சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
-
- 25 replies
- 2k views
-
-
மனசே சரியில்லை...பிறந்ததில் இருந்து இன்று வரை ஒன்றுமே சரி வருதில்லை...எடுத்த காரியம் எல்லாம் தடைபட்டு கொண்டு போகுது...என்ன செய்யலாம் என்றே தெரியல்ல...சின்னனில் இருந்து படிப்பு ஒழுங்காய் வரவில்லை...ஒரு மாதிரி தட்டு தடுமாறி வெளிநாடு வந்து தட்டு தடுமாறி வேலை எடுத்தால் அதிலையும் ஒழுங்காய் நிலைக்க முடியல்ல...மாறி,மாறி இரண்டு மூண்டு வேலை செய்து கடைசியில் அந்த வேலையும் போட்டுது...புது வேலையும் எடுக்கெலாமல் இருக்கு...பேசாமல் கல்யாணம் கட்டிட்டு செட்டில் ஆவோம் என பார்த்தால் ஒருதரும் மாப்பிள்ளை தாறங்களில்லை...தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு...சாக வேண்டும் என நினைத்தாலும் தற்கொலை செய்ய பயமாய் இருக்கு...என்ன செய்யலாம் என யாராவது ஒரு ஜடியா தாங்கோ...புண்ணியமாய் போகும்.
-
- 22 replies
- 9.3k views
-
-
IBC தமிழின் முதலாவது கைத்தொழில் பேட்டை IBC தமிழின் முதலாவது கைத்தொழில் பேட்டை - வடக்கு கிழக்கில் முதலாவது கைத்தொழில் பேட்டை என்ற பெருமைக்கும் உரியது.
-
- 0 replies
- 399 views
-
-
2018ஆம் ஆண்டில் #MeToo, மித்தாலி, சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி கோரி போராட்டம் என பெண்களை பாதித்த, பரவலாக பேசப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு இது. திரைத்துறையை கலங்கவைத்த #Me too கடந்த ஆண்டில் உலக அளவில் பிரபலமான மீ டூ 2018ஆம் ஆண்டில் இந்தியாவிலும் பரவலாக பேசப்பட்டது. படத்தின் காப்புரிமை CHINMAYI SRIPADA/FACEBOOK அதில் குறிப்பிடத்தக்கவையாக, வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே அக்பர் மீதும் மீ டூ புகார்கள் எழுந்தன. மீ டூ புகார்கள் கூறப்படும் பெண்கள் மீது பல…
-
- 0 replies
- 2.1k views
-
-
இணையவெளி: பெண்கள் மீதான வன்முறை இணையவெளியில் பெண்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன. இதைக் குறித்த ஒரு சிறிய, அதேநேரம் ஒட்டுமொத்த நிலைமையைப் புரிந்துகொள்ளும்பொருட்டு, வெவ்வேறு தளங்களில் இயங்கும் பெண்களின் கருத்துகள் இங்கே. . . முழுக்க முழுக்கத் தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் முகநூலைவிட்டு வெளியேறினேன். சமூக வலைதளங்களில் யாரும் என்னிடம் தவறாக நடந்துகொண்டதில்லை. எல்லாப் பெண்களுக்கும் நடப்பதுபோல யாரென்றே தெரியாத சிலரிடமிருந்து அபத்தமான, அர்த்தமில்லாத முகநூல் குறுஞ்செய்திகள் வரும். ஆனால் நான் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அப்படியொரு குறுஞ்செய்தி வந்தால் அவர்களை ‘ப்ளாக்’ செய்துவிடுவேன். பொதுவாக எனது புகைப்படங்களை முகநூலில…
-
- 0 replies
- 2.3k views
-
-
