Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. | பாமக முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் கட்சியில் இருந்து நீக்கம் var zflag_nid="1185"; var zflag_cid="767/186"; var zflag_sid="209"; var zflag_width="300"; var zflag_height="250"; var zflag_sz="9"; பாமக மாநில இணை பொதுச்செயலாளராக இருந்தவர் வேல்முருகன். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் இவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்சனையால் அவர் நீக்கப்பட்டதாக தெரிகிறது. …

  2. தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்! தாய்லாந்து நாட்டில் எழுபது ஆண்டுகாலம் மன்னராக வீற்றிருந்த பூமிபால் அதுல்யதேஜ் கடந்த மாதம் இயற்கை எய்தினார். புதிதாக இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் மன்னராக முடிசூடவுள்ளார். இந்த நிகழ்வுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மன்னராட்சி நடக்கும் தாய்லாந்து நாட்டில் அரசர்கள் இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதி அரசனுக்கு முடிசூட்டும் வழக்கம் அங்கு உள்ளது. இந்த பாரம்பரியம் தமிழ்நாட்டின் பல்லவர்கள் மரபில் இருந்து உருவானதாகும். சோழ மன்னர்கள் இதனை பின்பற்றினர். இப்போதும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக…

  3. தூத்துக்குடி: தூத்துக்குடியில் காகங்களை வேட்டையாடி, காடை பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி போடும் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்த அக்கா தம்பியை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் சிலர் காகங்களை வேட்டையாடி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியை கண்காணித்தனர். இந்நிலையில் தெர்மல் நகர் கடற்கரைக்கு வந்த ஒரு பெண்ணும் வாலிபரும் ஏதையோ காகங்களுக்கு தூவினர். நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் அவற்றை கொத்தித் தின்றன. சிறிது நேரத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தன. மயங்கிய காகங்களை எடுத்து சாக்கு மூட்டையில் வைத்து கட்டினர். இதை பார்த்த போலீஸார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்த்னர். அவர்கள் இருவரும் ராமநாதப…

  4. யூரோ, ஷெங்கன் வலயங்களில் குரோஷியா இன்று இணைந்தது By Sethu 01 Jan, 2023 | 12:51 PM இன்று ஜனவரி 1 ஆம் திகதி முதல் யூரோ வலயத்தில் குரோஷியா இணைந்துள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான நாணயமான யூரோவை தனது நாணய அலகாக இன்று முதல் குரோஷியாவும் பயன்படுத்துவதுடன், கடவுச்சீட்டுகள் அவசியமற்ற ஐரோப்பிய வலயத்திலும் குரோஷியா நுழைந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இத்திட்டங்கள் அமுலாகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து சுமார் ஒரு தசாப்தத்தின் பின் இவ்வலயங்களில் குரோஷியா இணைந்துள்ளது 'குனா' எனும் தனது முந்தைய நாணயத்துக்கு குரோஷியா விடைகொடுத்துள்ளது. …

  5. பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர் கனடாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ரூடோ மண்டியிட்டு வரவேற்றுள்ளார். பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா சென்றுள்ளனர். அப்பொழுது விக்டோரிய சர்வதேச விமான நிலையம் வந்த இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜோர்ஜ், குட்டி இளவரசி சார்லோட் ஆகியோரை கனடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, அவரது மனைவி சோபி உட்பட பலர் நேரில் வந்து வரவேற்றனர். இச்சந்தரப்பத்தில், வில்லியம்ஸ், கேட் ஆகியோரை விட பிறந்து 16 மாதமே ஆன குட்டி இளவரசி சார்லோட், இளவரசர் ஜோர்ஜ் ஆகியோர் பார்வையாளர்களை கவர…

  6. மகள் திருமணத்துக்கு கிட்னி விற்றோம்: பெண்கள் பேட்டி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மீனவ பெண்களில் பலர் தாங்கள் கிட்னி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு கணவன்மார்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்கள். இங்குள்ள மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழில் தவிர கூலி வேலை செய்தும் சம்பாதிக்கிறார்கள். அவர்களது வருமானம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லை. பெரும்பாலானவர்களுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அவர்கள் சம்பாதிக்கும் சிறிய அளவு பணம் கூட வீடு வந்து சேராது என்று பெண்கள் குமுறலுடன் கூறினார்கள். சுனாமிக்கு முன்பும் காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் சிலர் கிட்னி விற்று ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என சம்பாதித்து இருக்கிறார்கள். அவர்கள் கையில் மொத்தமாக பணத…

