அவமானத்தை உணர்வதாக தங்கள் மகள் கூறியமையை அந்தத் தாய் வருத்தத்துடன் தெரிவித்தார். இதனால், தனது கர்ப்பத்தைக் கலைத்து விடுவதற்குத் தாம் தீர்மானித்துள்ளதாக அந்தப் பெண்ணும்…

  9. இளைய தலைமுறை எங்கே செல்கின்றது?

  10. புலம் பெயர்வாழ் ஈழத் தமிழச்சிகளின் தமிழ் உணர்வு????? சிறு வயதில், தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்து விட்ட எனக்கு தமிழ் உணர்வுள்ள ஈழத் தமிழச்சியை வாழ்க்கைத் துணையாக அமைத்துக் கொள்ளவே விருப்பம். ஆனால் நான் கண்ட தமிழ் பெண்களுக்கும் தமிழுணர்வுக்கும் வெகு தூரம். என்னுடன் படிக்கும் தமிழ் பெண்களுக்கு நான் விளக்கம் சொல்லியே ஓய்ந்து போனேன். என்னுடன் படிக்கும் செக் நாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி எங்களிடம் வந்து எங்களின் நாட்டைக் கேட்டா. நான் உடனே தமிழீழம் என்றேன். கூட இருந்த தமிழ்ப் பெண்கள் இல்லை இல்லை சிறிலங்கா எண்டிச்சினம். எனக்கு விசர் வருமா வராதா. நான் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தை விளங்கப் படுத்தும்போது அந்தப் பெண் மிக ஆர்வமாய் கேட்கத் தொடங்கினா. உடனே …

  11. குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும். நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும். எனவே "ஐயா" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். ஒரு சொல்லில் ஒரு எழுத்து இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு எழுத்து(கள்) வந்து பொருளை வேறுபடுத்தாமல் இருக்குமானால் அந்த எழுத்துப் போலி எழுத்து எனப்படுகிறது. ஐயா’ என்று எழுதுவது மிகச் சரியானது. https://oomaikkanavugal.blogspot.com/2015/04/3.html

  12. சமத்துவத்திற்கொரு முயற்சி - ஆண்களின் சமையல் பயிற்சி காலம் காலமாக, பல நூற்றாண்டுகளாக அடுப்பின் நெருப்பு நம் பெண்களை வேகவைத்துக் கொண்டிருக்கிறது. பெண்களின் உலகம் சமையலறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதை அறியாதவர் எவரும் இல்லை. காலம் மாறி வருகிறது. வான்வெளிக்குக்கூட பெண்கள் செல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆண்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என நிரூபித்துவிட்டார்கள். ஆனால் பெண்கள் செய்யும் சமையலை மட்டும் ஆண்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதுவே உண்மை. தொழில்முறை சமையல்காரர்கள் கூட தத்தம் வீடுகளில் தன் மனைவி கையால் சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். அதை விருப்பம் என்பதை விட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். அறுசுவை நடராஜன் சொல்கிற…

  13. "முதலாவது எழுதப்பட்ட சட்டம்" ஒரு சட்ட எழுத்துருச் செதுக்கப்பட்ட களிமண் பலகைத் துண்டும் [வில்லையும்] செம்பினால் வடி வமைக்கப்பட்ட உர்-நம்மு [அல்லது ஊர் நம்மு / Ur-Nammu] என்ற சுமேரிய மன்னரின் உருவச் சிலையும் ஈராக்கில் உள்ள நிப்பூரில் கண்டு பிடிக்கப்பட்டது. இது கி மு 2100 ஆண்டை சேர்ந்தது. இந்த உர்-நம்மு என்ற சுமேரிய மன்னரின் குற்றவியல் சட்டம் 17 விதிகளை கொண்டு உள்ளது. அது மேலோட்டமாக பல்வேறு குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் கூறுகிறது. சுமேரியர்களின் கண்டு பிடிப்புகளில் மிகவும் உறுதியானதும் தொலை நோக்கானதும் இந்த உர்-நம்முவின் சட்ட விதித் தொகுப்பு ["The Code of Ur-Nammu"] ஆகும். எல்லா பண்பாடும் அல்லது நாகரிகமும் ஏதாவது சில சமூக ஒ…