''மாமியார் அல்ல.. தாயார்!'' சடசடவென காதல், படபடவென திருமணம், அதே வேகத்தோடு விவாகரத்து, பின் மீண்டும் இணைவு, ஜாம் ஜாமென்று மீண்டும் ஒரு கல்யாணம்! புருவங்கள் முடிச்சிடுகிறதுதானே? இந்தக் கதைக்கு சொந்தக்காரர்கள்.. கலாவும் பிரசாத்தும். ஆனால், சட்டமே பிரித்துவிட்ட அந்த பந்தத்தை மீண்டும் இழுத்துப் பிடித்து ஒன்று சேர்த்த பெருமை கலாவின் மாமியாருக்கே சமர்ப்பணம் என்பதுதான் நம் நெஞ்சைத் தொடுகிற ஆச்சர்ய சேதி! சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரசாத் வீட்டுக்கு சென்றபோது, தன் மருமகளுக்கு பூச்சூடிக் கொண்டிருந்தார் கிருஷ்ணவேணி.. கலாவின் மாமியார்! ''அத்தை.. நீங்க பேசினாத்தான் சரியாயிருக்கும்..'' என்று கலா சொல்ல, இயல்பாக பேச ஆரம்பித்தார் கிருஷ்ணவேணி. ''எங்களுக்கு க…
-
- 5 replies
- 2.8k views
-
-
முன்னேறுவதை தடுக்கும் தாழ்வு மனப்பான்மை நாம் நம்மை தாழ்வாக நினைக்கத்தொடங்கினால் அந்த எண்ணமானது நம் குடும்பத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பேதம் என்ற தமிழ் சொல்லுக்கு வேற்றுமை என்பது பொருளாகும். உண்மையில் இதற்கான பொருளை நாம் தேடவே தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் காலம் காலமாக நம் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சூழலே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. நிறைய பேர் சாதியினாலோ, மதத்தினாலோ ஏற்பட்டிருப்பது தான் பேதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக சாதியும், மதமுமே நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய பேதமாகும். ஆனால், அதையும் தாண்டி நிறைய பேதங்கள் உள்ளன.ஆண், பெண் என்ற பேதம், முதலாளி, தொழிலாளி …
-
- 0 replies
- 443 views
-
-
சிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் குறிவைக்கப்படுவது ஏன்? – வள்ளி நிலவன் June 15, 2020 - வள்ளி நிலவன் · சமூகம் செய்திகள் நடிகர் சிவக்குமார் திருப்பதி கோவில் குறித்து அவதூறாக பேசிவிட்டார் எனச் சொல்லி ஓராண்டுக்கு முன் அவர் பேசிய பேச்சு தொடர்பாக இப்போது அவர் மீது புகார் அளிக்கிறது திருப்பதி தேவஸ்தானம். பல மாதங்களுக்கு முன் ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ( சன்.டி.வி ) சாமி குளிக்கும்போது காட்டுறாங்க ஆனால், உடை மாற்றும்போது மட்டும் ஏன் திரை போட்டு மறைக்கிறார்கள் என நடிகர் விஜய் சேதுபதி பேசிவிட்டார் என்று சொல்லி தற்போது அவருக்கு எதிராக திடீரென்று கொந்தளிக்கிறது ஒரு கூட்டம். சிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோ…
-
- 0 replies
- 586 views
-
-
வணக்கம்... சிந்தித்துப்பாருங்கள்... சில தமிழர்கள் தமக்கு தாமாகவே ஆங்கில மொழியிலான புனைபெயர்களை விரும்பி வைத்துக்கொள்கிறாகள்.. அதையே பல இடங்களில் பாவிக்கவும் செய்கிறர்கள், ஏன் அவர்களுக்கு அவர்கள்ளின் தாய், தந்தயர் ஒளுங்கான பெயர் வைக்கவில்லயா? அல்லது தமிழில் பெயர் இருந்தால் அது நாகரிகம் இல்லையா? இவர்களின் மன நிலமைதான் என்ன? எமது தாய்மொழியில் தான் எமது பெயர்கள் அமைவது எமக்கு பெருமைதரும் ஒருவிடயமாக இருக்கவேண்டும், உனக்கு புனைபெயர்வைக்கவேண்டுமா? அழகாண தமிழ் பெயர்களை வைக்கவேண்டியதுதானே? அதை விடுத்து ஏன் ஆங்கில மொழியில் வைக்கவேண்டும்? ஒரு தமிழனுக்கே தமிழ் பற்றி இல்லாத இடத்தில் நாம் அதை மற்ற வரிடம் எதிர்பாக்கலாமா?