  7. அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவின் கான்பரா வனப்பகுதியில் திரியும் கங்காருகள். (கோப்புப் படம்) கங்காரு, கோலா கரடி, கிரிக்கெட், ஆப்ரா ஹவுஸ் (Opera House) இவற்றைத் தவிரவும் ஆஸ்திரேலியாவின் பக்கம் நம் கவனத்தைத் திருப்பு வதற்கு பல விஷயங்கள் உள்ளன. உலகின் ஆறாவது பெரிய நாடு என்பதைவிட கவனத்தை ஈர்க்கும் விஷயம் ஒரு மொத்த கண்டத்தையுமே அடைத்துக் கொண்டிருக்கும் நாடு அது என்பதுதான். எவ்வளவு நீண்ட கடல் எல்லை! 1.2 கோடி சதுர கிலோ மீட்டர் நீளம்! இப்போதும்கூட ஆஸ்திரேலி யாவின் கடற்கரைப் பரப்புகளில் தான் மக்கள் அதிகம் வசிக்கி றார்கள். (80 சதவீத ஆஸ்தி ரேலியர்கள் கடற்கரையிலிருந்து 100 கிலோ மீட்டருக்குள் அமைந்த பகுதிகளில்தான் வசிக்கிறார்கள்). நாட்டின் நடுபக்கமாக (அதாவது உட்…

  8. சென்னை: சென்னை, அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர போக்குவரத்துக்கழக பஸ் இன்று பிற்பகல் தலை குப்புறக் கவிழ்ந்து விழுந்தது. இதில் 38 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அண்ணா சாலையில் ஜெமினி அருகே உள்ளது அண்ணா மேம்பாலம். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் இந்த மேம்பாலமும் ஒன்று. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி இது. இன்று பிற்பகல் இந்த மேம்பாலத்தின் வழியே 17 எம் என்ற பேருந்து பிராட்வேயிலிருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்தது. பாலத்தின் மீதுஅது சென்று கொண்டிருந்தபோது வடபழனி செல்ல இடதுபுறமாக பஸ்சைத் திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது திடீரென கட்டுப்பாடு இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது. …

  9. கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், செவ்வாய்க்கிழமை (7) இரவு கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. …

  10. கர்நாடக தமிழர் பேரவையின் ஆண்டுவிழா ஊப்ளியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? இருந்தால் எப்போது வெளியே வருவார்? பிரபாகரன் நலமாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது வெளியே வருவார். இதற்கு முன் பல தடவை பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு செய்திகளை பரப்பியது. அந்த செய்திகள் எல்லாம் பொய்த்தன. அதேபோல இப்போது சிங்கள அரசு பரப்பும் செய்தியும் பொய்யான செய்தியாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னிலும் வீறுகொண்டு நடத்த பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார். தமிழீழ இயக்கத்தில் உள்ள சிலரே பிரபாகர…

    • 0 replies
    • 4.8k views
  11. போக்குவரத்து தகவல் தொடர்புகளுக்கு உதவும் 5 ஆவது புவி நிலை செயற்கைக் கோளை செலுத்தியது சீனா போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் இயற்கைப் பேரழிவு தடுப்பு போன்றவற்றுக்குப் பயன்படக் கூடிய, ஐந்தாவது புவி- நிலை செயற்கைகோளை சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா. `பெய்து' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோள், தென்மேற்குச் சீனாவின் சிசுவின் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.11க்குச் செலுத்தப்பட்டது.பூமியில் உள்ள குறிப்பிட்ட இடத்துக்கு நேர் மேலாக புவி சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் சரியாக அந்த செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்டது என்று சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. …

