சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்! செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்லவே ஆணுக்கும் பெண்ணுக்குமான தயக்கம் நிறைய இருக்கும். பார்வையாலேயே பல நாட்கள் ஓடும். அதன் பிறகு ஒருவழியாக காதலை சொல்லி… அது கல்யாணத்தில் முடிந்தால் அவர்களுக்கு இடையிலான புரிதல் நிறைய இருக்கும். கூட்டுக் குடும்பமாக ஆட்கள் நிறைந்திருக்கும். அங்கே அந்த காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கண்களால் நடக்கும் உரையாடல். அதற்காக அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருந்தது இல்லை. சண்டைகளைத் தாண்டி அவர்களுக்குள் இருந்தது புரிதல். இன்று…? பார்த்ததும் ஒரே நாளில் காதலைச் சொல்லி், இரண்டே நாட்களில் எல்லாம் பேசி முடித்து… வாழ்க்கை என்பது சலித்துவிடுகிறது. சீக்கிரத்தில் தொடங்க…
-
- 0 replies
- 819 views
-
-
அருந்ததி பார்க்கும் திருமண சடங்கில் அறிவியல் உள்ளதா? வைரல் வீடியோவும் விஞ்ஞானி விளக்கமும் கட்டுரை தகவல் எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHESH/SARANYA 'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து' திருமணம் செய்யும் நடைமுறை தமிழ்நாடு உள்ளிட்ட சில தென்னிந்திய மாநிலங்களில் பல சாதிகளில் உள்ளது. திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அம்மிக்கல் ஒன்றில் கால் வைத்து வானத்தில் மேலே அண்ணாந்து மணமகன் வானத்தில் உள்ள அருந்ததி நட்சத்திரத்தை மணமகளுக்கு காட்டுவதாகவே இந்த சடங்கு இருக்கும். வழக்கமாக திரும…
-
- 1 reply
- 819 views
- 1 follower
-
-
சொத்தை உருவாக்குவதில், பெண்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார், நிதி ஆலோசகர் சித்ரா நாகப்பன்: இன்றைய சூழ்நிலையில், சேமிப்புப் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏனெனில், இருந்த இடத்தில், தேவையான பொருட்களை வாங்கும் வசதிகள் வந்து விட்டன. அதோடு, வாங்க நினைத்த பொருட்களை, உடனே வாங்க வேண்டும் என்ற மனநிலையில் பலரும் இருக்கின்றனர். செலவு அதிகமாக இருந்தாலும், சேமிப்பு என்பது, பெண்களிடம் கட்டாயம் இருக்கும். அந்தச் சேமிப்பை, எப்படி முதலீடாக மாற்றி, சொத்தை பெருக்குவது என்று தெரியாமலேயே, பல பெண்கள் இருக்கின்றனர்.பெண்களுக்கு அதிகம் தெரிந்த முதலீடு, சீட்டு தான். அதேபோல், சிறந்த முதலீடாக நினைப்பது, தங்கத்தைத் தான். இந்த இரண்டுமே தவறு. சீட்டு திட்…
-
- 0 replies
- 818 views
-
-
சீதனம் - பெருகும் பிரச்சனை நமது ஊரில் சீதனம் பெரும் பிரச்சனை தான்.... இப்போது வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதால் ஓரளவுக்கு பெரிதாக தெரிவதில்லை. அண்மையில் நண்பர், இலங்கையில் மருத்துவம் முடித்தவர். அவருக்கு ஒரு நகைக்கடை வியாபாரி, மகளை கட்டி வைத்து, கொடுத்த சீதனத்தினை கேட்டால், அவர் வேலையை விட்டு வீட்டில் காலாட்டிக் கொண்டு இருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. கந்தர்மடத்தினை சேர்ந்த ஒரு மொறட்டுவையில் பொறியியல் படித்தவருக்கு, இருப்புக்கடைக்காரர், கொடுத்த சீதனம், மயக்கம் போடும் ரகம். படித்தால் காசு என்று நினைகிறார்கள். பெண் தகுதியானவளா என்று நினைப்பதில்லை. யாழில் புகழ் மிக்க ஒரு தியேட்டர் முதலாளி, மகளுக்கு டாக்டர் வேண்டும் என்றாராம். வந்தார் ஒரு டாக்டர்…
-
- 3 replies
- 816 views
- 1 follower
-
-
