Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழகத்தில் சாதி - வரலாறும் புரிதல்களும் என்ற தலைப்பில் தமிழர் குடியரசு முன்னணியின் பண்பாட்டு அமைப்பான - தமிழ்த் தேசிய பண்பாட்டு இயக்கம் நடத்திய கருத்தரங்கில் பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள் ஆற்றிய மிகச் சிறப்பான உரை. http://www.chelliahmuthusamy.com/2013/09/blog-post.html

  2. வழக்கமாகக் குற்றவாளிகள் யார், என்னென்ன குற்றம்செய்தார்கள் என்பது ஒரு வழக்கில் தெளிவாகத் தெரிந்துவிடும். தண்டனை என்ன என்பதற்குத்தான் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் யார், கூட்டாளிகள் யார் யார் என்பதே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அளித்த அந்தப் புகார் தமிழகத்தையே அதிரவைக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். "பிப்ரவரி 12-ம் தேதி, ஃபேஸ்புக் மூலம் என் நண்பரான ரிஷ்வந்த் என்ற சபரிராஜன், `அவுட்டிங் போகலாம்’ என்று சொல்லி என்னைக் காரில் அழைத்துச் சென்றான். திருநாவுக்கரசு என்பவன் காரை ஓட்டினான். பின் சீட்டில் நானும், சபரிராஜனும் அமர்ந்த…

    • 0 replies
    • 415 views
  3. தமிழனை எவரும் அடிக்கலாம்! தமிழனை சிங்கள இனவெறியர்கள் தான் என்றில்லை தமிழர்களும் அடிக்கிறார்கள்.இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமில்லை.சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் ஒரு மனிதனுக்கு இன்னொருவன் அடித்தல் என்பது அதிகார திமிர் சம்பந்தப்பட்டது. 'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அவர்களுக்கு அடிக்கிறார்கள்' இது உலகெங்கும் நடக்கும் விடயம் தான். ஆனால் பசிக்கு உணவுக்காக கையேந்தி நிற்கும் ஒருவனை அடித்து உதைத்து வீதியில் எறிவது நான் அறிந்த வரை தமிழ் சமூகத்திலும் குறிப்பாக இந்தியச் சமூகத்தில் தான் நடந்திருக்கிறது. எமது தாயகத்தில் தீண்டாமைப் பேய் தாண்டவமாடிய 1970 க்கு முற்பட்ட காலகட்கட்டத்தில் இவ்வான சம்பவங்கள் பல நடந்திருக…

  4. இது ட்விட்டரில் யாரோ பதிந்து இருந்தார்கள. உங்களுக்கு மனதில் தோன்றும் Top 5 விஷயங்கள் எழுதுங்கள் 1. TensorFlow / Machine learning / AI 2: Chinese 3. IOT / Robotic process automation 4. R Programming / Bigdata 5. Balanced Diet / workouts எனக்கு என்னவோ எல்லோரும் என்ஜினீயர் டாக்டர் என்று ஓடுவதிலும் விட 10 -20 வீதமானோர் ஆவது மீடியா மற்றும் சட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்று இருத்தல் நல்லது என படுகிறது. 2 .பங்கு வர்த்தகத்தில் அறிவை வளர்த்து கொள்வதன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடு பட்டு நடுத்தர நிறுவனங்களின் அதிகளவான பங்குகளை தம் வசம் ஆக்குவதன் மூலம்(இலங்கையில்/ புலத்திலும் கூடவே ) அந்த அந்த நிறுவனங்களின் திடடமிடல் அதிகாரங்களை கட்டு பட…

  5. தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்? மு.இராமநாதன் ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர் காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதி வரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால், திருத்தணி முதல் தென்குமரி வரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை. பான் அட்டை விண்ணப்பத்தில் இரண்டு பெயர்கள் கேட்டார்கள். முதற்பெயர் (first name) ஒன்று. குடும்பப் பெயர் (surname) மற்றொன்று. தமிழர்களுக்கு ஆக உள்ளது ஒரு பெயர்தான். இரண்டில் ஒன்றிற்கு அதை எழுதினார்கள். மற்ற…