-
- 1 reply
- 1.6k views
-
-
`யாரையும் கட்டிப்பிடிக்காதீங்க!' - கொரோனாவின் அடுத்த அலை குறித்து எச்சரிக்கும் WHO மா.அருந்ததி Hug நண்பர்களையும் உறவினர்களையும் கட்டிப்பிடிப்பதை தவிர்த்திடுங்கள் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனமான 'WHO'. நாம் பிறர் மேல் வைத்திருக்கும் அன்பையும் அரவணைப்பையும் அவர்களைக் கட்டிப்பிடித்து வெளிப்படுத்த விரும்புவோம். வெளிப்படுத்திக்கொண்டும் இருந்தோம். நடுவில் கொரோனா வந்த பிறகு இந்த 'கட்டிப்பிடி வைத்தியத்திற்கு' இடைவேளை விட வேண்டி வந்தது. சில மாதங்கள்வரை 'ஹக்' கலாசாரத்தையும் மறந்திருந்தோம். தொடுதல் தற்போது கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாராள தளர்வுகளாலும் மற்றவர்கள…
-
- 2 replies
- 676 views
-
-
எல்லோருக்கும் வணக்கம் தற்போது மாறி காலத்திற்கேற்ப ஓரளவு எழுதத் தெரிந்த அனைவரும் தாங்கள் தாங்கள் வலைப்பதிவுதொடங்கி நடத்துகிறார்கள் இது ஆரோக்கியமானாதா? சமூதாயத்தில் அவர்களின் எழுத்துகள் மூலம் மாற்றம் ஏற்படுமா? எவ் வகையில் அவர்களின் கருத்துகள் தமிழருக்கும்,தமிழுக்கும்,ஈழத்திற்கும் உதவ கூடிய வகையில் இருத்தல் வேண்டும்... ஒரு வலைப்பதிவு தொடங்குவதற்கு என்ன என்ன தகுதி வேண்டும்[நிச்சயமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும்]இதை விடுத்து வேறு என்ன தகுதி வேண்டும்? நான் இங்கு குறிப்பிடுவது தனி ஒருவரால் எழுதி நடத்தப்படும் வலைப்பதிவுகள் பற்றினதாகும்.[தனி ஒருவரால் நடத்தப்படும் இனணயங்கள் பற்றி சொல்லவில்லை] உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகள் எவை? பிடித்த பதிவாளர்கள் யார்…
-
- 9 replies
- 2.2k views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை நல்ல மழை பெய்கிறதே என்று விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தேன். தொலைக்காட்சியில் காலையிலிருந்தே தொடர்கள் ஓடிக்கொண்டே இருந்தன. நான் எப்போதுமே தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை என்பதால் அதன் வீரியம் எனக்கு இது வரை உறைக்காமல் போனதில் ஆச்சரியமில்லை. அன்றைக்கு ஹாயாக சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சித் தொடர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்த எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. எல்லா சீரியல்களிலும் ஏதாவது ஒரு மனைவி தன்னுடைய கணவனை இன்னொருத்திக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். திருமணம் செய்து வைத்ததோடு நின்று விடாமல் அவரும் மனைவியாகவே தொடர்கிறார். அல்லது கணவனின் குடும்பத்தில் வேலைக்காரியாகவோஇ கொடுமைகளைச் சகித்துக் கொள்ளும் இயலாமை …
-
- 11 replies
- 2.2k views
-
-
ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள்.அப்படி பலப் புகைப்படங்கள், தான் சொல்ல வந்தக் கருத்தை முழுமையாக உலகத்தாருக்கு கொண்டுச் சேர்த்திருக்கின்றன. அவ்வகையில் புகழ்ப் பெற்ற சில புகைப்படங்களையும், அதன் முன்/பின் விவரங்களையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். உலகப்புகழ்ப் பெற்றப் பலப்படங்களிலிருந்து சிலவற்றை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன். அவை கடந்த கால நினைவுகள் மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும் பொருந்திப் போகக்கூடியவை. இப்புகைப்படங்கள் மானுடர்களுக்கான செய்திகளைத் தாங்கிக் கொண்டுள்ளன. மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்: 1994- ஆம் ஆண்டுக்கான 'புலிட்சார் விருது'(Pulitzer Prize) பெற்ற இப்படம் 1993 ஆம…
