Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சிறு சிறு மனஸ்தாபங்கள் பெரதாகி விவாக ரத்து வரை போயி விடுகின்றன.இதை தவிர்ப்பதற்கு மனைவிமாரே இந்த முறைகளை பொறுமையோடு கையாண்டு பாருங்கள் கணவன்மாரே நீங்களும் அவர்களுக்கு ஒத்துப் போங்கள்............... 1)வெளியில் சென்ற கணவன் வீடு திரும்பும் போது என்ன மன நிலையில் வருகிறார் என அறிந்து அதற்கு ஏற்றால் போல் நடந்து கொள்ள வேண்டும் 2)கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வரும் போது கணவனின் பெற்றோர் உடன் பிறப்புகள் பற்றி பேசுவதை தவிர்க்க வேணும் 3)உங்கள் கணவர் மற்றய பெண்களுடன் பேசினால் அதை சந்தேகம் கொண்டு பார்க்காமல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் 4)தனது பிறந்த வீட்டு உறவினர்களை அதிகம் கவனிப்பத…

  2. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் நேற்று எனது அக்காவுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டு இருந்தேன். வழமைபோல் கதைத்துக்கொண்டு இருந்தபோது திடீரென காதல், கலியாணம், மற்றும் இதர தனிப்பட்ட செளகரியங்களிற்காக எங்களுடன் உறவாடுகின்ற உறவுகள், நண்பர்கள், அயலவர்கள் இவர்களை புறக்கணிப்பு செய்வது பற்றியும்.. இதனால் நாங்கள் எல்லோரும் வாழ்க்கையில் இழந்த, இழக்கின்ற, இழக்கக்கூடிய விடயங்கள் சம்மந்தமாக சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். இது கொஞ்சம் சிக்கலான விசயம். சுருக்கமாக சொன்னால்... கூட்டிக்குறைத்து மொத்த இலாப நட்டக் கணக்கை பார்க்கும்போது புறக்கணிப்பு மூலம் வாழ்க்கையில் பலவிதமான பயன்களை, சுகங்களை, அனுபவங்களை, நல்ல உறவுகளை நாங்கள் இழப்பது என்பது எங்கள் வாழ்வில் ஓர் துன்பியல் பகுத…

    • 12 replies
    • 2.1k views
  3. ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா? கன‌ நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த‌ கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல‌. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! பூப்புனித நீராட்டு விழா.. ஒரு சிறுமி வளர்ந்து வரும் ஒரு கட்டத்தில் இயற்கையாக ஏற்படுகின்ற ஒரு உடலியல் மாற்றத்தை சந்தைக்கடை போல் கூவி விக்க வேண்டிய அவசியம் என்ன? யோசிச்சுப் பார்த்ததில எனக்கு மனதில் பட்டது.... அந்தக்காலத்தில் பெண்கள் தலையை நீட்டி வீட்டுக்கு வெளியால‌ எட்டிப்பார்ப்பதே அதிசயம். இந்த நிலைமையில் ஒரு சிறுமி வயதுக்கு வந்திட்டாள் என்றால் யாருக்குத் தெரியும்? மாப்பிள்ளையை ரெடி பண்ண வேண்டுமல்லோ? அதுக்கு இது ஒரு சடங்காக இருந்திருக்கலாம். அதாவது மன்ன…

  4. » வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !ஆங்கில தொலைக்காட்சி ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் “கற்பு” பிரதான ஒன்றாக கருதப்படுகிறது. ஆணுக்கோஇ பெண்ணுக்கோஇ கற்பு முக்கியமானது என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இப்போதெல்லாம் கற்பா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு நகரங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த நிலையில் கற்பு தொடர்பாக ஆங்கில சானல் ஒன்று இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தி உள்ளது. அதில் இளைஞர்களி…

  5. இந்த கலியானத்துக்கான தகுதிகள் காலத்துக்கு காலம் மாறுபடுகிது.முன்பெல்லாம் பெரிசிசுகள் கதைக்க கேட்டிருக்கிறேன் அவன் குடி வெறி ஒன்றும் இல்லையாம் அருமையான பெடியனாம் என்று.பின்பு ஒரு காலத்தில் அவன் வெளிநாட்டிலையாம் நல்ல விசாவாம்.இதெல்லாம் பெரிசுகள் எதிர்பாக்கிற தகுதிகள்.இப்ப எங்கடை பெண்கள் தங்களுக்கு வரப்போகின்ற கணவனுக்கு சில,பல தகுதிகள் இருக்க வேனும் என்று நினைப்பினம் தானே.அந்த தகுதிகள் எதுவாக இருக்கும்.நான் இங்கு சந்தித்த சில சம்பவங்களை மனதில் வைத்து இதை கேக்கிறேன்.