      • Haha
    • 1 reply
    • 1.1k views
  6. உறவுகளே இந்தப்படங்களை கொஞ்சம் பாருங்கள் மிருக வதையின் உச்சக்கட்டமாக இது தெரியவில்லையா? உலக ஐனநாயக அல்லது வளர்ந்த அல்லது மனித மற்றும் உயிரினங்களின் வதையை வெறுக்கின்ற நாடுகளிலேயே இவை செய்யப்படுகின்றன. இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அண்மையில் பிரான்சில் இதை தடை செய்ய சட்டம் கொண்டு வந்தும்அது நிறை வேற்றப்படாது போய் விட்டது. ஏனெனில் ஆதரவு பாராளுமன்றத்தில் இல்லை. அன்று வானொலியில் வந்த அமைச்சர் ஒருவர் இந்தக்கேள்விக்கு தான் பதிலளிக்கவிரும்பவில்லை என்று பலமுறை மறுத்தும் வானொலி நடாத்துனரின் பிடிவாதத்தால் இறுதியில் ஒன்றைக்குறிப்பிட்டார். இந்த விளையாட்டு என்பது பல சமூக கலாச்சார இசை நடனம் என பலவற்றை பிரதி பலிக்கின்றது என்று. அத்த…

  7. தமிழர் கல்வியின் தற்போதைய நிலை குறித்து அக்கறையுடன் கவனம் செலுத்தப்படுகிறதா? கல்வியானது சமுதாயத்தின் கண் என்று காலங்காலமாகத் தமிழர்களால் கருதப்பட்டு வருகின்றது. இவ்வளவு முக்கியத்துவமான கல்வியின் தற்போதைய நிலையையிட்டு கவனம் செலுத்தப்படுகின்றதா? தமிழ்க் கல்வியின் தற்போதைய நிலை என்ன என்று ஆராயப்படுகின்றதா என்று நோக்கின் அவ்வாறான பொறுப்பான செயல் எதுவும் தமிழ்க் கல்விப் புலத்தில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் தமிழ் மொழி மூல கல்வி பாரதூரமான பின்னடைவை அடைந்துள்ளது. சமுதாயத்தின் சகல துறைகளிலும் தனது இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கும் அந்தஸ்தைப் பேணுவதற்கும் கல்வி மிகவும் அவசியமானது. இலங்கை சுதந்திரம் பெற்று இருபது ஆண்டுகள் வரை தமிழ்க் கல்வி …

  8. தமிழர் தாயகத்தில் அக்காலத்தில் நடைபெற்ற கிறித்துமசு நிகழ்வில் போராளிகளுடன் தேசியத்தலைவர்… http://meenakam.com/2010/12/25/17066.html

  9. தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..! Vhg நவம்பர் 06, 2025 அண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது. போதைபொருள் விற்பனை - கள்ள உறவுகள் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து முடிகின்றது. சுகபோக வாழ்க்கை மற்றும் பணத்தின் மீ…

  10. தமிழர்களாகிய நாம் அன்று தொடக்கம் கொண்டாடிய சில பண்டிகைகள் ஏதோ பல காரணங்களினால் இன்று புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. கொண்டாடப்பட்ட பண்டிகைகள் எமக்குரியவை அல்ல.. என விவாதிக்கப்படுகின்றது. உண்மையில் தமிழர்கள் கொண்டாடக்கூடிய, உரிமையுள்ள பண்டிகைகள் எவை? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    • 16 replies
    • 10.4k views
  11. தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை///கி.பி. 1 முதல் - கி.பி. 1676 வரை 2010-12-12 05:43:40 தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் மு…

  12. இன்றைய அரசியல் சூழலில் தமிழர்களின் அடையாளம் அழிக்கப்படுகிறதா?