  14. லண்டன் தமிழர் கடைக்குள் நடந்தது தெரியுமா…? முக்கிய எச்சரிக்கை… கடந்த 3 தினங்களுக்கு முன்னர் லிவர்-பூல் பகுதியில் உள்ள ஒரு தமிழரின் கடைக்குள் , கத்தியோடு ஒருவர் புகுந்துவிட்டார். ஆனால் கடைக்குள் Till ல்(கஜானாவில்) நின்ற நபர் யார் தெரியுமா ? ஒரு பெண்ணும் அவரது கைக் குழந்தையும் தான். அங்கே வேறு யாரும் இல்லை. தனியாக ஒரு பெண் கடையில் நிற்பதே ஆபத்து. இதில் வேறு அவர் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு அங்கே நின்றுள்ளார். இதனால் திருடனுக்கு அடித்தது வாசி. உள்ளே புகுந்து பணத்தை திருடிக்கொண்டு சென்றுவிட்டான். பிரித்தானியாவில் பல இடங்களில் தமிழர்கள் கடைகளை வாங்கிக் கொண்டு புறநகர்ப் பகுதிகளுக்கு செல்கிறார்கள். கணவனும் மனைவியுமாக கடைகளில் நிற்கிறார்கள். கணவன் எப்போது காஷ் & கரிக்கு …

    • 0 replies
    • 500 views
  15. மனசு போல வாழ்க்கை 31: பாராட்டு எனும் மூலதனம் நல்ல வார்த்தைகளுக்கு நாம் எல்லோரும் ஏங்குகிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வந்து சேரும் ஒரு சின்னப் பாராட்டுக் கூட உங்களை ஒரு நொடியாவது சிறு ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ‘முதல் மரியாதை’ படத்தில் “ பா.. ரா.. ட்ட, மடியில் வச்சு தா..லாட்ட, எனக்கொரு தாய்மடி கிடைக்குமா.. ?” என்று நடிகர் சிவாஜி பாடும்போது உங்கள் கண்களும் கலங்கியிருந்தால் நீங்களும் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் காத்திருக்கிறீர்கள் என்று பொருள். தொடுதலும் உணவே சிசு வளர்வது சுவாசத்தாலும் உணவாலும் மட்டுமா? தாயின் ஸ்பரிசம் தரும் வெப்பத்தினால் தான் அது வளர்கிறது. உளவியல் ஆய்வாளர்கள் ப…

  16. ஒருவருக்குத் தொழில்ரீதியான வளர்ச்சியும் அதற்காக அவர் அவரது பணியைப் பற்றிக் கற்றுக்கொள்ளுவதும் 90 சதவீதம் அவர் செய்கிற வேலையில்தான் நடைபெறுகிறது. வேலையின் அனுபவம் மூலமும், மற்றவர்களின் அனுபவங்களை உள்வாங்குதல் மூலமும் தனது பணிகளின் மீதான கருத்துகளை ஏற்றுக்கொள்வதிலும்தான் ஒருவருக்குப் பணி அனுபவம் கிடைக்கிறது. பொதுவாக, வேலையில்தான் பெரும்பாலும் மனிதர்கள் கற்றுக்கொள்கின்றனர். திறன் வளர்ப்புப் பயிற்சிகளில் சுமார் 10 சதவீதம்தான் கற்றுக்கொள்ளப்படுகிறது. எல்லோருக்கும் ஒரே மதிப்பீடுகள் கிடையாது. சிலருக்கு அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் மிகவும் முக்கியம். அவர்கள் வார இறுதி நாட்களிலும் வேலைசெய்யும்படி இருக்கிற பணிகளை விரும்ப மாட்டார்க்ள். மன அழுத்தமுள்ள அபாயம் நிரம்பிய வேலைகள் சிலருக்…

  17. கடனட்டை பற்றிய செய்தி என்றால் அது பெரும்பாலும் மோசடி, விரயம், ஆபத்து, ஏமாற்றல் என்று எதிர்மறையான செய்திகளே நம் கண்களுக்குத் தெரிகிறது, அது உண்மையும் கூட. எளிதாக கிடைக்கிறது என்றால் அதில் வில்லங்கம் இல்லாமலா இருக்கும். சும்மா கொடுக்க வங்கிகள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்லவே! கடனட்டையால் ஏற்படும் சிரமங்களைப் பற்றி, அதில் உள்ள சிக்கல்களைப் பற்றி ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள். நான் புதிதாகக் கூற எதுவுமில்லை. இந்தக் கட்டுரையில், கடனட்டையால் என்னென்ன பயன் என்பதைப் பார்ப்போம், அதோடு நாம் எப்படி இதை வைத்து லாபம் அடையலாம் என்று கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, செலவுகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் / கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால், இந்தக் கடனட்டையால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை, …