  12. வெள்ளிக்கிழமை, 29, மே 2009 (19:0 IST) இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாக். தயாரித்திருக்கும் 60 அணுகுண்டுகள் இந்தியாவை குறி வைத்து பாகிஸ்தான் 60 அணு குண்டுகளை தயாரித்து வைத்து இருப்பதாக அமெரிக்கா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க எம்.பி.க்களின் தகவலுக்காக அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி குழு சமீபத்திய பத்திரிகை தகவல்கள், கட்டுரைகள் அடிப்படையில் பாகிஸ்தானின் அணுகுண்டு தயாரிப்பு நிலவரம் பற்றி பாகிஸ்தானின் அணுகுண்டு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு பிரச்னை என்ற பெயரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவ்வறிக்கையில், ‘’இந்தியாவை குறி வைத்து பாகிஸ்தான் 60 அணுகுண்டுகளை தயாரித்து வைத்துள்ளது. தொடர்ந்து அணுகுண்டுகளையும் அவற்றை ஏவுவதற்கான ஏவுகணைகளையும் தயாரித்த…

  13. நாகரீக வளர்ச்சி கலாச்சார முன்னேற்றம் என்ற பெயரில் துரைபாக்கம் மற்றும் பெருங்குடி பகுதியில் உள்ள கம்ப்ïட்டர் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்கள் உடன் வேலை பார்க்கும் பெண்களை, பண்ணை வீடுகளுக்கு அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்து அவர்களின் கற்பையும் சூறையாடுவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் குவிந்தது. போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில், தெற்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் துரைராஜ் மேற்பார்வையில் போலீசார் பண்ணை வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். நீலாங்கரை அடுத்த பனைïரில் உள்ள கோரமண்டல் பண்ணை வீட்டில் நள்ளிரவு 12 மணிக்கு சோதனை நடத்த சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிப்புடி கட்டிப்புடிடா... என்ற சிக்கான பாடல் சத்தமாக இசைக்க அங்கிருந்த நீச்சல் குளத…

    • 15 replies
    • 4.8k views
  14. . சுவாமி நித்தியானந்தா சிறப்பு பேட்டி. வீடியோ ஒளிப்பதிவினை பார்க்க இங்கே...... அழுத்தவும். http://www.tubetamil.com/view_video.php?viewkey=47e7aac0fde5f55a2b92&page=1&viewtype=&category= .

  15. 'கருணைக் கொலை'யிலிருந்து தப்புவானா திண்டுக்கல் சிறுவன்? பிப்ரவரி 19, 2006 சென்னை: ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகன் சூர்யா பிரபாகரனை கருணைக் கொலை செய்யக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த முத்துப் பாண்டி என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் எதிரொலியாக மருத்துவ ரீதியாக சூர்யா பிரபாகரனுக்கு உதவ வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி. முத்து தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பொருளாதார ரீதியாக மிகவும் நலிந்த நிலையில் இருக்கும் முத்துப் பாண்டிக்கு, தனலட்சுமி என்ற மனைவி இருந்தார். இவர் ரத்த சோகை காரணமாக ஏற்கனவே இறந்து …

  16. ஆன் லைன் ஷாப்பிங் – ஓர் அலசல் ரிப்போர்ட்! இணையம் மூலம் ஒரு பொருளை வாங்குவதோ, விற்பதோ இன்றைய தேதியில் ஒரு ஆச்சரியகரமான விஷயமே அல்ல! பெரும்பாலானோர் குறைந்த பட்சம் ஒரு இரயில் டிக்கெட்டாவது இணையம் மூலம் தாமாகவோ அல்லது தெரிந்தவர்கள் / ஏஜென்ட் மூலமாகவோ வாங்கியிருப்பார்கள்! இரயில் நிலையத்தில் கால் கடுக்க நின்று கவுன்டரில் வாங்கும் டிக்கெட்டும் ஒரு வகையில் ஆன்லைன் ஷாப்பிங்தான் (முறைக்காதீர்கள்)! இவ்வாறாக ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறிமுகம் இருக்கிறது! ஆனால் அந்த அறிதலின் ஆழம் ஒவ்வொருவரிடமும் மாறுபட்டிருக்கிறது! மேலோட்டமாக பார்த்தால் எளிதானதாக தெரிந்திடும் இணைய வணிக பெருங்கடலில், விழிப்புணர்வு மிக்கதொரு தேர்ந்த நுகர்வாளராக திகழ…