யாரும் யாருடனும் இல்லாத காலம் தனியாக திட்டமிட்டு முதுமையைக் கழிப்பதெல்லாம் கொடுமை. ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்கும் முதியோர் சராசரியாக பத்தாண்டுகள் கூடுதலாக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்று. நான் இளங்கலை இரண்டாமாண்டு படிக்கும் போது ரோட்டரேக்ட் அமைப்பின் சார்பாக எங்களை ஒரு முதியோர் இல்லத்துக்கு அழைத்துப் போனார்கள். அங்கு நாங்கள் செலவிட்ட ஒரு மணிநேரத்தின் போது அந்த தாத்தா, பாட்டிகளை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது இன்றும் நினைவில் உள்ளது. ஒரு ஆங்கிலோ இந்திய மூதாட்டி எங்களை உட்கார வைத்து தன் பழைய புகைப்படங்களைக் காட்டி பாடல்கள் பாடிக் காட்டினார். அவரை அப்படியே தூக்கி நம் வீட்டுக்கு அழைத்துப் போகலாமா என நாங்கள் சில நிமிடங்க…
-
- 2 replies
- 815 views
- 1 follower
-
-
தம்பதியரிடையேயான உறவு தனித்துவமானது. அவர்கள் இருவரைத் தவிர வேறு வேறு எவராலும் அந்த அன்பின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. நேசத்தை தெரிவிக்க ‘ஐ லவ் யூ' என்று வார்த்தைகள் தான் வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு செயலிலும் நேசத்தை உணர்த்தலாம். உணர்வு பூர்வமான அந்த நிகழ்வுகள் வார்த்தைகளை விட வலிமையானவை. சொற்கள் இல்லாமல் காதலை தெரிவிக்கும் விதம் பற்றி நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். பூக்கள் சொல்லும் காதல் அலுவலகம் முடிந்து வருகிறீர்களா? உங்கள் டிபன் பாக்ஸ் அல்லது பையில் மனைவிக்கு பிடித்த மல்லிகையோ, ரோஜாவோ வாங்கி வைத்திருங்களேன். அதை மனைவியின் கண்ணில் படுமாறு கவனமாய் வைத்துவிட்டு மறைந்திருந்து பாருங்கள். டிபன்பாக்ஸ் திறக்கும்போது அந்த பூக்களை விட உங்கள் மனைவிய…
-
- 2 replies
- 814 views
-
-
நான் லண்டனில் வசிக்கிறேன். எங்களுக்கு குழந்தை இல்லாததால் நான் எங்கள் ஊரில் (யாழ்) ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க மிகவும் ஆசைப்படுகிறேன். எனக்கு(procedure) இதில் இங்கு என்ன செய்யவேண்டும் அங்கு என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் தெரியவில்லை. தயவு செய்து இது பற்றி தெரிந்தவர்கள் எனக்கு சொல்லி உதவ முடியுமா??
-
- 8 replies
- 814 views
- 1 follower
-
-
-
-
- 2 replies
- 812 views
-
-
தொடாமல் சுடுவது... வெறுப்பாகும்! விமானத்தில் பெண் ஒருவள் பயணம் செய்கையில், ஒரு ஆபிரிக்க கறுப்பரின் அருகில் அமர நேர்ந்தது.இனத் துவேசியான அந்தப் பெண், விமானப் பணிப் பெண்ணை அழைத்து, ஒரு நீக்ரோவின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும் தனக்குப் பிறிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித் தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த சக பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி, போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப் போவதையிட்டும் கடிந்து கொண்டனர். அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அ…
-
- 5 replies
- 810 views
-
-
வாழ்தல் பணிதல் என்பது வேறு; குனிதல் என்பது வேறு! அதைப் போலவே, வாழ்தல் என்பது வேறு; பிழைத்திருத்தல் என்பது வேறு. எப்படி? பணி என்றால் என்ன? செய்கை. செய்பவரைத்தான் பணியாளர் என்கின்றோம். எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. எல்லாருக்கு நல்லதாம் செய்து கொடுப்பது; எல்லாச் செல்வங்கள் இருப்பினும் இச்செல்வம் அதனைக் காட்டிலும் சிறப்பு. செயலன்றிப் பிறர் பொருட்டுக் குனிதல் வெறும் பாவனை என்பதினாலே அது வெற்றுக் குனிதல். கீழ்ப்படிதல் என்றாகின்றது. மூச்சுக் கொண்டு, சிந்தை கொண்டு, ஒவ்வொரு பொழுதையும் நுகர்ந்து செழித்து உயிர்த்திருப்பது வாழ்தல். வாழ்க, வாழிய, வாழ்வு என்பதெல்லாம் இதன் நீட்சி. தவறவிடுதல், குற்றம்புரிதல், தீங்கிழைத்தல் இவையெல்ல…