  13. தமிழர்களின் மாறாத ரசனை - வண்ணநிலவன் தொலைக்காட்சி, சினிமாவின் குறுகிய வடிவம்தான். அதனால்தான் அதைச் சின்னத்திரை என்கிறார்கள். ‘தகவல் ஒளிபரப்பு’ என்று வரும்போது, தொலைக்காட்சி, சினிமாவைவிடப் பன்மடங்கு பயனுள்ளது. சினிமாவை நாம் வெறும் கதை சொல்லும் ஊடகமாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். சமூகத்துக்குத் தேவையான பயனுள்ள தகவல்கள் சினிமாவில் அபூர்வமாகத்தான் பரிமாறப்படுகின்றன. ஆனால், தொலைக்காட்சி அப்படியல்ல. அது நிஜமான தகவல் ஒளிபரப்பு ஊடகம். இதைத்தான் பல்வேறு விதமான செய்திச் சேனல்கள், டிஸ்கவரி, ஹிஸ்டரி, நேஷ்னல் ஜியோகிராபி, அனிமல் பிளானட் முதலான பல்வேறு, சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லும் சேனல்களும் உறுதிசெய்கின்றன. மக்களுக்குக் கற்றுத் தருவதில் சினிமாவைவிட மேற்கண…

  14. இனிய வணக்கங்கள், இன்றுவரை இருபத்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள் தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்து உள்ளார்கள். இன்றுவரை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தாயகவிடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை பறிகொடுத்து இருக்கின்றார்கள். இன்று தமிழர் தாயகத்தில் பாரிய மனித அவலம் நடக்கின்றது. காணும் இடம் எல்லாம் இரத்தமும் சதையுமாய் மனித உடல்கள் சீரழிந்து இருக்கின்றது. இந்த நிலமையில்... இன்றும்கூட... இப்படி நடக்கின்றது: ஓர் தாய் அதுவும் ஓர் மாவீரரின் தாய் சொன்னார் தனக்கு நல்ல சாதிக்கார மாப்பிள்ளைகள் மூன்றுபேர் தேவையாம்... யாரோ மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு. இங்கு விடயம் என்ன என்றால்... நான் அவரைக்குற்றம் கூற இல்லை…

  15. அண்மைக்காலமாக தமிழ் பத்திரிகைகளின் குறைந்தது இரண்டு பக்கங்களை நிரப்புவதாக வரும் விளம்பரங்களில் திருமண விளம்பரங்களே அதிகம்....அதில் பார்த்தால் BA BSc MSc PhD MBBS BCom BBA டாக்டர் இஞ்சினியர் எக்கவுண்டன் ரொக்கம் போன்ற பதங்கள் சர்வ சாதாரணமா புழக்கத்தில் இருப்பதை பலரும் நோக்கி நம்மாக்கள் ஏன்டா தம்பி படிக்கிறாங்க...உதுக்கோ என்று அங்கலாய்த்தார்கள்...!! இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை வாக்கின் மூலமும் கருத்தின் மூலமும் வெளிப்படுத்துங்கள்...உங்கள் எண்ணத்தில் உள்ளதை எழுதுங்கள்...களத்துக்காக எழுதவோ வாக்களிக்கவோ வேண்டாம்...!

    • 54 replies
    • 8.4k views
  16. 'தானுண்டு தன்ர வேல உண்டு' என்று சொல்வார்களே.. இந்த ஐரோப்பிய மக்களை பொறுத்தவரை எனக்கு அவர்களிடம் பிடித்த விடயமே இது தான். பொதுவாக மனிதர்கள் என்றாலே குறை நிறைகள் இருக்க தான் செய்யும். ஆனால் நான் ஐரோப்பிய சூழலில் வாழ்ந்த வரை அவர்களிடம் கண்ட குறைகளை விட நிறைகள் தான் மிக அதிகம். முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள் தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான். அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது. அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஏனெண்டால் பக்கத்து வீட்டில போய் குந்தி இருந்துகொண்டு ஊர் வம்பு கதைப்பது தான் எதோ ஒருவிதத்தில குடும்ப பிரச்சனையாக வந்து நிக்கும், இந்…