-
- 15 replies
- 5k views
-
-
-
லாகோஸ் நைஜீரியவின் மிகப்பெரும் நகரம். 300 சதுர கிலோ மீற்றர்களைக் கொண்டது. உலகின் 5 பெரும் நகரங்களில் ஒன்றாக 2005 இல் தெரிவாகியது. 15ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் யானைத்தந்தம்,மிளகு, அடிமைகள் வியாபாரத்துக்கான ஏற்றுமதி மையமாக உருவாக்கப்பட்டது. ஆபிரிக்க நாடுகளின் அகதிகளால் இன்று நிரம்பி வழிகிறது இந்த நகரம். பெற்றோலிய வளம் நிரம்பிய இந்நகரம் கட்டுப்பாடற்ற சனத்தொகைப் பெருக்கத்தினையும் சுமக்கிறது. இதன் பெருந்தெருக்களில் ஒரு மணித்தியாலத்தில் 15-20 கிலோ மீற்றர் வரையுமே பயணிக்க முடியும். என்னிடம் கறுப்புத் தோலை உன்னால் காண முடியாவிட்டாலும் நானும் ஆபிரிக்கன்தான் என்னை எரிச்சலூட்டுகிற லைபீரியப் பையனை நோக்கிக் கத்த வேண்டும் போலிருக்கிறது. அவனுடைய மனப்பாங்கு என்னை எரிச்சலூட்டியத…
-
- 0 replies
- 521 views
-
-
திருமணமானவர்களுள் ஆண்கள் அனைவரும் தன் மனைவியை ஒரு பெரிய இராட்சசி என்று சொல்வார்கள். ஏனெனில் எப்போது பார்த்தாலும் மனைவிகள் அனைவரும் அவர்கள் கணவர்களை கோபத்தால் திட்டிக் கொண்டே இருப்பதால், ஆண்கள் பலர் தன் மனைவிகளை பற்றி மனதில் தவறாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு நடப்பதற்கு உங்கள் மீதுள்ள பாசம் தான் காரணம். அதனால் தான் அவர்கள் உங்களுடன் அவ்வாறு நடந்து கொள்கின்றனர். மேலும் உண்மையான பாசம் இருக்குமிடத்தில் தானே கோபம் இருக்கும். பாசம் யார் மீது வைத்துள்ளோமோ, அவரிடம் தானே உரிமையோடு கோபம் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் முக்கியமாக மனைவிகள் எப்போதும் தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள். அவர்கள் கோபப்படுகிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதிலும்…
-
- 9 replies
- 2k views
-
-
பிள்ளை வளர்ப்பில் பெரும் பங்கு வகிப்பது அப்பாவா அம்மாவா?? http://www.youtube.com/watch?v=MC67z3OByRU
-
- 24 replies
- 3.7k views
-
-
பல பெண்களை ஒரே சமயம் காதலிப்பது :ஆர். அபிலாஷ் June 22, 2021 - ஆர்.அபிலாஷ் · சமூகம் கட்டுரை உளவியல் பலதார மணம் (polyandry) போல பல-இணை காதலுறவு (polyamory) என ஒன்று உள்ளது. Cuffing Lounge என ஒரு கிளப்பில் இன்று அதைப் பற்றி நிறைய கறுப்பின ஆண்கள், சில கறுப்பின மற்றும் வெள்ளையின பெண்கள் சேர்ந்து புலம்பிக் கொண்டிருந்தனர். பெண்கள் அநேகமாய் அதை எதிர்த்தார்கள். ஆண்களில் கணிசமானோர் வெளிப்படையாக அதை ஆதரித்தார்கள். ஆண்கள் சொன்ன காரணம் பல பேரிடம் காதல் வருவது அல்லது குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேலானோரிடம் காதல் கொள்வது மனித இயல்பு. இன்றுள்ள ஒருதார முறையில் அப்படி ஒரு திருமணம் மீறிய உறவு தோன்றும் போது அதை மறைத்து வைக்க வேண்டி உள்ளது; அது அவமானமாக நெருக்கடியாக இருக்கிறது…
-
- 18 replies
- 1.5k views
-
-
எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSAM PANTHAKY/AFP/GETTY IMAGES சமைக்கத் தெரியுமா? எப்படிப்பட்ட ஆடைகள் பிடிக்கும்? மாடர்னா அல்லது பாரம்பரிய உடையா? அல்லது இரண்டுமா? திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வாயா? இந்த கேள்விகளைக் கேட்பவர்கள் மணமகனின் பெற்றோர்களோ அல்லது குடும்பத்தினரோ அல்ல. இந்த கேள்விகளை முன்வைப்பது த…
-
- 0 replies
- 1.6k views
-
-