  18. எனக்கு ஒரு சந்தேகம் நண்பர்களா இன்றைய கால கட்டத்தில் நம் தமிழ‌ர்கள் சிங்கள‌ பெண்களை திருமணம் செய்யலாமா அப்படி செய்தால் என்ன பிழை இங்கே திருகோணமலையில் பிற நாட்டவரை ந‌மது கலாச்சார முறைப்படி ஒரு வெளிநாட்டு(இலங்கை) தமிழ் பொண்ணு திருமணம் செய்தாள் அது முகநூலில் பல பாராட்டுகளை பெற்றது அதாவது அந்த வெள்ள்ளைக்காரர் ந‌மது கலாச்சார முறையில் திருமணம் செய்து கொண்டாரம் இப்படியிருக்க நமது முன்னாள் போராளிகளை கூட ராணுவ சிப்பாய்கள் திருமணம் செய்து கொண்டார்கள் ,நமது ஆட்கள் சிலரும் கொழும்பு பிறபகுதிகளில் வேலை செய்பவர்கள் சிங்கள் பெண்களை திருமணம் முடித்தும் வருகிறார்கள் பல ஈழ தமிழ் பெண்கள் கூட வெளிநாடுகளில் காதலில் விழுந்து வெள்ளைகார ஆண்களை திருமணம் முடிக்கும் போது இது தவறு என்பதை என்னால்…

  19. பெண்கள், கண்களா...? ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை மனதார ஆசிர்வாதம் செய்தனர். மனைவியரை அமர வைத்து கணவர்கள் மரியாதை செய்தது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. பெரும் திரளான தம்பதியர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள "மனவளக்கலை மன்றம்" வேதாத்திரி மகரிஷி அறிவுத் திருக்கோயிலில், மனைவி நல தின வேள்வி நடந்தது. இதில் ஏராளமான தம்பதியர் கலந்து கொண்டனர். "வாழ்வில் இன்ப துன்பங்கள், ஏற்றம் இறக்கங்கள், நன்மை தீமைகளை மனதார ஏற்று இல்லறத்தில் இணைந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொள்ள வேண்…

  20. நாங்கள் அனைவரும் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை காணப்படாவிடினும் பிறப்பின் அடிப்படையில் ஏதோ மதத்துடன் அல்லது மதங்களுடன் மற்றும் சாமியார்களுடன் எங்கள் வாழ்க்கையில் இணைக்கப் பட்டுள்ளோம். ஒவ்வொரு சாமியார்களினதும் உண்மையான உள்நோக்கங்கள் எவை என்பதை நாம் கண்டறிவது கடினம். ஆயினும், மக்களை வசீகரிப்பதற்காகவும், அவர்களை தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்காகவும் வெவ்வேறு சாமியார்கள் வெவ்வேறு விதமான நுட்பங்களை கையாள்கின்றார்கள். இவற்றில் முக்கியமான ஒன்று மீண்டும் மீண்டும் தமது உரைகளில் – பிரச்சாரங்களில் சாவு – நோய் – தோல்வி – பிரச்சனை – வேதனையின் பெயரால் மக்களை மூளைச்சலவை செய்வதாகும். ‘மூளைச்சலவை எனும் உத்தியை அரசியல்வாதிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும…

  21. http://manaosai.blogspot.com/2006/10/blog-post_26.html குட்டை பாவாடையில் பெண்--- ஆக மொத்ததில் சில ஆண்களும் சில பெண்களும் மேய்ச்சல் விலங்குகளாகத்தான் திரிகின்றனர் எங்கிறீர்கள். அந்த வகையில் பார்க்கும் போது நீங்களும் மேய்ஞ்சிருக்கிறீர்கள். ஏனென்றால் அவனவன் வேலைக்கு படிப்புக்கு போற ரென்சனில தன்னையே கவனிக்க முடிவதில்லை உங்களுக்கெல்லாம் இதுகளுக்கும் நேரமிருக்கே அதுதான் இப்படியும் எழுதச் சொல்லுது. அவள் குட்டையா போட்டால் என்ன ஏன் போடாமல் போனால் தான் என்ன அவளிடமும் மனிதனிடம் உள்ளதுதான் இருக்கிறது. தோலும் தசையும் எலும்பும். பிறகென்ன பார்வை வேண்டி இருக்கிறது. ஏதோ இறைச்சிக் கடையில் இறைச்சியைப் பார்ப்பது போல பெண்ணின் ஆடை அங்கமென்று பார்க்காட்டிலும் …