-
- 0 replies
- 809 views
- 1 follower
-
-
-
ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் ,எதோ ஒரு வகையில் ஒடுக்கு முறைக்குட்பட்டதன் விளைவாகவே இடம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ,அல்லது போராடும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளத்தை வெளிக் காட்டாது, இன -மொழி ரீதியாக மாத்திரமே அடையாளப் படுத்துபவர்களாகவுள்ளனர். இக் குறுகலான வெளிக்காட்டலுக்கு முழுமையான காரணி, தமிழ்த் தேசிய இன விடுதலைக்காக தோற்றம் பெற்ற விடுதலை இயக்கங்கள் , தமிழ் மக்கள் ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை பெற வேண்டிய மார்க்கத்தை , வெறும் சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான போராட்டமாகவே மாத்திரம் குறுக்கிக் கொண்டது தான் என்றால் அது மிகையாகாது. மேலே குறிப்பிட்ட விடயத்தை முழ…
-
- 1 reply
- 808 views
-
-
அறிவியல் வளர்சசியின் ஒரு பரிணாமே தகவல் தொழில்நுட்ப வளர்சசியாகும். அதன் மூலம் உண்டான வசதியான சமூகவலைத்தளங்களைப் பாவித்து போலி அறிவியலை பேசி மக்களை ஏமாற்றுவோரும், அதை அப்படியே ஆராயாமல் நம்பிவிடும் பேதைகளும் தற்போதைய காலத்தில் அதிகரித்து வருகிறனர். சமூக வலைத்தளங்கள் உருவாக முன்பே கிட்டத்தட்ட 90 வருடங்களுக்கு முன்பு தேசபக்தி என்ற பெயரால் முப்பாட்டன் அறிவியல் என்று போலி அறிவியலை அறிமுகப்படுத்தியதால் சோவியத் மக்கள் அடைந்த இன்னலகளை இந்த காணொலி விளக்குகிறது
-
- 0 replies
- 807 views
-
-
அன்னையர் தினம் 2020: கொரோனாலாம் மறந்து அம்மாவை சந்தோஷப்படுத்தணுமா?... இப்படி செய்ங்க. இந்த உலகத்தில் அன்னையின் அன்புக்கு நிகர் யாருமே கிடையாது. அப்படிப்பட்ட அன்னையை போற்றும் வகையில் கொண்டாடுவது தான் அன்னையர் தினம். ஆனால் இந்த லாக்டவுன் சமயத்தில் வருகின்ற அன்னையர் தினத்தை எப்படி கொண்டாடுவது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் கவலைய விடுங்க. வீட்டுக்குள்ளேயே உங்க அன்னையை ஸ்பெஷலாக உணர வைக்க நாங்கள் சில ஐடியாக்களை தருகிறோம். நாம் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்றால் அதற்கு அம்மா என்ற உறவு தான் பக்கபலமாக இருந்திருப்பார். நமக்கு நல்ல குணநலன்களை கற்பிப்பதில் இருந்து நம்முடைய துயரங்களை துடைத்து நம் வாழ்க்கையை முன்னேற்றிய பெருமை அன்னையையே சாரும். அப்படிப்பட்ட…
-
- 0 replies
- 807 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரிப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,தேஜல் பிரஜாபதி பதவி,பிபிசி குஜராத்தி 40 நிமிடங்களுக்கு முன்னர் திருமணத்திற்கு முன்பாக மணமகன், மணமகளின் ஜாதகத்தை கேட்பது இந்திய பெற்றோர்கள் மத்தியில் வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் சிலர் கைரேகையை கேட்பது எதனால் தெரியுமா? ஆம், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் திருமணத்திற்கு முன்பு மணமகனின் கைரேகையை சிலர் கேட்கின்றனர். இவற்றை வழக்கமான கைரேகை நிபுணர்களிடம் சென்று காட்டாமல் ஒரு கருவி மூலமாக சோதிக்கப்படுகிறது. இந்த சோதனையின் பெயர் DMIT என்று அழைக்கப்படுகிறது. மணமகனி…
-
- 0 replies
- 806 views
- 1 follower
-
-