  17. தமிழர்கள் கொண்டாடாக் கூடாத நாள், தீபாவளி. திராவிடர், வம்சத்தில் வந்த தமிழர், நரகாசுரன் என்னும் திராவிடனை, அழித்ததை... நாமே, பட்டாசு கொழுத்தி... இனிப்புப் பலகாரம் செய்து கொண்டாடலாமா? எந்த இனமும், தன் மூதாதையரை... அழித்த்துக்கு, மகிழ்ச்சி கொள்ளுமா? ஆரிய‌ன், எப்ப‌டியும்... கொண்டாடிவிட்டுப் போக‌ட்டும். அது, அவ‌னின்... வெற்றியை... குறிக்கும் தின‌ம். த‌மிழ‌னாகிய‌... திராவிட‌ன், கொண்டாடுவ‌த‌ற்கு... எந்த‌, அடிப்ப‌டைக் கார‌ண‌மும்... இல்லை என்றே க‌ருதுகின்றேன். மற்றும்... கார்த்திகை மாதத்தில், மாவீரர் நாளும்... அனுட்டிக்கப் படும் நேரங்களில், இந்தப் பண்டிகையை... அறவே வெறுக்கின்றேன். உங்கள்... கருத்துக்களையும், பதியுங்கள். வாசிக்க.... ஆவலாக உள்ளேன்.

  18. இந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், மராத்தி, கன்னடா, தெலுங்கு மற்றும் பெங்காலி போன்ற மொழிகளிலும் கிடைக்கிறது. இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளை இப்பொழுதே தரவிறக்கம் செய்யவும்! அயனாம்ச தெரிவுகள் பலதரப்பட்ட அயனாம்ச அமைப்புகள் இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் அடங்கியுள்ளது, அதாவது சித்ர பக்ஷம் அயனம்சம் அல்லது லஹிரி அயனம்சம், ராமன் அயனம்சம், கிருஷ்ண மூர்த்தி அயனம்சம், திருக்கணிதம் அயனம்சம் ஆகும் பஞ்சாங்கக் கணிப்புகள் இந்த இலவச ஜோதிட மென்பொருளில் பஞ்சாங்க கணிப்புகள் ஆனது பஞ்சாங்க கணிப்புகள் வாரநாட்களை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, பிறந்தநாள் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப…

  19. பல காலமாக நான் எழுதி வரும் ஒரு விஷயம், தமிழ்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பவர்கள் – தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும் புத்திஜீவிக் கும்பல். (இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டத்தான் கை இழுக்கிறது. லிங்கனையும் காந்தியையும் எண்ணிக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் கும்பல் என்று மட்டுமே சொல்கிறேன். மற்றபடி நீங்கள் எல்லா கெட்ட வார்த்தைகளையும் போட்டுக் கொள்ளலாம்.) மிக முக்கியமாக, அந்த ஆங்கில அறிவுஜீவிக் கும்பலின் முட்டாள்தனம் சகிக்க முடிவதில்லை. அந்தக் கும்பலுக்கு எதுவுமே தெரியாது. தெரிந்த ஒரே விஷயம், நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள்; தெளிவான ஆங்கிலம் எழுதுவார்கள். அவ்வளவுதான். அவர்களின் புத்தி, அறிவு எல்லாம் ரொ…

    • 0 replies
    • 798 views
  20. நாங்கள் புனிதமானதாகவும் உயிராகவும் நேசிக்கும் எமது அடையாளங்கள் நாகரீகம் எனும் போர்வையில் கேவலப்படுத்தப்படுகின்றது. ஈழத்தமிழர்கள் மிகவும் புனிதமானதாகவும் போற்றியும் வணங்கு கார்த்திகைப்பூவினை சிலர் ஆடையிலும் பாதணியிலும் வரைந்துள்ளமை மிகவும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது. தயவு செய்து இனி வரும் காலங்களில் இயற்கையான கார்த்திகை பூவை சூடாமல் சேலைகளிலோ,மேற் சட்டையிலோ எவரும் அணியவேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கேட்டுகொண்டுள்ளனர். வரலாறுகளை மறந்து தயவு செய்து எமது மாவீரர்களுடன் விளையாடாதீர்கள் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://lankasee.com/2020/06/18/தமிழ்-இனத்தின்-புனிதத்தை/