    • 0 replies
    • 1.4k views
  22. (சிலாபம் திண்ணனூரான்) 'எல்லாத் தொழிலிலும் பொறாமையும் போட்டிகளும் உள்ளன. எனது தொழிலில் இவ்வாறான நிலை இல்லை. ஒரே வீதியில் பத்துக்கும் மேற்பட்டோர் வியாபாரத்திற்காக பயணிப்போம். எங்களுக்குள் ஒருவித பிரச்சினையும் இல்லை. பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளவும் மாட்டோம். இதுவே, எங்கள் வியாபாரத்தின் தர்மமாகும்' என்கிறார் பழைய பொருட்களை சேகரித்து விற்கும் எஸ். சந்திரசேகர். 'எனக்கு 54 வயதான வயதாகிறது. கொழும்பு முகத்துவாரத்தில் வசிக்கிறேன். முதலில் கொழும்பு புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத்தெருவில் சுமை தொழிலாளியாக வேலை செய்தேன். மிகவும் கஷ்டமான தொழில் இது. சுமைகளுடன் மாடிப்படிகளின் ஏறி இறங்குவது மிகவும் சுலபமான காரியமல்ல. பார்ப்பவர்களுக்கு மிகவும் சுலபமாகத்தான் தெரியும். அத்தொழிலை…

  23. தெரிதலும், புரிதலும்..! ஒரு குடும்பம் அவர்களுக்கு ஒரு சிறு குழந்தை.. ஒரு நாள் வேலை விடயமாக அம்மா வெளியே சென்றுவிட, வீட்டில் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை தந்தை ஏற்கிறார். குழந்தையும் சமர்த்தாக தன்னுடைய விளையாட்டு பொம்மைகளை வைத்து விளையாட ஆரம்பித்தது.. அதில் உறவினர் ஒருவர் பரிசளித்த பொம்மை "காஃபி செட்" குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். தந்தை வரவேற்பறையில் அமர்ந்தவாறு தினசரிகளை படிக்கத் தொடங்கினார்.. சிறிது நேரத்தில் குழந்தை பொம்மை "காஃபி செட்டை" தந்தையிடம் நீட்டி, "அப்பா,.! இந்தா..நான் போட்ட டீ., குடி..!" என்றது. அந்த பொம்மையினுள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. தந்தையும் குழந்தையை கொஞ்சியவாறு " ஆஹா..செல்லம்.., நீ தயாரித்து கொடுத்த டீ மிகப் ப…

  24. தனிவரிசை ஜெயமோகன் சென்ற மே 7 ஆம் தேதி அமெரிக்க விசா அலுவலகத்தில் இருந்த இரண்டுமணிநேரம் அற்புதமானது. அனேகமாக படித்த உயர்குடியினர், உயர்நடுத்தரவர்க்கத்தினர். கூடுமானவரை ஆங்கிலத்திலேயே தங்களுக்குள் பேசிக்கொள்பவர்கள். உயர்தர உடையணிந்தவர்கள். மென்மையான பாவனைகள் கொண்டவர்கள். பிற அனைவரையும் உடை, தோற்றம், நிறம் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ளும் விழிகள் கொண்டவர்கள். ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் எந்த வரிசையைக் கண்டாலும் இயல்பாகவே அதில் முண்டியடித்து ஊடுருவவே முயன்றனர். சிலர் நேராகச் சென்று வரிசையின் முன்னால் தனிவரிசையாக நின்றனர். பல இடங்களில் எழுதிவைக்கப்பட்டிருந்தும்கூட , கண்ணும்முன் வரிசை தெரிந்தாலும் கூட வரிசையில் சென்று இயல்பாக நின்றவர்கள் பாதிக்கும் கீழேதான் சீர…

  25. [size=3][size=4]வியர்வை [/size][size=4]நாற்றத்துடன் நடமாடும்ஊழியர்களால், மற்றவர்கள் எரிச்சல் அடைவதாக [/size][size=4]ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]நெதர்லாந்து நாட்டில், சமீபத்தில் ஒரு ஆய்வு [/size][size=4]மேற்கொள்ளப்பட்டது. பணி இடங்களில் சக ஊழியர்களின் சுகாதாரமின்மையால், பல [/size][size=4]ஊழியர்கள் சங்கடப்படுவதாக, இந்த ஆய்வு தெரிவிக்கிறது.வியர்வை நாற்றத்துடன் [/size][size=4]திரியும் ஊழியர்களை கண்டு, பெரும்பாலானவர்கள் எரிச்சல் அடைகின்றனர். [/size][/size] [size=3][size=4]கழிப்பறைக்கு [/size][size=4]சென்று விட்டு, கை கழுவாமல் வருபவர்களை கண்டு, மற்றவர்கள் [/size][size=4]சங்கடப்படுகின்றனர். [/size][/size] [size=3][size=4]வாய் துர்நாற்றமெ…

    • 0 replies
    • 661 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.