  6. மொத்தமான தாலிக்கொடி விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை என் நண்பரின் அனுபவம் எனக்கு உணர்த்தியது. என் நண்பர் கண்டியில் வாழ்ந்து வருகிறார்.அவர் தொழில் வங்கிகளில் ஏலம் விடும் நகைகளை வாங்கி கூலி இல்லாமல் விற்பது. ஒரு முறை 15 பவுண் பெறுமதியுள்ள வடம் போன்ற தாலிக்கொடியொன்றை வாங்கி வந்து அதில் சில கம்பிகள் உடைந்து இருந்ததால் அதனை உருக்குவதற்கு வெட்டியவருக்கு அதிர்ச்சி உள்ளே கொடி வடம்போல இருப்பதற்காக 4 பவுணுக்கு மேல் எடையுள்ள வெள்ளிக்கம்பி வைக்கப்பட்டிருந்தது அவரிடம் நான் அதைப்பற்றிக் கேட்டபோது அது வழமை என்றும் சாதாரணமாக 2 பவுண் எடக்குத்தான் வைப்பார்கள் என்றும் இதில் கூடுதலாக இருக்கிறது என்றும் சொன்னார்.மொத்தமான தாலிக்கொடியை நாடும் பெண்களே கொஞ்சம் உங்கள் கணவரின் வருமானத்தை…

  7. ஈழத்து தமிழர்களின் அவலங்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படவேண்டும். இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈழத்து தமிழர்களின் பிரச்சனைகள் பல நிகழ்ச்சி கையாளப்படுகின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளில் அடுத்தது யார் பிரவுதேவா தடன நிகழ்ச்சி.-இலங்கையைச் சேர்ந்தவர் பங்கு பற்றியது விசுவின் அரட்டையரங்கம்-இலங்கை பெண் பேசியது. கோலங்கள் தொடர் நாடகத்தில் 09.09.09 அன்று நடைபெற்ற காட்சிக் கதை. இது ஒரு உதாரணம். பற்பல சந்தர்ப்பங்களில் ஈழ விடுதலைப்போராட்டம் பற்றிய கருத்துக்களை ஆசிரியர் கதையின் ஊடாக நகர்த்துகின்றார். இவை தொலைக்காட்சி உடன் மட்டும் நின்றுவிடக்கூடாது . விடியல் பிறக்கவேண்டும்.

    • 0 replies
    • 850 views
  8. அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் கிளுகிளுப்படைவது குறித்து ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஆய்வாளர்கள் 40 மாணவர்கள் மூலம் பெண்களிடம் ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு குறித்து ஆய்வு நடத்தினர். மாணவர்கள்,ஏழு நிமிடங்கள் ஆய்வுக் குழுவிலுள்ள ஆண் அல்லது பெண்களிடம் பேசவேண்டும். இதில், ஆண்கள் பெண்களிடம் பேசும் போது அவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மெதுவாகவும், தட்டுத் தடுமாறியும் பேசியுள்ளனர். இதிலிருந்து, அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் செயலிழந்து விடுகின்றனர்; உளற ஆரம்பித்து விடுகின்றனர் என்பதைக் கண்டறிந்தனர். பெண்களின் இதயத்தில் எப்படியாவது தான் இடம் பிடித்துவிட வேண்டும் எனும் எண்ணம் ஆண்களின் மூளையை ஆக்கிரமிப்பதால் இவ்வாறு நேர் வதாக அவ…

  9. வணக்கம், நேற்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில ஓர் இழவுப்படம் போச்சிது. நான் படத்தை முழுமையாக பார்க்க இல்லை என்றாலும் சில காட்சிகளை பார்த்து இருந்தன். எனது அக்கா படத்தை முழுமையாக பார்த்து இருந்தா. படத்தின் சாரம்சம் என்ன எண்டால்.. இரு உயிர்நண்பிகள். அதில ஒருத்தியிண்ட காதலனை இன்னொருத்தி கொத்துகின்றாள். மற்றவள் கடைசியில தன்னை ஒருமாதிரி சமாளிச்சுக்கொண்டு எங்கிருந்தாலும் வாழ்க என்று நண்பியுக்கு வாழ்த்தி தன்ர காதலனோட தனது நண்பி சந்தோசமாய் கலியாணம் கட்டி சேர்ந்துவாழ வழி அமைச்சுகொடுத்து ஆசீர்வாதமும் செய்துபோட்டு.. அவளை நீண்டகாலமாக கலியாணம் கட்ட ஆசைப்படுகிற ஒருத்தனையும் புறக்கணிச்சுப்போட்டு தனது காதலனை நினைச்சு உருகிக்கொண்டு தனது வாழ்க்கையை தொடர்கிறா. நண்பனின் அல்ல…