  17. பதிந்தவர்: ஈழப்பிரியா திங்கள், 6 ஜூன், 2011 சீமான் விஜயலட்சுமி கூத்தாட்டத்தைச் சிந்திப்பதற்கு முன்னர் ஒரு தடவை அண்ணா காலத்து அரசியலை சிந்திக்க வேண்டும்… சீமான் போலவே அன்று அண்ணாவும் பதிலளிக்க முடியாத பல கேள்விகளை இந்திய சமுதாயத்தின் மீதும், அதன் போலி முகங்கள் மீதும் தயக்கமின்றி முன் வைத்தார்… அவருடைய வாதங்களை எதிர்கொள்ள பத்தாம்பசலிகளாக இருந்த அன்றைய காங்கிரஸ்காரரால் முடியவில்லை. அதனால் அவர்கள் அண்ணாவிற்கு எதிராக வகுத்த வியூகம் அக்காலத்து பிரபல நடிகை பானுமதி..! பானுமதிக்கும் அண்ணாவுக்கும் தொடர்பு என்று காங்கிரஸ் கதை பரப்ப ஆரம்பித்தது.. அண்ணா சிந்தித்தார்… எப்படி இந்த சதிவலையை அறுத்தெறியலாம்…? சீமான் போல போலீஸ் வழக்கை சந்திக்கவோ.. பானுமதியின் கற்ப…

    • 1 reply
    • 4.8k views
  18. மூன்றாவது உலகப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதா என்ற நிலைக்கு, இன்று உலகம் தள்ளப்பட்டுள்ளது. சிரியாவில் பல மாதங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், இன்று அயல் நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியைப் போல, தற்போது சிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. புரட்சியாளர்கள் ஆயுதங்களைக் கொண்டு பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த ஆயுததாரிகளுக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் மறைமுகமாகச் செய்து வருகின்றது. இந் நிலையில் சிரியாவின் எல்லையில் உள்ள துருக்கி மீது சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது. சிரிய இராணுவத்தினர் துருக்கி மீது …

    • 14 replies
    • 4.8k views
  19. இளவரசர் வில்லியம் – கேட் திருமணம் இன்று! Posted by uknews On April 29th, 2011 at 5:34 am / பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமும் அவரின் காதலியான கேட் மிடில்டனும் இன்று வெள்ளிக்கிழமை திருமணம் செய்யவிருக்கின்றனர். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இத்திருமணம் வைபவம் நடைபெறவுள்ளது. இத்திருமண வைபத்தின்போது மணமகளான கேட் மிடில்டன் அணியுள்ள திருமண மோதிரத்திலுள்ள கல் இலங்கையின் அரியவகை நீலக்கல் என இரத்தின மற்றும் தங்கநகை வியாபார வட்டாரங்கள் தெரிவித்தன. இத்திருமண மோதிரம் விபத்தில் மரணமடைந்த இளவரசி டயானாவுக்குச் சொந்தமானதாகும். அவருக்கு இளவரசர் சார்ள்ஸினால் அது வழங்கப்பட்டது. மேற்படி மோதிரத்திலுள்ள இரத்தினபுரியிலுள்ள நிமல் பத்திரன என்பவருக்குச் சொந்தமான இரத…

  20. அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி போர் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும், உக்ரேனிய ஆயுதப் படைகள் உக்ரைனுடனான போரில் உயிரிழந்த ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையின் மதிப்பீட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. இதன்படி, பெப்ரவரி 24 முதல் குறைந்தது 35,750 பேர் கொல்லப்பட்டதாக இப்போது உக்ரைன் அறிவித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய மதிப்பீடுகள் ரஷ்யா மற்றும் மேற்கத்திய முகவரங்கள் வெளியிடப்பட்டதை விட தொடர்ந்து அதிகமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை உட்பட க…