"நீ பொண்ணு, திருமணம் செஞ்சுக்க'னு சொல்வாங்க, ஆனா கேட்கமாட்டேன்" - 40 வயதில் உலகம் சுற்றும் 'சிங்கிள்' பெண் பட மூலாதாரம்,AISHWARYA SAMPATH படக்குறிப்பு, ஐஸ்வர்யா சம்பத் 22 ஜனவரி 2023, 05:25 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "திருமண வாழ்க்கை, குழந்தை என இரண்டும் இருந்தால்தான் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே முழுமையடைகிறது" என்பதுதான் இந்திய பெரும்பான்மை சமூகத்தின் மனப்பான்மை. ஆனால், கல்வி, பயணம், வாசிப்பு அனுபவம் இவையும் வாழ்க்கையை முழுமையடையச் செய்யும், நம்மை மகிழ்ச்சியாக்கும் என்கிறார், சென்னையைச் சேர்ந்த 40 வயதான ஐஸ்வர்யா சம்பத். “திருமண…
-
- 2 replies
- 805 views
- 1 follower
-
-
உறவுகள் மேம்பட A to Z* மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்! *A - Appreciation* மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். *B - Behaviour* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். *C - Compromise* அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள். *D - Depression* மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். *E - Ego* மற்ற…
-
- 3 replies
- 805 views
-
-
நவீன குழந்தை வளர்ப்பின் பிரச்சனைகள் ஆர். அபிலாஷ் கேள்வி: இன்றைய உலகில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். அவற்றை சமாளிக்கும்படி சிறுவயதில் இருந்து அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து தன்னம்பிக்கையாக வளர்ப்பது நல்லதல்லவா? பதில்: தன்னம்பிக்கை, சுதந்திரம், துணிச்சல் ஆகியன பயனுள்ள இயல்புகளே. ஆனால் இவை ஒரு குழந்தையின் தன்னுணர்வு, தன்னிலையில் இருந்து தோன்றும் அசலான இயல்புகளாக இருக்க வேண்டும். தன்னுணர்வு ஒருவருக்கு உள்ள வாழ்க்கைப் பார்வையில் இருந்து, அனுபவத்தில், அறிவில், நம்பிக்கைகளில் இருந்து தோன்ற வேண்டும். நான் இப்படியானவன், இப்படியானவள் என ஒரு குழந்தையால் சுலபத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாது. வளர்ந்தவர்களால் ஓரளவுக்கு இது முட…
-
- 0 replies
- 804 views
-
-
சட்டங்களும் சம்பிரதாயங்களும் தேவா (ஜெர்மனி) சட்டங்கள் பாராளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மைவாக்குகள் பெற்று அமுல்படுத்தப்படுகின்றன. லஞ்சம் புரளும் நாடுகளில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஐனநாயகநாடுகளில் சட்டங்கள் முறைப்படி செயல்படுத்த முடிகின்றது. மதக்கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசுகள், சமயநூல்களின் எழுதப்பட்டுள்ள முடிபுகளை சட்டங்களாக மாற்றி தீவிரமாக செயல்படுத்துகின்றன. எப்படியோ சட்டங்கள் மக்களுக்கு மேலே ஏற்றப்படுகின்றன. ஐனநாயக நாடாய் இருந்தாலும், சர்வாதிகாரமான நாடாய் இருந்தாலும், சட்டங்கள் நடைமுறைப்படுத்த படுகின்றன. ஒரு அரசு வாழ்வதற்கு அதனுடைய முதுகெலும்பாய் சட்டங்கள் தேவைப்படுகின்றன. மக்களுக்கு மேல் …
-
- 0 replies
- 804 views
-
-
உடலுக்கோ மனதுக்கோ கடும் வலி அல்லது தாக்கம் ஏற்படுத்துகின்ற செயலை, அவரிடமிருந்தோ அல்லாது மூன்றாம் மனிதரிடமிருந்தோ ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது ஒப்புமை பெறவோ நடத்தப்படின், அவரோ அல்லாது மூன்றாமவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயலுக்கு தண்டனையாக வழங்கப்படின், அவரை அல்லது மூன்றாமவரை அடிபணிய வைக்க அல்லது அவமதிக்க அல்லது வேறு ஏதேனும் பாகுபாட்டினுற்காக செய்யப்படின், அதற்கு அரசின் அனுமதியோ ஆணையோ அல்லது அரசு அதிகாரியின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாடோ இருப்பின் சித்திரவதையாகக் கொள்ளப்படும். சட்டப்படி நிறைவேற்றப்படும் செய்கைகளிலாலான வலியோ துன்பமோ கருத்தில் கொள்ளப்படாது. அரசு அனுமதிபெற்ற சித்திரவதை தவிர, தனிநபர்களும் கூட்டங்களும் கூட மேற்கண்ட காரணங்களை ஒத்தவற்றிற்காக சித்…