போர்டு பவுண்டேஷன் - சி.ஐ.ஏ உறவு என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கலாச்சார மேலாதிக்கத்தை நிலைநாட்டவும்; பண்பாடு மற்றும் அரசியல் தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கைக் குலைக்கவும் கவனமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் நடவடிக்கையாகும் - ஜேம்ஸ் பெட்ராஸ் - The ford foundation and the CIA doccumented Case of philanthropic collaboration with the secred police. காலாவதியாகிவிட்ட பின்நவீனத்துவத்தைப் பற்றிப் பேசுவது தேவைதானா? என்று கேள்வி எழலாம். உண்மைதான். அது தோன்றிய இடங்களிலேயே ஊற்றி மூடப்பட்டு, அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு விட்டதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இங்கு பின்நவீனத்துவவாதிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கிய பா.ம.க மற்றும் தலித் அமைப்புகள் தீவிரமாக ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 911 views
-
-
சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை LOIC VENANCE 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது' - 90களின் துவக்கத்தில் வெளிவந்த இந்த தமிழ்த்திரைப்பட பாடல்வரியும், அந்த குரலில் வழிந்தோடும் உணர்வும் இன்றளவும் காதல்வயப்படுவர்களை சிலாகிக்க வைத்து கொண்டே இருக்கிறது. 'எனது காதலும் புனிதமானதுதானே! அதையும் தாண்டி புனிதமான காதல் என்றால் அது எப்படி?'' உவமைக்காக கற்பனையாக எழுதப்பட்ட சினிமா பாடல்வரி என்பதை தாண்டி அது குறித்து நண்பர்கள் பலமுறை விவாதித்துள்ளனர். ''அவ்வளவு …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 2.1k views
- 1 follower
-
-
``பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வியைத் தாண்டி பொது அறிவை வளர்ப்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் என நினைப்பவர். நூலகத்தைப் பயன்படுத்தி ஆண்களும் பெண்களும் படிச்சு முன்னேறணும்.'' அறிவுலகின் ஆலயம் நூலகம். அந்த நூலகத்தை நோக்கி வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினால் அந்தச் சமூகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்கிறது என அர்த்தம். எனவே, நூலகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்துக்குக் கூடுதலாக புதிய கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்காக பழனியப்பன் என்ற தனிநபர் ஒருவர் தனது சொந்தப் பணத்திலிருந்து 25 லட்ச ரூபாயை வழங்க முன்வந்திருக்கிறார். அவருடைய இந்த நல்ல காரியம் பொதுமக்கள் மத்தியில் பலத்த பாராட்டுகளைப் பெற…
-
- 1 reply
- 392 views
-
-
பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-1 By என். சொக்கன் First Published : 29 August 2015 10:00 AM IST இனியது எது? இந்தக் கேள்விக்கு நம் ஒவ்வொருவருடைய பதிலும் வெவ்வேறுவிதமாக இருக்கும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒருவரே வெவ்வேறு பதிலைச் சொல்லக்கூடும். ‘பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்’ என்று வைரமுத்து ஒரு பாடலில் எழுதுவார். பசிக்கும்போது தாளிக்கும் ஓசை இனிமையாகத் தோன்றும். அவனே சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருக்கும்போது ‘இனியது எது?’ என்று கேட்டால், ‘அப்படியே படுத்துத் தூங்கணும்’ என்று பதில் வரலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இனியவை மா…
-
- 3 replies
- 3.7k views
-