    • 68 replies
    • 4.7k views
  21. இஸ்ரேல் லெபனான் முறுகல் நிலையின் தொடர்ச்சியாக இஸ்ரவேலிய எல்லை புற நகரான Haifa மீது ராக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரவேலின் 3 வது பெரிய நகரான Haifa லெபனானிய எல்லையிலிருந்து ஏறத்தாள 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இஸ்ரவேலின் இரண்டு படைவீரர்களை லெபனானிய ஆயுத குழுவான ஹிஸ்புல்லா பிடித்து சென்றதை தொடர்ந்து இஸ்ரவேல் - லெபனான் இடையே பதற்றம் ஆரம்பித்தது. தனது படை வீரர்களை சிறைப்பிடிக்கபட்டதற்கு பதிலடியாக லெபனானிய பெய்ரூட் விமானத்தளத்தை இஸ்ரேல் தாக்கியது. லெபனானிய விமானதளங்களை தாக்கி வான்வழி போக்குவரத்த்ததயும் லெபனானிய கடல்பரப்புக்கு வெளியே தனது கடற்கலங்களை நிறுத்தி கடல் வழி போக்குவரத்தையும் தடை செய்து லெபனானை முற்றைக்குள்ளாக்கியுள்ளது இஸ்ரேல். http://news.bbc.co.u…

    • 28 replies
    • 4.7k views
  22. மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..! காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...! அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்கா ட்டுவார். இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும்…

  23. புதிய உலக ஒழுங்கு பற்றி இப்போது அதிகம் பேசப்படுகின்றது. சோவியத் சிதைந்து, வல்லாதிக்கப் பனிப்போர் முடிவுற்ற இந்தச் சூழ்நிலைப் பின்னணியில், உலக ஒழுங்கு இனி எப்படி அமையப் போகின்றது என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தபோது ஒரு புதிய உலக ஒழுங்கு உருவானது. உலகத்து மனிதர்கள் நாடுகள் தமக்குள் பேரழிவு தரும் கொடூரப் போரை இரண்டாவது தடவையாகப் புரிந்து, நினைத்துப் பார்க்க முடியாத நாசங்களைப் பூமிக்கோளத்துக்கு ஏற்படுத்தி, அடங்கியபோது அந்தச் சிதைவுகளிலிருந்து சிதிலங்களிலிருந்து மற்றொரு உலக ஒழுங்கு உருவெடுத்தது. பூமியையே கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அதீத அவாவுடனும், ஆசையுடனும், ஆவலுடனும் போர் வெறியில் குதித்த நாஸி அரக்கன் அந்த இரண்டாம் உலகப்போருடன் களத்த…

  24. //கள்ளச் சாராயம் குடித்த யானை சாவு! அக்டோபர் 05, 2006 கோயம்பத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கள்ளச்சாராயத்தை சாப்பிட்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது. மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் பச்சைப் பயிர்களை சாப்பிட காட்டு யானைகள் வருவது வழக்கம். கோலம்பாளையம் அருகே காலனிப்புதூர் என்ற கிராமத்தில் இதுபோல 13 வயது காட்டு ஆண் யானை புகுந்து வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து சாப்பிட்டது. பின்னர் தண்ணீர் தேடி அலைந்த யானை, அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்களை உடைத்து சாராயத்தை குடித்தது. மேலும் சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அது சாப்பிட்டது. …

    • 35 replies
    • 4.7k views
  25. ஈழப்பிரச்சினையும் தமிழக ஊடகங்களும் மாற்றத்துக்குக் காரணம் ஆட்சி மாற்றமா? -பொ.ஐங்கரநேசன்- ஈழப்போராட்டத்துக்குத் தமிழ்நாட்டு மக்களிடையே பெருகி வரும் ஆதரவு தமிழ்நாட்டு ஊடகங்களையும் தவிர்க்க இயலாமல் ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாற்றி வருகிறது ! பேராசிரியர் கு.அரசேந்திரன் (சென்னை கிறித்துவக் கல்லூரி) தமிழ்த்தேசியக் கொள்கை பேசிய திராவிட இயக்கங்கள் இந்திய அரசியலில் கரைந்துபோன காரணத்தால் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த முன்வரவில்லை. பார்ப்பனர்கள் கைகளில் சிக்கியுள்ள ஊடகங்களும் ஈழப்பிரச்சினையை இருட்டடிப்புச் செய்யவே விரும்புகின்றன. இந்த இரு நிலைகளையும் தாண்டித் தமிழீழ மக்களின் துன்பங்கள,விடுதலைப் போராட்ட வெடிப்புகள். தமிழ்நாட்டு ஊடகங்களில் சில …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.