  10. "Do you know the full form of "Mummy"? M-maa (mother) U-u live M-many M-many Y-years Forward this message 2 ur ATLEAST 10 friends including me 2 make ur parents live long I*m sure u will do

  11. வணக்கம், மேலேயுள்ள படம் நான் தெருவில் சென்றுகொண்டு இருந்தபோது கைத்தொலைபேசியில சிக்கியது. குயிக் டிவோர்ஸ் என்று கூகிழில அடிச்சுப்பார்த்தன். இப்படியான பதில் வந்திச்சிது: Results 1 - 10 of about 1,570,000 for quick divorce. (0.15 seconds).... அதில் சில: Ontario Divorce - Uncontested divorce for Ontario, Canada The cheap and quick way to obtain an uncontested divorce in Ontario, Canada. www.ezdivorce.ca Divorce Canada: CANADIAN DIVORCE OnLine: Easy do it yourself ... Notice to all people seeking a quick and pain free divorce......................... Canadian Divorce On-Line is the service that you need to check out. ... www.divorcecanada.ca Di…

  12. அ. கலியாணம் கட்டவேண்டியது. ஆ. பெண்டாட்டி வேலைக்கு போகக்கூடாது, படிக்க போகக்கூடாது என்று கட்டளை போடவேண்டியது, வெருட்டவேண்டியது, புத்தியை மழுங்கடித்து முன்னேற முடியாதவகையில் செய்வது. இ. பெண்டாட்டியை தன்னிடம் காசுக்கும், இதர தேவைகளிற்கும் நிரந்தரமாக தங்கி நிற்பதற்கு ஏற்றவகையில் கட்டுப்போடுவது. ஈ. தேவைவரும்போது அவ்வப்போது சேவல் துரத்துவதுபோல்.. பெண்டாட்டியை தனது இச்சைகளை தீர்ப்பதற்கு பனபடுத்தவேண்டியது. உ. பெண்டாட்டி ஓர் உதவாக்கரை... குடும்பத்துக்கு அமைவான பொண்ணு இல்லை என்று ஆக்களிடம் முறைப்பாடு செய்யவேண்டியது. ஊ. வெளியாருடன் இனிய மொழியிலும், பெண்டாட்டியுடன் தூசணத்திலும் உரையாடல் செய்வது. -------------------- மேலே நான் கூறியது சாதாரணமாய் வெளிநாடுகளில் தமிழ்…

    • 33 replies
    • 4.4k views
  13. {ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது } எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது. எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் "அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் " என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளி…

  14. கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படி பேஸ்போல் மட்டையாலும் சுத்தியலாலும் மொட்டைக்கத்தியாலும் கொடூரமாகக் கொலை செய்ய இவர்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது? தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள்? மற்றைய மக்களிடையேயும் கொலைகள் நடக்கின…

    • 35 replies
    • 5k views
  15. அம்மாவா , அப்பாவா ..... ஒவ்வொரு மனிதருக்கும் தாய் என்பது தெய்வத்திற்கு சமன் . தந்தை இரண்டாம் பட்சமே , என்றும் சொல்லும் உலகத்தில் ....... நான் எனது தந்தையை நேசிப்பதை விட தாயை அதிக நேசித்தேன் . அதற்காக தந்தை மீது வெறுப்பு என்று நீங்கள் யோசிக்கக் கூடாது . உங்கள் மனதில் யாரின் மீது அதிக அன்பை செலுத்தினீர்கள் .

  16. குறைந்த விலை சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்.... நேற்று முன்தினம் எனது நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போத

  17. Started by சர்வா,

    இப்பிடி பப்ளிக் பண்ணுறதும் ஒரு விதத்திலை நல்லதுதான்.அப்பதானே பக்கத்து வீட்டு விடலைப் பெடியள் கடலை போடலாம்,(காதல்)கடிதம் நீட்டலாம்.

  18. டைனாமிக் திருமணத்தைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டு இருகிறீர்களா? அல்லது பங்குபற்றிய அனுபவம் இருக்க? இதைப் பற்றி இன்று தான் முதல் முதல் பார்த்தேன்... இது தான் உண்மையில் தமிழ் கலாச்சாரம் என்கிறார்களே... உண்மையா??