-
- 1 reply
- 803 views
- 1 follower
-
-
அண்மையில் மலேசியாவில் சீமான் அவர்களது பேச்சைக்கேட்டபோது......... நீங்கள் என்ன மதமாகவும் இருக்கலாம் நீங்கள் என்ன சாதியாகவும் இருக்கலாம் அவற்றை பின்னால் வையுங்கள் முதலில் நாம் தமிழர்கள் அதன் கீழ் ஒன்றுபடுவோம் அதன் பின் உங்கள் மதம் சார்ந்து உங்கள் சாதி சார்ந்து சிந்திக்கலாம் என்று ஒரு வசனத்தை அவர் பாவித்தார். தமிழர் என்ற தேசியஇனத்தில் நான் இந்த மதத்தை சேர்ந்தவன் தமிழர் என்ற தேசியஇனத்தில் நான் இந்த சாதியைச்சேர்ந்தவன் என்றார். இதன்படி சீமான் தனது சீற்றத்தை குறைத்து அல்லது இவற்றோடு முட்டி வெல்வதைவிட அவற்றை அங்கீகரித்து செல்ல முற்படுகின்றாரா??? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. நீங்களும் கேட்டிருப்பீர்கள் அல்லது கேளுங்கள். (6 இலிருந்து 8 நிம…
-
- 2 replies
- 803 views
-
-
அப்துல்கலாம் நகத்தைக் கடித்துக்கொண்டு டென்ஷனாக இங்கும் அங்குமாக அலைந்துக் கொண்டிருந்தார். “எல்லாம் தயாரா? பிரச்சினை ஒன்றுமில்லையே?” திரும்பத் திரும்ப உதவியாளர்களை கேட்டுக்கொண்டே இருந்தார். “எல்லாம் சரியாக இருக்கிறது சார். நிச்சயமாக நாம் வெல்வோம்” அவர்களது பதிலில் திருப்தியடைந்தாலும் ஏதோ ஒன்று அவருக்கு இடித்துக்கொண்டே இருந்தது. ஆகஸ்ட் 10, 1979. ஸ்ரீஹரிகோட்டா. முப்பத்தைந்து கிலோ எடையுள்ள ரோகிணி பூமியின் சுற்றுப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். ரோகிணி என்பது சோதனை சேட்டிலைட். பிற்பாடு இந்தியா செலுத்த திட்டமிட்டிருக்கும் சேட்டிலைட்டுகளின் தலைவிதியை இந்த நாள்தான் தீர்மானிக்கப் போகிறது. திட்ட இயக்குனராக இருந்த அப்துல்கலாமும் அவரது குழுவினரும் ஏழு ஆண்டுகளாக இரவுபகல…
-
- 2 replies
- 802 views
-
-
சொல்லி அழுதுவிட்டால் பாரம் குறையும்’ - மன அழுத்தம் நீங்க மருத்துவர் அறிவுரை கோவை வயது வித்தியாசம், வசதி வாய்ப்புகள் என எதையும் பாராமல் பலரையும் ஆட்கொள்கிறது மன அழுத்தம். நாளாக நாளாக எண்ணங்களின் குவியல் அழுத்தமாக மாறி, சில நேரங்களில் தற்கொலை வரை கொண்டுபோய் நிறுத்துகிறது. அதற்கான சமீபத்திய உதாரணம், பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தற்கொலை என்பது தனிமனிதச் செயல் என்றாலும், அவர்களைச் சார்ந்த குடும்பமும், சமூகமும் இதனால் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையை எடுத்துக்கொண்டால், அதில் ஆண்டுக்கு சராசரியாக 10 பேர் வரை தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன காரணங்கள் என்ன? கோ…
-
- 0 replies
- 801 views
-
-
வாட்சப்பில் பாலியல் அவமானத்துக்கு ஆளான பெண் தற்கொலை வாட்சப்பில் பாலியல் அவமானத்துக்கு ஆளான பெண் தற்கொலை (காணொளி) இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பல நன்மைகளை அடைந்துள்ள போதும், சம அளவில் தீமைகளும் வளர்ந்து வருகின்றன அதில் பெரும்பாலானவை பெண்களையே பாதிக்கின்றன. குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றன;அவ்வாறாக உள்ள பல்வேறு சம்பவங்களை படம் பிடித்து காட்டுகிறது பிபிசியின் அரபிக் பிரிவின் ஷேம் ஆன்லைன் என்ற தொடர். அந்த வரிசையில் இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் இந்த காணொளியில். தயாரித்தவர் பிபிசி இந்திப் பிரிவின் திவ்யா ஆர்யா. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சுகாதார ஊழியராக பணியாற்றிய 40 வயது பெண், தான் கூட்டு பாலியல் வல்லுறவுக்க…
-
- 0 replies
- 801 views
-