    • 0 replies
    • 582 views
  21. வணக்கம் அனைவருக்கும், யாழ் கருத்துக்களத்தில் பெண்கள் தொடர்பான கருத்தாடல் ஒன்று நிகழ்ந்தது அனைவரும் அறிவீர்கள். அதற்கான விளக்கமும் நாம் அளித்துள்ளோம். அதேவேளையில், பொதுவான கருத்தாடல்களில் பெண்கள் கலந்துகொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதையும் - அதிகமானவர்கள் இளைஞர்கள் என்பதுவும் நாம் உள்வாங்கவேண்டிய விடயமாக உள்ளது. அவர்களை ஊக்குவிக்கவேண்டியதும் - கருத்தாடல் சார்ந்து தன்நம்பிக்கையையும், தேடல்களையும், துணிவையும் வளர்க்கவேண்டியதும் அவசிமென உணர்கிறோம். எனவே, அவர்களை அனைத்துத் தலைப்புகளிலும் அது அரசியலாக இருந்தாலும் - கடவுள், மதம் சார்ந்த பதிவாக இருந்தாலும் துணிந்து அனைத்திலும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு திறந்த அழைப்பு விடுக்கிறோம். அந்தவகையில், இங்…

  22. புலத்தில் பிறந்தவர்களும், வளர்ந்தவர்களும் -அவமானப்படும் விடயம் எனக்கு நடந்தது, என்னை சுற்றியிருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு நடக்கும் ஒரு விடயம். (புலத்தில் பிறந்து வளர்பவர்கள், வளர்பவர்கள்) பிரச்சனை என்ன என்றால்? நாங்கள் தமிழ் கதைப்பது சரி ஆனால் யாழ்பாண தமிழ் கதைப்பதில்லாயாம்..அதாவது jaffna Slang . எனக்கு அதற்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. (சோழியன் அண்ணாட்டா கேட்டிருக்கன்...பதில் வந்ததும் மாற்றப்படும்) தமிழ்கதைத்தால் போதாதா? இப்படி சொன்னால், தமிழ் கதைக்கும் பிள்ளை நாளை தமிழ் கதைக்க கூச்சப்படும்...யாராவாது ஏதாவது சொல்வார்களோ என.. காலை முதல் மாலை வரை வெளியே பாடசாலை, வகுப்புகள் என்று இருக்கும் ஒரு பிள்ளை, தமிழ் கதைத்தாலே அது பாராட்டபட வேண்டிய விடய…

    • 22 replies
    • 4.6k views
  23. எல்லாருக்கும் இனிய வணக்கங்கள், கனகாலம் ஆராய்ச்சி ஒண்டும் செய்ய இல்ல. அதான் யாழ் ஆய்வுகூடத்தில திரும்பவும் ஒண்டு துவங்கி இருக்கிறன். நான் போன கிழமை கனடா தமிழ்விசன் தொலக்காட்சியில "பூவெல்லாம் உன் வாசம்" எண்டுற படம் பார்த்து இருந்தன். இதுபழைய படம்தான் 2001 ம் ஆண்டு வந்திச்சிது. எண்டாலும் நான் தமிழ்விசன் தொலைக்காட்சி ஊடாக இந்தப்படத்த ஆகக்குறைஞ்சது மூண்டுதரம் பார்த்து இருக்கிறன் எண்டு நினைக்கிறன். அண்டைக்கு கடைசியா பார்க்கேக்க பின்னேரம் பொழுதுபோகாமல் இருந்திச்சிது. பின்ன சாப்பிட்டுக்கொண்டு படத்த பார்த்தன். உளவியல் ரீதியாக எண்டு கூட சொல்லாம்.. என்னைப் பாதிச்ச தமிழ்ப்படங்களில பூவெல்லாம் உன் வாசம் எண்டுற இந்தப்படம் மிக முக்கியமான ஒண்டு. எனக்கு இந்தப்பெண்டுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.