  19. எமது திருமணமுறைப்படி மணமகள் திருமண வைபவத்தின் போது மணமகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் வழக்கம் உண்டா ? நான் அறிந்தவரையில் இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த முறை கொஞ்சம் அதிக்மாகி வருகிறது போல, அதுவும் குறிப்பாக இந்தியாவில் சென்று திருமணம் முடிப்பவர்களுக்கே இந்த அனுபவம் ஏற்படுவது உண்டு. எனக்கு இப்படியான 2 திருமண வைபவங்க்ளை பார்த்தேன். 1.மணமகன் கூறைத்தட்டை கையில் வைத்துக் கொண்டு எழுந்து நிக்க மணமகள் காலில் கோயிலில் நாம் விழுந்து கும்பிடுவதைப் போல் வணங்கினார். அவரிடம் நான் கேட்ட போது குருக்களும், தனக்குத் தோளியாக வந்தவரும் அப்படிச் செயுமாறு கோரியதாகவும் தன்க்கு அவ்வாறு செய்ய வெட்கமாக இருந்தாகவும் என்றாழும் தான் அவ்வாறு வணங்கியதகாகத் தெரிவித்தார். அதைவிட…

  20. தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க வெளிவிவகார திணைக்களத்தின் நிர்வாக சரத்துக்களின் (S 1434) அடிப்படையில் சிறிலங்கா அரசு பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரையி…

    • 0 replies
    • 718 views
  21. கலியானம் கட்டுவது எதுக்காக?

    • 39 replies
    • 5.6k views
  22. திருமண ஆராய்ச்சி! திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா? on 20-07-2009 05:07 ஆஸ்திரேலியா பல்கலை கழகம் இரண்டாயிரத்து 500 ஜோடிகளிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்த தம்பதியர்களிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. இது குறித்து, கலினா ரோடஸ் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகையில், "எந்தவித பொறுப்பையும் உணராமல் சேர்ந்து வாழ்வதால்தான் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் ஜோடியினர் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்வதில்லை. கணவன் மனைவி இணைந்து வாழும் காலம் அதிகரிப்பதற்கு குழந்தைகளும் ஒரு காரணமாக அமைகின்றனர்" என்றார். இது பத்திரிகை செய்தி! இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்துதான் மக்களுக்கு தெரிவிக்…

  23. தற் காலத்தில் எங்கும் விழாக்கள் நடைபெறுவதனால் இதை இங்குஎழுதுகின்றேன் மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவே ஆலயம் செல்கின்றோம். ஆனால் சிலர் ஆலயங்களிற்கு வரும்போது ஒரு திருமண வீட்டிற்கு போகின்றவர்கள் போலவே வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களில் சிலர் பிராத்தனை நடைபெறும் போதெல்லாம் கதைத்துக்கொண்டு நிற்கின்றார்கள். இதை பார்க்கும் போது ஆலயம் செல்வதன் நோக்கம் கேள்விக் குறியாகின்றது. வருங்கால சந்ததியினருக்கு இவ் நிலமை ஒரு பிழையான அவிப்பிராயதிதை ஏற்படுத்தாதா. உண்மையாகவே ஆலயம் போய் தம் மனக்கவலைகளை இறைவனிடம் கூறி வழிபாடு செய்பவர்களின் நிலை

  24. வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள் நன்மை தரும் 7 விடயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்தி;லும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் 7 விடயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் நல்வாழ்வுக்கான 7 விடயங்கள் 1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள் 2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள் 3) பிறருக்கு உதவுங்கள் 4) யாரையும் வெறுக்காதீர்கள் 5) சுறுசுறுப்பாக இருங்கள் 6) தினமும் உற்…

    • 11 replies
    • 6.4k views
  25. தற் காலத்தில் எங்கும் விழாக்கள் நடைபெறுவதனால் இதை இங்குஎழுதுகின்றேன் மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவே ஆலயம் செல்கினஈறோம். ஆனால் சிலர் ஆலயங்களிற்கு வரும்போது ஒரு திருமண வீட்டிற்கு போகின்றவர்கள் போலவே வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களில் சிலர் பிராத்தனை நடைபெறும் போதெல்லாம் கதைத்துக்கொண்டு நிற்கின்றார்கள். இதை பார்க்கும் போது ஆலயம் செல்வதன் நோக்கம் கேள்விக் குறியாகின்றது. வருங்கால சந்ததியினருக்கு இவ் நிலமை ஒரு பிழையான அவிப்பிராயதிதை ஏற்படுத்தாதா. உண்மையாகவே ஆலயம் போய் தம் மனக்கவலைகளை இறைவனிடம் கூறி வழிபாடு செய்பவர்களின் நிலை

    • 0 replies
    • 692 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.